Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படையின் உதவியை கேட்டு
#1
<b>இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படையின் உதவியை கேட்டு இருக்கிறார்கள்.விடுதலைப்புலிகளிடம் 50 கடல் மைல் வேகத்தில் செல்லும் நவீன படகுகள் </b>

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் நிறுத்தம் வாபம் ஆகிபோர் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

கடந்த 7-ந்தேதி திரி கோண மலையில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையினர், இலங்கை கடற்படையினர் படகு மீது அதிரடி தாக்குதல் நடத்தி அந்த படகை தகர்த்தனர். இதில் 15 இலங்கை கடற்படை வீரர்கள் பலியானார்கள். இது ராணுவத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படையின் உதவியை கேட்டு இருக்கிறார்கள்.

அந்தமானில் பலவேறு நாடுகளின் கடற்படை அதிகாரிகளின் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இலங்கை கடற்படை உயர் அதிகாரி இந்திய அதிகாரியிடம் விடுதலைப் புலிகள் பற்றிய விவரங்களை கொடுத்து இருக்கிறார்.

இந்த கடிதத்தில் விடுதலைப்புலிகளால் இந்தியா மற்றும் இலங்கை கடற்படை கப்பல்களுக்கு ஆபத்து உள்ளன. இரு நாடுகளின் கடற்படை கூட்டு ராணுவ பயிற்சி மூலம் இந்த ஆபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளிடம் 50 கடல் மைல் வேகத்தில் செல்லும் நவீன படகுகள் இருப்பதாகவும் 150 கிலோ எடை உள்ள வெடிபொருள்களை இவை எடுத்துச் செல்லும் ஆற்றல் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கடற்படை கூட்டு ஒத்துழைப்பு மூலமே விடுதலைப் புலிகளின் தாக்குதலை முறியடிக்க முடியும் என்றும் இந்திய அதிகாரிகளிடம் இலங்கை கடற்படை கூறியுள்ளது.
இணைப்பு : : SanJay
Thu, 12 Jan 2006, 13:11:13 GMT

http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&


<b>விடுதலைப்புலிகளால் ஆபத்து ஏற்படும்: இந்தியாவுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை </b>

புதுடெல்லி, ஜன. 12-

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் நிறுத்தம் வாபம் ஆகிபோர் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

கடந்த 7-ந்தேதி திரி கோண மலையில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையினர், இலங்கை கடற்படையினர் படகு மீது அதிரடி தாக்குதல் நடத்தி அந்த படகை தகர்த்தனர். இதில் 15 இலங்கை கடற்படை வீரர்கள் பலியானார்கள். இது ராணுவத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படையின் உதவியை கேட்டு இருக்கிறார்கள்.

அந்தமானில் பலவேறு நாடுகளின் கடற்படை அதிகாரிகளின் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இலங்கை கடற்படை உயர் அதிகாரி இந்திய அதிகாரியிடம் விடுதலைப் புலிகள் பற்றிய விவரங்களை கொடுத்து இருக்கிறார்.

இந்த கடிதத்தில் விடுதலைப்புலிகளால் இந்தியா மற்றும் இலங்கை கடற்படை கப்பல்களுக்கு ஆபத்து உள்ளன. இரு நாடுகளின் கடற்படை கூட்டு ராணுவ பயிற்சி மூலம் இந்த ஆபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளிடம் 50 கடல் மைல் வேகத்தில் செல்லும் நவீன படகுகள் இருப்பதாகவும் 150 கிலோ எடை உள்ள வெடிபொருள்களை இவை எடுத்துச் செல்லும் ஆற்றல் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கடற்படை கூட்டு ஒத்துழைப்பு மூலமே விடுதலைப் புலிகளின் தாக்குதலை முறியடிக்க முடியும் என்றும் இந்திய அதிகாரிகளிடம் இலங்கை கடற்படை கூறியுள்ளது.

Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)