08-16-2005, 07:53 PM
சென்ற கட்டுரையில் தெரிவித்து இருந்தோம் இக்கொலையை சந்திரிகா ஏன் செய்திருக்கக்கூடாதென்று. அதற்கான காரணங்கள் சென்ற கட்டுரையில் தெளிவு படுத்தப்படாமல் இக்கட்டுரையில் தெளிவு படுத்துகின்றோம். ஆம். தனது பதவியை நிரந்தரமாக்குவதற்கும், தனது பொதுஜன ஐக்கிய முன் னணியை இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவகையில் நிலை நிறுத்து வதற்கும் தமது குடும்ப உறுப்பினர்களை அரசியலில் கொண்டுசெல்வதற்கும் சந்திரிகா எடுத்துக்கொண்ட வியுூகங்கள் தான் இவை. அவற்றிக்கு அவர் பலி கொடுத்துக்கொண்டது தன்னை தமிழன் என்று சொல்லாத ஓர் தமிழனை. இன்றைய அரசியல் சுூழலில் கதிர்காமரை போட்டுத்தள்ளும் பக்குவம் சந்திரிகா அரசுக்கு கனகச்சிதமாக, கைவந்த கலையாக இருந்திருக்கின்றது. உதாரணமாக சிவராம் படுகொலை, கௌசிகன் படுகொலைகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் சிவராம் படுகொலையை சனநடமாட்டம் கூடிய இடத்திலிருந்து கடத்தி, அதிகூடிய பாதுகாப்பிற்குரிய இடத்தில் வைத்து கொலைசெய்து வீசும் அளவுக்கு அவர்களின் துணிவு இருந்திருக்கின்றது. காரணம் அரசு தமது கையில் என்கின்ற துணிவும், யாரும் தம்மை கைது செய்தால் உடனும் தாம் அரசாங்கத்தின் கையாள் என்று தெரியும் இடத்தில் உடனும் விடுதலையாகலாம் என்றும் தெரிந்ததன் நிமித்தம் அக்கொலை நடைபெற்றிருந்தது. இவையிருக்க கதிர்காமரை போடவேண்டிய தேவை என்ன?
சென்ற தேர்தலில் பிரதமமந்திரி பதவிக்காக கதிர்காமரின் பெயர் முன்மொழியப்பட்டது.
சிங்கள மக்கள் மத்தியில் கதிர்காமர் பெரும் செல்வாக்குப்பெற்று வந்தமை
சந்திரிகாவின் சகோதரர் அனுரா பண்டாரநாயக்காவின் செல்வாக்கு கட்சிக்குள் இல்லாது போனமையும், அரசியலில் அவரை கோமாளியாக சக உறுப்பினர்களே கிண்டல் செய்யும் அளவுக்கு மாறியமையும்
அமெரிக்காவை புறம்தள்ளி இந்தியாவுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கியமையும் சந்திரிகாவுக்கு எரிச்சலை உண்டுபண்ணியமை
பொதுக்கட்டமைப்பு சம்பந்தமாக சந்திரிகாவுக்கும் அமைச்சர் கதிர்காமருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள்
அவைகளை காரணமாக வைத்து கதிர்காமரை போட்டுத்தள்ளியிருக்கலாம்.
சென்ற தேர்தலில் அவரின் கட்சிக்குள் எவ்வளவோ சிங்கள உறுப்பினர்கள் இருக்கும் போது ஒரு தமிழனை பிரதம மந்திரியாக்கும் அளவுக்கு அவர் செல்வாக்கு பெற்றிருக்கின்றார் எனில் அவரை தமது கட்சிக்குள் மேலும் வளர விடுவதில் உள்ள ஆபத்துக்களை சந்திரிகா நன்கு உணர்ந்து கொண்டிருக்கலாம் ஆகவே அவரை போட்டுத்தள்ளும் நிலையை அவர் அடைந்திருப்பார்.
சிங்கள மக்கள் மத்தியில் கதிர்காமர் பெரும் செல்வாக்ககைப்பெற்றதும் மற்றைய காரணமாகின்றது. கதிர்காமருக்கு சிறு நீர்ப்பையில் கோளாறு காரணமாக அவரின் சிறுநீரகம் மாற்றப்பட்டது. அதற்கு தனது ஒரு சிறுநீரகத்தை கொடுத்து உதவியது பேரினவாதத்தை முழு மூச் சாகக்கொண்ட சிங்கள பௌத்த பிக்கு ஒருவர். அந்தளவுக்கு கதிர்காமரின் பெயர் பேரினவாதிகள் மத்தியில் ஆழஊடுருவி நின்றதன் காரணமாக கதிர்காமரை சந்திரிகா போட்டுத்தள்ளியிருக்கலாம்.
தனது சகோதரன் அனுரா பண்டாரநாயக்காவின் மீதுள்ள கரிசனையால் எங்கே தான் கட்சியிலிருந்து போனாலும் அனுராவின் கட்சிப்பதவியும், அரசபதவியும் பறிபோய்விடாதவண்ணம் பாதுகாக்கும் பொருட்டும் போட்டுத்தள்ளியிருக்கலாம். கதிர்காமரை பிரதமராக அறிவிக் கலாம் என்று கட்சியில் கதை அடிபடத்தொடங்கியவுடனேயே அதற்கு பகிரங் கமாக எதிர்ப்பு தெரிவித்தவர் அனுரா. இதனடிப்படையில் கதிர்காமர் தொடர்ந் தும் உயிருடன் கட்சியில் இருந்தால் தனது சகோதரனின் வளர்ச்சி பாதிப்படைந்துவிடும் என்கின்ற நோக்கில் போட்டுத்தள்ளியிருக்கலாம்.
தற்சமயம் கதிர்காமரின் நடவடிக்கைகள் அமெரிக்காவை புறம்தள்ளிவிட்டு இந்தியாவை இலங்கைப்பிரச்சனையில் நேரடியாக தலையீடு செய்யவைப்பதற்காக மும்மரமான ஈடுபாட்டுடன் செயற்பட்டதானது சந்திரி காவை எரிச்சல்ப்படுத்தியிருக்கலாம். கதிர்காமர் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்புகளை மேற்கொள்ளத்தொடங்கிய பிற்பாடுதான் அமெரிக்கா இலங்கை அரசுமீது கூடுதல் அழுத்தங்களை பிரயோகிக்கத்தொடங்கியது. அந்தவகை யில் எரிச்சல்ப்பட்ட சந்திரிகா கதிர்காமரை போட்டுத்தள்ளியருக்கலாம்.
தற்சமயம் பொதுக்கட்டமைப்பு சம்பந்தமாக சந்திரிகாவுக்கும் கதிர்காமருக்கும் எழுந்த கருத்துமுரண்பாடுகள் காரணமாவும் சந்திரிகா கதிர் காமரை போட்டுத்தள்ளியிருக்கலாம். நாம் இக்கருத்தை முன்வைக்க வேண்டியதன் கருத்து கதிர்காமர் படுகொலைக்கு முன் இருநாட்களுக்கு முன் இருதமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். கதிர்காமரின் வாசல்த்தலத்தை கைத்தொலைபேசியில் உள்ள வீடியோவில் படம் எடுத் ததகாகக்கூறியே அக்கைது இடம் பெற்றுள்ளது. அவ்வாறான கூடுதல் பாது காப்பிற்கு உட்பட்டிருந்த பகுதியில் இரண்டு பேர்கள் குறிபார்த்துச்சுடக்கூடிய சினைப்பர் துப்பாக்கி இரண்டைத்து}க்கிக்கொண்டு எவ்வாறு அங்கு சென்றிருக் கலாம். அங்கு சினைப்பரைப்பொருத்தி ஏழு அடி மேடைபோட்டு ஒரு வாரங் களுக்கு மேலாக இருந்திருக்கின்றார்கள் என்று தகவலையும் சொல்லி, கதிர்காமருக்கு நு}றுக்கு மேற்பட்ட பாதுகாப்புக்கு பொலீசையும் நிறுத்தி வைத்திருப்பதாகவும் சொல்லும் அவர்கள், கொலையாளிகள் பயன்படுத்திய வீட்டின் கழிவறையில் சினைப்பர் பொருத்தக்கூடிய அளவிற்கான பகுதிக் கற்கள் சுவரில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டதாகவும் சொல்லிகின்றார்கள். அவ்வாறாயின் கல்லைப்பெயர்க்கும் போது சத்தம் எதுவும் கேட்கவில்லையா?. ஓரிரு காவலாளிகள் பாதுகாப்புக்;கடமையில் ஈடுபட்டிருந்தால் அது சாத்திய மாகியிருக்கலாம். ஆனால் நு}ற்றிக்கு மேற்பட்ட காவலாளிகள் காவற் கடமையில் உள்ள வேளையில் இது நடைபெற்றதால் எதுவிதமான சிறுசத் தமும் அவர்களுக்கு கேட்கவில்லையா? அப்படியாயின் காதுகேட்காத பாதுகா வலரா கடைமையில் ஈடுபட்டார்கள் என்கின்ற கேள்வி எழுகின்றதல்லவா?. அத்துடன் இப்போ நெருங்கிக்கொண்டிருக்கும தேர்தலில் தனது கட்சி வெற்றிபெறவேண்டும் என்கின்ற நோக்கிலும், தனது கட்சியும்,தானும் ஏதாவது ஒருவகையில் மீண்டும் ஆட்சியைப்பிடிக்கவேண்டும் என்கின்ற பதவி வெறியிலும், இக்கொலையை தன் செய்தாலும் அப்பழியை புலிகள் மேல் இலகுவாக போட்டு விடலாம் என்கின்ற விதத்திலும் கதிர்காமரை சந்திரிகா போட்டுத்தள்ளியிருக்கலாம் இல்லையா?. நு}ல் வெளியீட்டுக் போய்வந்தபின் கதிர்காமர் குளிப்பதற்காக தனது பிரத்தியேக வீட்டுக்கு நீச்சலுக்கு வரும் விடயம் விடுதலைப்புலிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அது சந்திரிகாவுக்கும் கதிர்காமரின் மனைவிற்குமே தெரிந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. தனது கணவரைக்கொல்லும் அளவுக்கு திருமதி கதிர்காமருக்கு எதுவித மான இலாபமும் இல்லை. அப்படியாயின் இக்கொலையை சந்திரிகா செய்ய ஏதுவாகின்றதல்லவா? இக்கொலையை இன்றைய சுூழலில் செய்வதால் சந்திரிக்காவிற்கு இரண்டு நன்மைகள்
1.தனது அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
2.விடுதலைப்புலிகளை சர்வதேசமட்டத்தில் பயங்கரவாதிகளாக முத் திரை குத்தி உலக மட்டத்தில் அவர்களுக்கு தீராத பகையை ஏற்ப டுத்தி விடலாம் என்பதுடன் ஓர் தமிழனை கொன்றே தமிழர் பிரச் சனையை மீண்டும் அரசியல் வரலாற்றில் ஓடவிட்டுவிடலாம் என்ப துவும் அவரின் எண்ணவோட்டமாக இருந்திருக்கலாம் அல்லவா?
இதற்கு முதலில் பலியாகியது தன்னை தமிழனாக காட்டிக்கொள்ளாத கதிர்காமர். இதன்பின்னும் எத்தனை தமிழர்களின் தலை உருளப் போகின்றதோ? எது எப்படியாகினும் சந்திரிகாவுக்கும் கதிர்காமர் கொலைக்கும் ஏதாவது ஒருவகையில் தொடர்பிருப்பது உண்மையாகின்றதல்லவா?. அடுத்து நாம் பார்க்கப்போவது ஜேவிபியும் சிங்கள உறுமயாவையும் .அவர்கள் இக்கொலையை செய்திருக்க வாய்ப்புகள் எப்படி அமைந்திருக்கும் என்பதைப் பார்ப்போம்.
விபரம் தொடரும்....
மலரினி மலரவன்
www.tamilkural.com
சென்ற தேர்தலில் பிரதமமந்திரி பதவிக்காக கதிர்காமரின் பெயர் முன்மொழியப்பட்டது.
சிங்கள மக்கள் மத்தியில் கதிர்காமர் பெரும் செல்வாக்குப்பெற்று வந்தமை
சந்திரிகாவின் சகோதரர் அனுரா பண்டாரநாயக்காவின் செல்வாக்கு கட்சிக்குள் இல்லாது போனமையும், அரசியலில் அவரை கோமாளியாக சக உறுப்பினர்களே கிண்டல் செய்யும் அளவுக்கு மாறியமையும்
அமெரிக்காவை புறம்தள்ளி இந்தியாவுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கியமையும் சந்திரிகாவுக்கு எரிச்சலை உண்டுபண்ணியமை
பொதுக்கட்டமைப்பு சம்பந்தமாக சந்திரிகாவுக்கும் அமைச்சர் கதிர்காமருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள்
அவைகளை காரணமாக வைத்து கதிர்காமரை போட்டுத்தள்ளியிருக்கலாம்.
சென்ற தேர்தலில் அவரின் கட்சிக்குள் எவ்வளவோ சிங்கள உறுப்பினர்கள் இருக்கும் போது ஒரு தமிழனை பிரதம மந்திரியாக்கும் அளவுக்கு அவர் செல்வாக்கு பெற்றிருக்கின்றார் எனில் அவரை தமது கட்சிக்குள் மேலும் வளர விடுவதில் உள்ள ஆபத்துக்களை சந்திரிகா நன்கு உணர்ந்து கொண்டிருக்கலாம் ஆகவே அவரை போட்டுத்தள்ளும் நிலையை அவர் அடைந்திருப்பார்.
சிங்கள மக்கள் மத்தியில் கதிர்காமர் பெரும் செல்வாக்ககைப்பெற்றதும் மற்றைய காரணமாகின்றது. கதிர்காமருக்கு சிறு நீர்ப்பையில் கோளாறு காரணமாக அவரின் சிறுநீரகம் மாற்றப்பட்டது. அதற்கு தனது ஒரு சிறுநீரகத்தை கொடுத்து உதவியது பேரினவாதத்தை முழு மூச் சாகக்கொண்ட சிங்கள பௌத்த பிக்கு ஒருவர். அந்தளவுக்கு கதிர்காமரின் பெயர் பேரினவாதிகள் மத்தியில் ஆழஊடுருவி நின்றதன் காரணமாக கதிர்காமரை சந்திரிகா போட்டுத்தள்ளியிருக்கலாம்.
தனது சகோதரன் அனுரா பண்டாரநாயக்காவின் மீதுள்ள கரிசனையால் எங்கே தான் கட்சியிலிருந்து போனாலும் அனுராவின் கட்சிப்பதவியும், அரசபதவியும் பறிபோய்விடாதவண்ணம் பாதுகாக்கும் பொருட்டும் போட்டுத்தள்ளியிருக்கலாம். கதிர்காமரை பிரதமராக அறிவிக் கலாம் என்று கட்சியில் கதை அடிபடத்தொடங்கியவுடனேயே அதற்கு பகிரங் கமாக எதிர்ப்பு தெரிவித்தவர் அனுரா. இதனடிப்படையில் கதிர்காமர் தொடர்ந் தும் உயிருடன் கட்சியில் இருந்தால் தனது சகோதரனின் வளர்ச்சி பாதிப்படைந்துவிடும் என்கின்ற நோக்கில் போட்டுத்தள்ளியிருக்கலாம்.
தற்சமயம் கதிர்காமரின் நடவடிக்கைகள் அமெரிக்காவை புறம்தள்ளிவிட்டு இந்தியாவை இலங்கைப்பிரச்சனையில் நேரடியாக தலையீடு செய்யவைப்பதற்காக மும்மரமான ஈடுபாட்டுடன் செயற்பட்டதானது சந்திரி காவை எரிச்சல்ப்படுத்தியிருக்கலாம். கதிர்காமர் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்புகளை மேற்கொள்ளத்தொடங்கிய பிற்பாடுதான் அமெரிக்கா இலங்கை அரசுமீது கூடுதல் அழுத்தங்களை பிரயோகிக்கத்தொடங்கியது. அந்தவகை யில் எரிச்சல்ப்பட்ட சந்திரிகா கதிர்காமரை போட்டுத்தள்ளியருக்கலாம்.
தற்சமயம் பொதுக்கட்டமைப்பு சம்பந்தமாக சந்திரிகாவுக்கும் கதிர்காமருக்கும் எழுந்த கருத்துமுரண்பாடுகள் காரணமாவும் சந்திரிகா கதிர் காமரை போட்டுத்தள்ளியிருக்கலாம். நாம் இக்கருத்தை முன்வைக்க வேண்டியதன் கருத்து கதிர்காமர் படுகொலைக்கு முன் இருநாட்களுக்கு முன் இருதமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். கதிர்காமரின் வாசல்த்தலத்தை கைத்தொலைபேசியில் உள்ள வீடியோவில் படம் எடுத் ததகாகக்கூறியே அக்கைது இடம் பெற்றுள்ளது. அவ்வாறான கூடுதல் பாது காப்பிற்கு உட்பட்டிருந்த பகுதியில் இரண்டு பேர்கள் குறிபார்த்துச்சுடக்கூடிய சினைப்பர் துப்பாக்கி இரண்டைத்து}க்கிக்கொண்டு எவ்வாறு அங்கு சென்றிருக் கலாம். அங்கு சினைப்பரைப்பொருத்தி ஏழு அடி மேடைபோட்டு ஒரு வாரங் களுக்கு மேலாக இருந்திருக்கின்றார்கள் என்று தகவலையும் சொல்லி, கதிர்காமருக்கு நு}றுக்கு மேற்பட்ட பாதுகாப்புக்கு பொலீசையும் நிறுத்தி வைத்திருப்பதாகவும் சொல்லும் அவர்கள், கொலையாளிகள் பயன்படுத்திய வீட்டின் கழிவறையில் சினைப்பர் பொருத்தக்கூடிய அளவிற்கான பகுதிக் கற்கள் சுவரில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டதாகவும் சொல்லிகின்றார்கள். அவ்வாறாயின் கல்லைப்பெயர்க்கும் போது சத்தம் எதுவும் கேட்கவில்லையா?. ஓரிரு காவலாளிகள் பாதுகாப்புக்;கடமையில் ஈடுபட்டிருந்தால் அது சாத்திய மாகியிருக்கலாம். ஆனால் நு}ற்றிக்கு மேற்பட்ட காவலாளிகள் காவற் கடமையில் உள்ள வேளையில் இது நடைபெற்றதால் எதுவிதமான சிறுசத் தமும் அவர்களுக்கு கேட்கவில்லையா? அப்படியாயின் காதுகேட்காத பாதுகா வலரா கடைமையில் ஈடுபட்டார்கள் என்கின்ற கேள்வி எழுகின்றதல்லவா?. அத்துடன் இப்போ நெருங்கிக்கொண்டிருக்கும தேர்தலில் தனது கட்சி வெற்றிபெறவேண்டும் என்கின்ற நோக்கிலும், தனது கட்சியும்,தானும் ஏதாவது ஒருவகையில் மீண்டும் ஆட்சியைப்பிடிக்கவேண்டும் என்கின்ற பதவி வெறியிலும், இக்கொலையை தன் செய்தாலும் அப்பழியை புலிகள் மேல் இலகுவாக போட்டு விடலாம் என்கின்ற விதத்திலும் கதிர்காமரை சந்திரிகா போட்டுத்தள்ளியிருக்கலாம் இல்லையா?. நு}ல் வெளியீட்டுக் போய்வந்தபின் கதிர்காமர் குளிப்பதற்காக தனது பிரத்தியேக வீட்டுக்கு நீச்சலுக்கு வரும் விடயம் விடுதலைப்புலிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அது சந்திரிகாவுக்கும் கதிர்காமரின் மனைவிற்குமே தெரிந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. தனது கணவரைக்கொல்லும் அளவுக்கு திருமதி கதிர்காமருக்கு எதுவித மான இலாபமும் இல்லை. அப்படியாயின் இக்கொலையை சந்திரிகா செய்ய ஏதுவாகின்றதல்லவா? இக்கொலையை இன்றைய சுூழலில் செய்வதால் சந்திரிக்காவிற்கு இரண்டு நன்மைகள்
1.தனது அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
2.விடுதலைப்புலிகளை சர்வதேசமட்டத்தில் பயங்கரவாதிகளாக முத் திரை குத்தி உலக மட்டத்தில் அவர்களுக்கு தீராத பகையை ஏற்ப டுத்தி விடலாம் என்பதுடன் ஓர் தமிழனை கொன்றே தமிழர் பிரச் சனையை மீண்டும் அரசியல் வரலாற்றில் ஓடவிட்டுவிடலாம் என்ப துவும் அவரின் எண்ணவோட்டமாக இருந்திருக்கலாம் அல்லவா?
இதற்கு முதலில் பலியாகியது தன்னை தமிழனாக காட்டிக்கொள்ளாத கதிர்காமர். இதன்பின்னும் எத்தனை தமிழர்களின் தலை உருளப் போகின்றதோ? எது எப்படியாகினும் சந்திரிகாவுக்கும் கதிர்காமர் கொலைக்கும் ஏதாவது ஒருவகையில் தொடர்பிருப்பது உண்மையாகின்றதல்லவா?. அடுத்து நாம் பார்க்கப்போவது ஜேவிபியும் சிங்கள உறுமயாவையும் .அவர்கள் இக்கொலையை செய்திருக்க வாய்ப்புகள் எப்படி அமைந்திருக்கும் என்பதைப் பார்ப்போம்.
விபரம் தொடரும்....
மலரினி மலரவன்
www.tamilkural.com

