05-11-2005, 09:04 PM
வணக்கம்!
கடந்த சில மாதங்களாக களத்தில் கருத்துக்களை எழுதுபவர்களின் தொகை குறைந்து வெட்டி ஒட்டுபவர்களினதும், தேவையற்ற கருத்தாடல்களினாலுமே களம் நிறைந்து போயுள்ளது. இதனால் களத்துக்கு வரும் பர்வையாளர்களினதும் தொகை மெல்ல மெல்ல சரிந்து செல்வதை நீங்கள் யாவரும் அவதானிக்கக் கூடியதாக இருந்திருக்கும். இந்நிலை மாற்றப்பட வேன்டும். இல்லையேல் களத்தின் வளர்ச்சிப் போக்கையே பாதிக்கும். நான் இவற்றை எழுதும்போது இங்கு அடித்துக் கூறவில்லை நான் சரியாக எழுதுகிறேன் என்றோ, அல்லது பிழைகள் விடவில்லை என்றோ கூறவரவில்லை. பொதுவான சில பிரட்சனைகளை களப் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
* நாள் முழுக்க இருந்து தமிழ் எழுத்துக்களை தேடித் தட்டித் தட்டி அடித்து களத்தில் பிரசுரிக்கும் போது சில சமயம் சில வினாடிகளிலேயே மாயமாய் மறைந்து விடுகிறது!, இல்லையேல் கத்தி விழுகிறது! மிக விரக்தியாக இருக்கும் மீண்டும் எழுத மனம்வருமா?
* சர்ச்சைக்குரியவர்களின் சில பெயர்களைப் கருத்துக்களில் சேர்க்கும் போது கத்தி உடனேயே விழிகிறது! ஆனால் வேறு பல ஊடகங்களில் அதே சர்ச்சைக்குரியவர்களின் பெயர்கள் வந்த கட்டுரைகளை இதே களத்தில் வெட்டி ஒட்டுகிறார்கள். அது பிழை, இது சரியா?
* கருத்துக்களம் என்றால் பல சரியான, பிழையான கருத்துக்கள் வரத்தான் செய்யும். அவை பிழைகளாயின் சரியான கருத்துக்களை தெரிவிக்கலாம். மாறாக கருத்துக்களையே அகற்றுவதா?
* களத்தில் கருத்தெழுத முற்படும்போது பல தடவைகள் "நீங்கள் களத்தில் தடைசெய்யப் பட்டுள்ளதாக" செய்தி வருகிறது. ஏன்?
கருத்துக்களால் களத்தில் சூடான விவாதங்கள் நடைபெறும்போது கத்திகளுடன் கண்காணிப்பாளர்கள் உடனேயே வந்து விடுகிறார்கள். உண்மைதான் பண்பற்ற முறையில் எழுதிலால் அவற்றை அகற்றத்தான் வேண்டும். ஆனால் முழுக்கருத்துக்களையும் அகற்றி விடுகிறார்கள்.
ஆகவே மோகன் தயவுசெய்து இவற்றை கவனத்தில் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
கடந்த சில மாதங்களாக களத்தில் கருத்துக்களை எழுதுபவர்களின் தொகை குறைந்து வெட்டி ஒட்டுபவர்களினதும், தேவையற்ற கருத்தாடல்களினாலுமே களம் நிறைந்து போயுள்ளது. இதனால் களத்துக்கு வரும் பர்வையாளர்களினதும் தொகை மெல்ல மெல்ல சரிந்து செல்வதை நீங்கள் யாவரும் அவதானிக்கக் கூடியதாக இருந்திருக்கும். இந்நிலை மாற்றப்பட வேன்டும். இல்லையேல் களத்தின் வளர்ச்சிப் போக்கையே பாதிக்கும். நான் இவற்றை எழுதும்போது இங்கு அடித்துக் கூறவில்லை நான் சரியாக எழுதுகிறேன் என்றோ, அல்லது பிழைகள் விடவில்லை என்றோ கூறவரவில்லை. பொதுவான சில பிரட்சனைகளை களப் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
* நாள் முழுக்க இருந்து தமிழ் எழுத்துக்களை தேடித் தட்டித் தட்டி அடித்து களத்தில் பிரசுரிக்கும் போது சில சமயம் சில வினாடிகளிலேயே மாயமாய் மறைந்து விடுகிறது!, இல்லையேல் கத்தி விழுகிறது! மிக விரக்தியாக இருக்கும் மீண்டும் எழுத மனம்வருமா?
* சர்ச்சைக்குரியவர்களின் சில பெயர்களைப் கருத்துக்களில் சேர்க்கும் போது கத்தி உடனேயே விழிகிறது! ஆனால் வேறு பல ஊடகங்களில் அதே சர்ச்சைக்குரியவர்களின் பெயர்கள் வந்த கட்டுரைகளை இதே களத்தில் வெட்டி ஒட்டுகிறார்கள். அது பிழை, இது சரியா?
* கருத்துக்களம் என்றால் பல சரியான, பிழையான கருத்துக்கள் வரத்தான் செய்யும். அவை பிழைகளாயின் சரியான கருத்துக்களை தெரிவிக்கலாம். மாறாக கருத்துக்களையே அகற்றுவதா?
* களத்தில் கருத்தெழுத முற்படும்போது பல தடவைகள் "நீங்கள் களத்தில் தடைசெய்யப் பட்டுள்ளதாக" செய்தி வருகிறது. ஏன்?
கருத்துக்களால் களத்தில் சூடான விவாதங்கள் நடைபெறும்போது கத்திகளுடன் கண்காணிப்பாளர்கள் உடனேயே வந்து விடுகிறார்கள். உண்மைதான் பண்பற்ற முறையில் எழுதிலால் அவற்றை அகற்றத்தான் வேண்டும். ஆனால் முழுக்கருத்துக்களையும் அகற்றி விடுகிறார்கள்.
ஆகவே மோகன் தயவுசெய்து இவற்றை கவனத்தில் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
" "


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->