11-19-2005, 07:19 AM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>ரணிலின் தோல்விக்கு காரணம் என்ன?</span>
17ம் தேதி நடந்து முடிந்த தேர்தல் பலரின் எதிர் பார்ப்புகளைகளை தோல்வியடையச் செய்திருப்பதாக அனேக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன அமைதியான பேச்சுவார்த்தை சமர்ச்சி முறையிலான ஆட்சிதான் இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு எண்டு முன் வைத்துப் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட ஜ.தே.கட்சி தோல்வியடைந்திருக்கிறது அதே நேரம் இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என முழக்கமிட்ட மகிந்தாவின் தலைமை வெற்றியீட்டியிருக்கிறது இது சிறுபாண்மை இனத்துக்கு சில அச்சத்தை ஏற்படுத்தினாலும் மகிந்தாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மகிந்தாவுடன் கூட்டு வைத்திருக்கும் ஜேவிபி கட்சிகளின் ஒப்பந்த அடிப்படையில் இலங்கையின் சமாதானபேச்சுவார்த்தை மத்தியஸ்த்திலிருந்து நோர்வே வெனியேற்றப்பட வேண்டும் மற்றது சுனாமி பொது கட்டமைப்பு நீக்கப்படவேணும் இவைதான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுமா என சிந்திக்க வைக்கிறது ஆனா ஜேவிபி கூறியது போல சிறுபாண்மைக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியுமெண்டனை நிரூபித்து இருக்கிறார்கள் இதன் மூலம் அவர்கள் என்ன நடவடிக்கை செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்
சரி அதை விடுவம் இப்ப ரணிலின் தோல்விக்கு என்ன காரணம் . .எனது பார்வையில்.
1. ஒரு குறுகிய வாக்கு வித்தியாசம் (1.80.000) தான் இவரை தோல்வியடைச் செய்திருக்கிறது இதற்கு வட பகுதி மக்களின் தேர்தல் பஸ்கரிப்பு முக்கியமான காரணம் பேச்சு வார்த்தை எண்டு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தினாலும் அந்த 2வருடத்தில் ரணில் எந்த விதமான தீர்வையும் கொண்டு வராமல் போனது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு அதுக்கு சரியான பதிலடியை வட பகுதி மக்கள் சந்தர்ப்பம் பார்த்து குடுத்திருக்கிறார்கள் (இந்த இடத்தில் சிறுபான்மையின் பலம் ரணிலுக்கு விளங்கியிருக்கும்)
2. தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களை பார்த்தால் தெரிந்திருக்கும் மக்களை கவரும் வகையில் அவரின் பேச்சுகள் இருக்கவில்லை விசயம் இருக்கோ இல்லையோ மேடை அரசியல் பேச்சு மக்கள் ரசிக்கும் தன்மையாக இருக்கவேணும் அவரின் பேச்சுக்கள் சோபை இழந்து காணப்பட்டது (விமல் வீரவம்சாவின் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு)
3. கண்டியில் பேசிய காமினி திசாநாயக்காவின் மகன் மீண்டும் புலிகளுடன் யுத்தம் ஏற்பட்டால் அமெரிக்கா இந்தியாவின் துணையுடன் அதை எதிர் கொள்வோம் என பொது மேடையில் பேசியது ஆரோக்கியமானதா தெரியவில்லை சாதானம் எண்டு சொல்லிக் கொண்டு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் எண்டதை தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டியது
4. அதே போல மிகிந்த மொறகொட பத்திரிகையாளர் இடையில் புலிகளின் பிளவுக்கு(கருணா) தாங்கள் காரணமென ஒத்துக் கொண்டது தேர்தல் நேரத்தில் சரியானதாகப் படவில்லை ஒரு பேச்சுவார்த்தையில் பங்கு கொண்ட ஒருவர் இப்படி பேசியது எதிர் தரப்பினருக்கு பிரச்சாரம் செய்தது போலாகிவிட்டது
5. சரி இவையால்தான் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை எண்டால் சிங்கள மக்கள் ஏன் ரணிலை ஆதரிக்கவில்லை தென் இலங்கை மக்கள் பேச்சுவார்த்தையை விரும்ப வில்லையா? அல்லது யுத்தம்தான் ஒரு தீர்வு எண்டு நினைக்கிறார்களா? இனியொரு யுத்தம் நடந்தால் அது எப்பிடி யிருக்கும் எண்டு விளங்காத நிலையில் இருக்கிறார்களா?
எதுவாக இருந்தாலும் தமிழனுக்கு விடிவு விரைவில் கிடைப்பதுக்கு வழியமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்
உங்களின் கருத்துகளையும் இணையுங்கள். . . . .
17ம் தேதி நடந்து முடிந்த தேர்தல் பலரின் எதிர் பார்ப்புகளைகளை தோல்வியடையச் செய்திருப்பதாக அனேக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன அமைதியான பேச்சுவார்த்தை சமர்ச்சி முறையிலான ஆட்சிதான் இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு எண்டு முன் வைத்துப் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட ஜ.தே.கட்சி தோல்வியடைந்திருக்கிறது அதே நேரம் இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என முழக்கமிட்ட மகிந்தாவின் தலைமை வெற்றியீட்டியிருக்கிறது இது சிறுபாண்மை இனத்துக்கு சில அச்சத்தை ஏற்படுத்தினாலும் மகிந்தாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மகிந்தாவுடன் கூட்டு வைத்திருக்கும் ஜேவிபி கட்சிகளின் ஒப்பந்த அடிப்படையில் இலங்கையின் சமாதானபேச்சுவார்த்தை மத்தியஸ்த்திலிருந்து நோர்வே வெனியேற்றப்பட வேண்டும் மற்றது சுனாமி பொது கட்டமைப்பு நீக்கப்படவேணும் இவைதான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுமா என சிந்திக்க வைக்கிறது ஆனா ஜேவிபி கூறியது போல சிறுபாண்மைக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியுமெண்டனை நிரூபித்து இருக்கிறார்கள் இதன் மூலம் அவர்கள் என்ன நடவடிக்கை செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்
சரி அதை விடுவம் இப்ப ரணிலின் தோல்விக்கு என்ன காரணம் . .எனது பார்வையில்.
1. ஒரு குறுகிய வாக்கு வித்தியாசம் (1.80.000) தான் இவரை தோல்வியடைச் செய்திருக்கிறது இதற்கு வட பகுதி மக்களின் தேர்தல் பஸ்கரிப்பு முக்கியமான காரணம் பேச்சு வார்த்தை எண்டு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தினாலும் அந்த 2வருடத்தில் ரணில் எந்த விதமான தீர்வையும் கொண்டு வராமல் போனது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு அதுக்கு சரியான பதிலடியை வட பகுதி மக்கள் சந்தர்ப்பம் பார்த்து குடுத்திருக்கிறார்கள் (இந்த இடத்தில் சிறுபான்மையின் பலம் ரணிலுக்கு விளங்கியிருக்கும்)
2. தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களை பார்த்தால் தெரிந்திருக்கும் மக்களை கவரும் வகையில் அவரின் பேச்சுகள் இருக்கவில்லை விசயம் இருக்கோ இல்லையோ மேடை அரசியல் பேச்சு மக்கள் ரசிக்கும் தன்மையாக இருக்கவேணும் அவரின் பேச்சுக்கள் சோபை இழந்து காணப்பட்டது (விமல் வீரவம்சாவின் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு)
3. கண்டியில் பேசிய காமினி திசாநாயக்காவின் மகன் மீண்டும் புலிகளுடன் யுத்தம் ஏற்பட்டால் அமெரிக்கா இந்தியாவின் துணையுடன் அதை எதிர் கொள்வோம் என பொது மேடையில் பேசியது ஆரோக்கியமானதா தெரியவில்லை சாதானம் எண்டு சொல்லிக் கொண்டு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் எண்டதை தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டியது
4. அதே போல மிகிந்த மொறகொட பத்திரிகையாளர் இடையில் புலிகளின் பிளவுக்கு(கருணா) தாங்கள் காரணமென ஒத்துக் கொண்டது தேர்தல் நேரத்தில் சரியானதாகப் படவில்லை ஒரு பேச்சுவார்த்தையில் பங்கு கொண்ட ஒருவர் இப்படி பேசியது எதிர் தரப்பினருக்கு பிரச்சாரம் செய்தது போலாகிவிட்டது
5. சரி இவையால்தான் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை எண்டால் சிங்கள மக்கள் ஏன் ரணிலை ஆதரிக்கவில்லை தென் இலங்கை மக்கள் பேச்சுவார்த்தையை விரும்ப வில்லையா? அல்லது யுத்தம்தான் ஒரு தீர்வு எண்டு நினைக்கிறார்களா? இனியொரு யுத்தம் நடந்தால் அது எப்பிடி யிருக்கும் எண்டு விளங்காத நிலையில் இருக்கிறார்களா?
எதுவாக இருந்தாலும் தமிழனுக்கு விடிவு விரைவில் கிடைப்பதுக்கு வழியமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்
உங்களின் கருத்துகளையும் இணையுங்கள். . . . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&