<!--QuoteBegin-கீதா+-->QUOTE(கீதா)<!--QuoteEBegin--><!--QuoteBegin-vasisutha+--><div class='quotetop'>QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->செல்வம் தான் சிறந்தது..
செல்வம் இல்லாத மனிதன் செல்லாக்காசு....
காசில்லாதவனை கழுதை கூட மதிக்காது..
பணம் என்றால் பிணம்கூட வாயை திறக்கும்..
பணம் பந்தியிலே...குணம் குப்பையிலே...
சல்லி இல்லாதவனை சின்ன மல்லி கூட மதிக்கமாட்டான்..
:roll:

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முக்கியம் உங்களுக்கு செல்வம் ?
பணம் இன்டைக்கு உங்களிடம் இருக்கும்
நாளைக்கு எங்களிடம் இருக்கும்
ஆனால் கல்வி ஒரு மனிதனிடம் இருந்தால்
அது நாளைக்கு உங்களிடம் வருமா ஆஆ
கல்வி இருந்தால் தான் செல்வத்தை அள்ளிக்குவிக்க முடியும்
படிக்காதவன் முட்டாளாம் ? அவனிடன் வெறும் பணம் தான் இருக்கும்
ஆனால் ஒரு படித்த மனிதனிடம் சகலதும் பெற்றுக் கொள்ளளாம்
கல்விதான் சிறந்தது உலகில்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
பாத்தீரே பிள்ளை நல்லா விளங்கிக்கொண்டீர் அதாவது நீர் சொல்லுறது போல பணம் இன்று உம்மிடம் இருக்கும் நாளை என்னிடம் வரும் சரியா
சரி இப்ப நீர் ஒரு டாக்குத்தர் அம்மா எண்டு வச்சுக்கொள்ளுவம் நாளை நான் டாக்குத்தர் ஐயா ஆகலாமா
இல்லைதானே அதனால் பணம் எங்கிருக்கோ அங்கு தான் எல்லாம் வரும்
ஆகவே பணம் பணம் பணம் இந்த பணம் இல்லை என்றால் நீர் பினம் ( :oops: )
அத்தோடு படிக்காதவனை எப்படி முட்டாள் என்று சொல்லுவீர்கள் ஏன் படிக்காத மேதைகள் இல்லையா
சரி படித்தமுட்டாள்கள் எத்தனைபேர் இருக்கினம்
அதை விடங்கோப்பா
கல்வி இருந்தால் தான் செல்வத்தை அள்ளிக்குவிக்க முடியும் என்பதை என்னால் ஏற்க்கமுடியவில்லை அதையாரும் ஏற்கமுடியாது ஏன் என்றால் உலகில் பல இடங்களில் படிக்காத பல பணக்காறர்கள் உண்டு
எனவே இத்தால் சின்னா அறியத்தருவது என்னவென்றால் பணம் பணம் பணம் இந்தப்பணம் இல்லையேல் பிணம் பிணம் பிணம்
தாங்யு வெரி மச் டங்கச்சி தாகி அட சீ கீதா
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: