12-24-2005, 10:38 PM
<b>மீண்டும் ஒரு இயலாமைத்தனத்தை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு காட்டிவிட்டது, ஏற்கனவே பல தேச பற்றாளர்களை இழந்த தமிழ் மக்கள் இப்பொழுது மீண்டும் ஒரு இழப்பை சந்தித்துவிட்டார்கள்,
<span style='color:red'>மட்டக்களப்பில் புனித மரியாள் தேவாலத்தில் நத்தார் தின பாலன் பிறப்பு ஆராதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ஐயா ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் மீது இலங்கை புலனாய்வு படை கோழைத்தனமான விரச்செயலை நிறைவேற்றி விட்டார்கள்,
தமிழீழத்துக்கு மீண்டும் ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு, தமிழருக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு,
எமது தலைவரின் காலக்கெடு முடிய என்னம் 7 நாட்கள் இருக்கும் நிலையில் இத்துயரச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது,
ஜோசப் பரராஜ சிங்கம் ஐயாவுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி..
என்னம் எத்தனை நாட்களுக்குத்தான் கண்ணீர் அஞ்சலி கண்ணீர் அஞ்சலி எண்டு அஞ்சலி செலுத்திக்கொண்டு இருப்போம் என்று பார்ப்போம், </span></b>
இச்சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் திருமதி பரராஜசிங்கம் அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம், <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='color:red'>மட்டக்களப்பில் புனித மரியாள் தேவாலத்தில் நத்தார் தின பாலன் பிறப்பு ஆராதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ஐயா ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் மீது இலங்கை புலனாய்வு படை கோழைத்தனமான விரச்செயலை நிறைவேற்றி விட்டார்கள்,
தமிழீழத்துக்கு மீண்டும் ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு, தமிழருக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு,
எமது தலைவரின் காலக்கெடு முடிய என்னம் 7 நாட்கள் இருக்கும் நிலையில் இத்துயரச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது,
ஜோசப் பரராஜ சிங்கம் ஐயாவுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி..
என்னம் எத்தனை நாட்களுக்குத்தான் கண்ணீர் அஞ்சலி கண்ணீர் அஞ்சலி எண்டு அஞ்சலி செலுத்திக்கொண்டு இருப்போம் என்று பார்ப்போம், </span></b>இச்சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் திருமதி பரராஜசிங்கம் அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம், <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b]
,,,,.
,,,,.

