Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கூடுதல் ரத்தப் போக்கை நிறுத்த ஒரு புது வழி
#1
சில பெண்களுக்கு மாத விலக்கு காலத்தில் அதிகமான ரத்தப் போக்கு காணப்படும். சிலருக்கு வரைமுறை இல்லாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இதற்கு தற்போதுள்ள முறைகளைப் பயன்படுத்தி தீர்வு காண்பது முடியாது. கருத்தடை மாத்திரைகள் குறிப்பிட்ட காலம் வரையில் தான் ரத்தப் போக்கை நிறுத்தும். அதன்பிறகும் அப்படியே செயல்படும் என்று சொல்ல முடியாது. சில பெண்களுக்கு இந்த மாத்திரைகளை அவ்வளவாக நம்புவதில்லை. அதனால் பயன்படுத்துவதும் இல்லை.
இதை விட்டால் அறுவை சிகிச்சை முறைகளை நாடலாம். அந்த வகையில் ழலளவநசநஉவடிஅல அல்லது கருக்குழாய் பாதையின் உள்ளே காணப்படும் சில முக்கிய பகுதிகளை நீக்கும் அறுவை சிகிச்சைகள் கை கொடுக்கும் தான். ஆனால் இந்தப் பெண்கள் பின்னாளில் குழந்தை பெற நினைத்தால் இவை கைகொடுக்காது. இதுதவிர அறுவை சிகிச்சைகளின் போது ஏற்படும் வேண்டாத சில விளைவுகளை யும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஆசைநயே என்று ஒரு நவீன கருவி வந்துள்ளது. iவேசயரவநசiநே னநஎiஉந என்று இந்தக் கருவி, டநஎடிnடிசபநளவசநட என்ற ஹhர்மோனை வெளி யிடுகிறது. இந்த ஹhர்மோன்கள் குறைந்த அளவிலான சில பக்க விளைவுகளுடன் ரத்தப்போக்கு அளவை 80 முதல் 96 சதவீதம் வரை குறைக்கிறது. இந்தக் கருவியைப் பொருத்திக் கொள்ளும் பெண்கள் மீண்டும் கருத்தாpக்க நினைத்தால் அதில் ஒரு பிரச்சினையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)