11-07-2005, 03:54 PM
<b>தென் கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவிற்கு எதிராக ஆடிய ஆட்டம் என்ன - இலங்கை அரசியலில் அதிகம் தலையிட்டவர் வீடு போகிறார்.
ஜ திங்கட்கிழமைஇ 7 நவம்பர் 2005 ஸ ஜ அருள்ராஜன், ஸ
இலங்கை அரசியலில் அதிகம் தலையிட்டவர் இந்திய அரசியலில் இருந்து வீட்டுக்குப்போகிறார். தனது பதவியையும், கதிரையையும் இன்று அவர் காலி பண்ணியுள்ளார். பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயாரின் மிகவும் நெருங்கிய நண்பனாகவும், அமெரிக்க ஜனாதிபதி புஷ் யின் சினேகிதனாகவும் காட்ட முற்பட்டு, தென் கிழக்காசியாவில் இந்தியாதான் வல்லரசு என்று உலகத்திற்கு காட்ட முற்பட்டவர் அரசியலில் முக்குடைந்து வீட்டக்குச் செல்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான நகர்வுகளில் இவருக்கு பாரிய பங்கிருந்ததாக நம்பப்படுகிறது. கதிர்காமரின் மரணச்சடங்கிற்கு தனி விமானத்தில் இறுதி கிரியை நடாத்த கொழும்பு வந்த இவர் நோர்வே தரப்பினரை சந்திக்க மறுப்பு தெரிவித்திருந்தார். அனுரா பண்டாரநாயக்காவின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகராக செயற்பட விரும்பிய இவர் மகிந்த றாஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக தீவிர அரசியல் நகர்வுகளை மேற்கொண்டவர். இலங்கைக்கு வந்து, சிவராமை கொலை செய்த கும்பலான புளொட் அமைப்பினரை முதலாவதாக சந்தித்து பலரையும் அதிச்சியடைய வைத்ததுடன் இலங்கையில் உள்ள தமிழ் சருகு குழுக்கள் அனைத்தையும் சமாதான பேச்சுகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று வீர வசனம் பேசியதுடன், சமாதான பேச்சுகள் தொடர்பாக வீர வசனம் பேசியவர்.
அமெரிக்க விசேட சதி வலைக்குள் அகப்பட்ட இவர் தென் கிழக்காசியாவில் அமெரிக்காவிற்கு ஆதரவாக நடப்பது போன்று காட்டிக்கொண்டு அமெரிக்காவிற்கு எதிராக சவால் விடும் விதத்தில் நடக்க முற்பட்டதனால், தற்போது ஊழல் அம்பலத்தில் அகப்பட்டு வீட்டுக்கு செல்கிறார். தென் கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவிற்கு எதிராக இலங்கை அரசியலில் அதிகம் தலையிட்டவர் என்ற ஒரு கருத்தையும் ஜரோப்பிய ஆய்வாளர்கள் மத்தியில் சம்பாதித்துக்கொண்டவர். </b>
http://www.nitharsanam.com/?art=12874
ஜ திங்கட்கிழமைஇ 7 நவம்பர் 2005 ஸ ஜ அருள்ராஜன், ஸ
இலங்கை அரசியலில் அதிகம் தலையிட்டவர் இந்திய அரசியலில் இருந்து வீட்டுக்குப்போகிறார். தனது பதவியையும், கதிரையையும் இன்று அவர் காலி பண்ணியுள்ளார். பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயாரின் மிகவும் நெருங்கிய நண்பனாகவும், அமெரிக்க ஜனாதிபதி புஷ் யின் சினேகிதனாகவும் காட்ட முற்பட்டு, தென் கிழக்காசியாவில் இந்தியாதான் வல்லரசு என்று உலகத்திற்கு காட்ட முற்பட்டவர் அரசியலில் முக்குடைந்து வீட்டக்குச் செல்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான நகர்வுகளில் இவருக்கு பாரிய பங்கிருந்ததாக நம்பப்படுகிறது. கதிர்காமரின் மரணச்சடங்கிற்கு தனி விமானத்தில் இறுதி கிரியை நடாத்த கொழும்பு வந்த இவர் நோர்வே தரப்பினரை சந்திக்க மறுப்பு தெரிவித்திருந்தார். அனுரா பண்டாரநாயக்காவின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகராக செயற்பட விரும்பிய இவர் மகிந்த றாஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக தீவிர அரசியல் நகர்வுகளை மேற்கொண்டவர். இலங்கைக்கு வந்து, சிவராமை கொலை செய்த கும்பலான புளொட் அமைப்பினரை முதலாவதாக சந்தித்து பலரையும் அதிச்சியடைய வைத்ததுடன் இலங்கையில் உள்ள தமிழ் சருகு குழுக்கள் அனைத்தையும் சமாதான பேச்சுகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று வீர வசனம் பேசியதுடன், சமாதான பேச்சுகள் தொடர்பாக வீர வசனம் பேசியவர்.
அமெரிக்க விசேட சதி வலைக்குள் அகப்பட்ட இவர் தென் கிழக்காசியாவில் அமெரிக்காவிற்கு ஆதரவாக நடப்பது போன்று காட்டிக்கொண்டு அமெரிக்காவிற்கு எதிராக சவால் விடும் விதத்தில் நடக்க முற்பட்டதனால், தற்போது ஊழல் அம்பலத்தில் அகப்பட்டு வீட்டுக்கு செல்கிறார். தென் கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவிற்கு எதிராக இலங்கை அரசியலில் அதிகம் தலையிட்டவர் என்ற ஒரு கருத்தையும் ஜரோப்பிய ஆய்வாளர்கள் மத்தியில் சம்பாதித்துக்கொண்டவர். </b>
http://www.nitharsanam.com/?art=12874
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

