Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாலுசந்தியில் தேசவிரோதிகளால் ஒருவர் சுட்டுக்கொலை
#1
அல்வாய் மாலுசந்தியில் விடுதலைப்புலி ஆதரவாளர் என்று ஒருவர் ஈ.பி.டிபி தேசவிரோதிகளால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதுபற்றிய மேலதிகவிபரங்களை இன்னமும் ஒரு இணையத்திலும் வராதபடியால் பெயர் முதலியவற்றை இணைக்கவிரும்பவில்லை.
Reply
#2
13 வயது மாணவியையும் கடத்தியதாக தகவல்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
பருத்தித்துறை மாயக்கையில் ஒருவர் சுட்டுக்கொலை
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 04:25 ஈழம்] [ந.ரகுராம்]
யாழ். பருத்தித்துறை தம்பசிட்டி மாயக்கையில் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த தாமோதிரம்பிள்ளை சுந்தரலிங்கம் (வயது 53) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் யாழ். மருத்துவமனையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி புதினம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)