Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் புலிகள் மீது தாக்குதல்:
#1
வாகரைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல்: ஒரு போராளி வீரச்சாவு
ஜபுதன்கிழமைஇ 26 ஒக்ரொபர் 2005இ 16:54 ஈழம்ஸ ஜவாழைச்சேனை நிருபர்ஸ
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரைப் பிரதேசத்தில் இன்று காலை 7.15 மணியளவில் ஆயுதக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு போராளி வீரச்சாவை தழுவினார்.


கட்டுமுறிவுக் குளத்திற்கு அருகாமையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போராளிகள் மீது இராணுவத்துடன் இணைந்து செயற்படும் ஆயுதக் குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்ட எல்லைப் பிரதேசமான இந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு அருகாமை சிறிலங்கா இராணுவ முகாமை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர்
:oops: :oops: :oops: :oops:

நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)