10-13-2005, 11:49 AM
<b>ஆனந்த சங்கரியின் ஆலோசனைகளுள் சில!!!!
ஆனந்த சங்கரியின் ஆலோசனைகளுள் சில!!!!</b>
Thursday, 13 October 2005
[b]--------------------------------------------------------------------------------
சந்திக்குச் சந்தி அரச படைகளை நிறுத்துக! தெருவில் தென்படும் தனியார் வாகனங்களைத் தடுத்து வைக்குக!! வன்னி வாக்காளர்கள் வீடுகளிலேயே இருப்பது நலம்!!! - இவை அனைத்தும் ஆனந்த சங்கரியின் ஆலோசனைகளுள் சில!!!!
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரான ஆனந்த சங்கரி தேர்தல் ஆணையாளருக்கு வரவிருக்கும் சனாதிபதித் தேர்தல் வடக்குக் கிழக்கில் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படவேண்டும் என்பது குறித்து கடிதம் ஒன்றின் மூலம் ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ள முக்கிய விடயங்களாவன,
! வடக்குக் கிழக்கில் சுயாதீனமானதும் நேர்மையானதுமான தேர்தல் நடத்தப்படுவதைத் தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்தவேண்டும்
! அனைத்துத் தேர்தல் உத்தியோகத்தர்களும் தமிழர்களாக இருப்பது விடுதலைப்புலிகளுக்குச் சாதகமான விடயம்
! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட தமிழ்ப் பொது உத்தியோகத்தர்கள் தமிழ்மக்களது உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்கள்
! இதனால் இம்முறை சரி அரைவாசி அல்லது மூன்றில் ஒருபங்கு தொகையில் சிங்கள அல்லது முஸ்லிம் தேர்தல் உத்தியோகத்தர்கள் வடக்குக் கிழக்கில் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்
! 5000 காவல்துறை உத்தியோகத்தர்களை வடக்குக் கிழக்கிலிருந்து தெற்கிற்கு மாற்றும் உத்தரவை இரத்துச் செய்து, ஆயுதப் படையினரும் இப்பகுதிகளில் தேர்தல் கடமைகளில் ஈடுபட அதிகாரம் வழங்குங்கள்
! தேர்தல் சேவை மற்றும் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் தவிர ஏனைய அனைத்து வாகனங்களும் வீடுகளுக்குள் முடக்கப்படவும் மீறித் தெருவில் இறங்கும் வாகனங்களைத் தடுத்துவைக்கவும் உத்தரவிடுங்கள் (All vehicles other than those commissioned by the returning officer for election and public transport, are kept in doors with orders to arrest any vehicle seen on the road)
! படைத்துறையினரின் ரோந்து நடவடிக்கைள் அதிகரிக்கப்படவேண்டும். அனைத்துச் சந்திகளிலும் படையினர் நிறுத்தப்பட்டு அவ்வழியே செல்லும் வாகனங்கள் சோதனையிடப்படவேண்டும். மேலும் கையில் வாக்குச் சீட்டுடன் தென்படும் நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். (Very frequent patrolling is also necessary and every junction should have a set of police or army officers to check vehicles and to identify persons seen with pooling cards)
! வன்னியிலுள்ள வாக்காளர் ஒருவர் தாம் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே வாக்களிக்க வருகிறார். அவ்வாறானவர்கள் வாக்களிப்பதை விட வீடுகளில் இருப்பது நல்லது (He would rather stay at home without voting)
என அரிய பல ஆலோசனைகளைச் சங்கரி வழங்கியுள்ளமை இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது
http://sooriyan.com/index.php?option=conte...id=2401&Itemid=
ஆனந்த சங்கரியின் ஆலோசனைகளுள் சில!!!!</b>
Thursday, 13 October 2005
[b]--------------------------------------------------------------------------------
சந்திக்குச் சந்தி அரச படைகளை நிறுத்துக! தெருவில் தென்படும் தனியார் வாகனங்களைத் தடுத்து வைக்குக!! வன்னி வாக்காளர்கள் வீடுகளிலேயே இருப்பது நலம்!!! - இவை அனைத்தும் ஆனந்த சங்கரியின் ஆலோசனைகளுள் சில!!!!
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரான ஆனந்த சங்கரி தேர்தல் ஆணையாளருக்கு வரவிருக்கும் சனாதிபதித் தேர்தல் வடக்குக் கிழக்கில் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படவேண்டும் என்பது குறித்து கடிதம் ஒன்றின் மூலம் ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ள முக்கிய விடயங்களாவன,
! வடக்குக் கிழக்கில் சுயாதீனமானதும் நேர்மையானதுமான தேர்தல் நடத்தப்படுவதைத் தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்தவேண்டும்
! அனைத்துத் தேர்தல் உத்தியோகத்தர்களும் தமிழர்களாக இருப்பது விடுதலைப்புலிகளுக்குச் சாதகமான விடயம்
! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட தமிழ்ப் பொது உத்தியோகத்தர்கள் தமிழ்மக்களது உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்கள்
! இதனால் இம்முறை சரி அரைவாசி அல்லது மூன்றில் ஒருபங்கு தொகையில் சிங்கள அல்லது முஸ்லிம் தேர்தல் உத்தியோகத்தர்கள் வடக்குக் கிழக்கில் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்
! 5000 காவல்துறை உத்தியோகத்தர்களை வடக்குக் கிழக்கிலிருந்து தெற்கிற்கு மாற்றும் உத்தரவை இரத்துச் செய்து, ஆயுதப் படையினரும் இப்பகுதிகளில் தேர்தல் கடமைகளில் ஈடுபட அதிகாரம் வழங்குங்கள்
! தேர்தல் சேவை மற்றும் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் தவிர ஏனைய அனைத்து வாகனங்களும் வீடுகளுக்குள் முடக்கப்படவும் மீறித் தெருவில் இறங்கும் வாகனங்களைத் தடுத்துவைக்கவும் உத்தரவிடுங்கள் (All vehicles other than those commissioned by the returning officer for election and public transport, are kept in doors with orders to arrest any vehicle seen on the road)
! படைத்துறையினரின் ரோந்து நடவடிக்கைள் அதிகரிக்கப்படவேண்டும். அனைத்துச் சந்திகளிலும் படையினர் நிறுத்தப்பட்டு அவ்வழியே செல்லும் வாகனங்கள் சோதனையிடப்படவேண்டும். மேலும் கையில் வாக்குச் சீட்டுடன் தென்படும் நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். (Very frequent patrolling is also necessary and every junction should have a set of police or army officers to check vehicles and to identify persons seen with pooling cards)
! வன்னியிலுள்ள வாக்காளர் ஒருவர் தாம் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே வாக்களிக்க வருகிறார். அவ்வாறானவர்கள் வாக்களிப்பதை விட வீடுகளில் இருப்பது நல்லது (He would rather stay at home without voting)
என அரிய பல ஆலோசனைகளைச் சங்கரி வழங்கியுள்ளமை இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது
http://sooriyan.com/index.php?option=conte...id=2401&Itemid=
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
hock: சீச்சீ சிறுவர்களுக்காக