Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பூங்கா
#1
<span style='font-size:25pt;line-height:100%'>பூங்கா</span>

மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம்
பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம்
சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம்
காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம்

இவை மட்டுமா?
மரம், செடி, கொடிகள்
அசையும் இனிய கீதங்கள்
அத்துடன் கூடியே
அழகிய பூக்களின்
நறுமணங்கள்

இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர்
அழகிய இடம் பூங்கா!
>>>>******<<<<
Reply
#2
கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................
Reply
#3
poonai_kuddy Wrote:கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................

<b>இதொட பாரு லொள்ள</b>

என்ன ஒரு கவிதை வாழ்த்துகள்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#4
[quote=சந்தியா]<span style='font-size:25pt;line-height:100%'>பூங்கா</span>

மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம்
பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம்
சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம்
காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம்

இவை மட்டுமா?
மரம், செடி, கொடிகள்
அசையும் இனிய கீதங்கள்
அத்துடன் கூடியே
அழகிய பூக்களின்
நறுமணங்கள்

இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர்
அழகிய இடம் பூங்கா!

நன்றி உங்கள் கவிக்கு தொடர்ந்து எழுதுங்கள் சந்தியா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply
#5
கவிதை நல்லா இருக்கிறது சந்தியா!
நீங்கள் வரிகளை ஒழுங்கு படுத்தியமுறைதான் கொஞ்சம் தவறு என்று நினைக்கிறேன்! :roll:
-!
!
Reply
#6
poonai_kuddy Wrote:கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................


நன்றி பூனைக்குட்டி நான் மாத்தி எழுத முயற்சி செய்கின்றேன்
>>>>******<<<<
Reply
#7
வினித் Wrote:
poonai_kuddy Wrote:கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................

<b>இதொட பாரு லொள்ள</b>

என்ன ஒரு கவிதை வாழ்த்துகள்

வினித் அண்ணா என்ன லொள்ளா?

நன்றி
>>>>******<<<<
Reply
#8
கீதா Wrote:[quote=சந்தியா]<span style='font-size:25pt;line-height:100%'>பூங்கா</span>

மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம்
பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம்
சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம்
காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம்

இவை மட்டுமா?
மரம், செடி, கொடிகள்
அசையும் இனிய கீதங்கள்
அத்துடன் கூடியே
அழகிய பூக்களின்
நறுமணங்கள்

இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர்
அழகிய இடம் பூங்கா!

நன்றி உங்கள் கவிக்கு தொடர்ந்து எழுதுங்கள் சந்தியா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


நன்றி கீதா

varnan Wrote:கவிதை நல்லா இருக்கிறது சந்தியா!
நீங்கள் வரிகளை ஒழுங்கு படுத்தியமுறைதான் கொஞ்சம் தவறு என்று நினைக்கிறேன்! :roll:


நன்றி தங்கள் கருத்துக்கு

இனிமேல் சரி செய்ய முயற்சிசெய்கிறேன்
>>>>******<<<<
Reply
#9
நல்லா இருக்கு மேலும் தொடர்ந்து எழுதுங்கோ சந்தியா
<b> .. .. !!</b>
Reply
#10
Rasikai Wrote:நல்லா இருக்கு மேலும் தொடர்ந்து எழுதுங்கோ சந்தியா

நன்றி ரசிகை தங்கள் கருத்துக்கு
>>>>******<<<<
Reply
#11
சந்தியா சிறு கவிதை நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்

Reply
#12
வாழ்த்துக்கள் சந்தியா!!


<!--QuoteBegin-poonai_kuddy+-->QUOTE(poonai_kuddy)<!--QuoteEBegin-->கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


விமர்சித்தல் அவசியம் தான். ஆனாலும் சந்தியாவின் கன்னிக்கவிதை என நினைக்கின்றேன்.
[size=14] ' '
Reply
#13
தூயவன் Wrote:வாழ்த்துக்கள் சந்தியா!!


poonai_kuddy Wrote:கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................


விமர்சித்தல் அவசியம் தான். ஆனாலும் சந்தியாவின் கன்னிக்கவிதை என நினைக்கின்றேன்.

ம்ம் தூயவன் -நீங்கள் சொன்னது சரி-! விமர்சனம் என்ற பெயரில் அவரோட முதல் முயற்சியை நோகடிக்க கூடாது-! ஊக்குவியுங்கள்--- நிறைய வித்யாசமா எழுதுவார்! 8)
-!
!
Reply
#14
<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->சந்தியா சிறு கவிதை நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


நன்றி அக்கா தங்கள் பாராட்டுக்கு
>>>>******<<<<
Reply
#15
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயவன்+--><div class='quotetop'>QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->வாழ்த்துக்கள் சந்தியா!!


<!--QuoteBegin-poonai_kuddy+--><div class='quotetop'>QUOTE(poonai_kuddy)<!--QuoteEBegin-->கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


விமர்சித்தல் அவசியம் தான். ஆனாலும் சந்தியாவின் கன்னிக்கவிதை என நினைக்கின்றேன்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

ம்ம் தூயவன் -நீங்கள் சொன்னது சரி-! விமர்சனம் என்ற பெயரில் அவரோட முதல் முயற்சியை நோகடிக்க கூடாது-! ஊக்குவியுங்கள்--- நிறைய வித்யாசமா எழுதுவார்! 8)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


அண்ணாமார் கவலை வேண்டாம் வாழ்த்துக்களுடன் மட்டும் இருந்தால் நாம் விடுகின்ற பிழைகள் தெரியாமல் அல்ல போய்விடும் சோ நீங்கள் பிழைகளை சுட்டிக்காட்டுவது எமக்குதான் முன்னேறுவதற்கு வாய்ப்பலிக்கும்
>>>>******<<<<
Reply
#16
தொடர்ந்து எழுதுங்கோ சந்தியா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#17
sWEEtmICHe Wrote:தொடர்ந்து எழுதுங்கோ சந்தியா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நன்றி அக்கா கண்டிப்பாய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிறுக்குவேன்
>>>>******<<<<
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)