Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விபத்தா..? கொலையா..?
#41
அண்யை நான் அப்பிள் வாங்கி கொண்டு போனது என்றை அப்பா அம்மாவுக்கு பாவம் வயது வந்ததுகள் ஆசைப்பட்டுதுகள் வாங்கி கொண்டு போனன். ஆ வரேக்கை மாம்பளமும் நீங்கள் சொன்ன கொய்யவும் கொண்டு வந்தனானன் அதுக்கு அப்பிளை விட கூட வரி கட்டனனான். நல்ல காலம் நீங்கள் சொன்ன ஞானக் கொய்யா கொண்டரேல்லை. கொண்டு வந்திருந்தால் தலையை அடகுவைத்தெல்லே வரி கட்டியிருக்க வேணும்.
#42
ஒரு தகவல் அங்கே இப்ப றோட்டுப் போடுறது மற்றது அதை இப்ப பராமரிக்கிறது எல்லாம் சிறீ லங்காவிக் வீதிகள் போக்குவரத்தை கவனிக்கும் அமைச்சு தான். சிறீ லங்கா அரசு தான் இன்னமும் அதை பராமரிக்குது. ஆங்கை வேலைசெய்த ஓவசியர் மார் சொல்லி புழுங்கினது உங்களுக்கு தெரியாது.மற்றது நீங்கள் இங்கையிருந்து சிற்றிசன் சிப் எடுத்தியளோ தெரியாது ஆனால் நான் இன்னமும் எடுக்கேல்லை. அப்பிள் சாப்பிட வெள்ளைகாரன் மட்டும்தானே. ஒரு பழமொழி ஒரு நாளைக்கு ஒரு அப்பிள் சாப்பிட்ட டாக்குத்தரை து}ர விலத்தும். நான் சின்னலை கொய்யா சாப்பிட்டு இரண்டு நாள் வயித்தக்குத்து வந்தது.
#43
நீங்கள் காத்துக்கும் வரி கட்டினனான் எண்டு சொல்லத்தான் வந்திருக்கிறியள் எண்டு நினைக்கிறன்...அவுஸ்திரேலியாவில நல்ல சுத்தக்காத்தெடுக்க காசு கட்ட வேணும்....போய் மூச்செடுத்துப்போட்டு காசப்போட்டுட்டு வரவேண்டியதுதான்...ஏன் லண்டனில சிறுநீர்கழிக்க 20p...30 ரூபா கொடுக்க வேணும்.....! நான் நினைக்கிறன் மொத்தம் 30 ரூபா வரி கட்டிப்போட்டு மொத்தமாக் கதைவிடுவியள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#44
kanthan Wrote:லண்டனிலை வரி வாங்கினாலும் அதுக்கேற்ற வசதியை அரசாங்கம் செய்து. உதாரணம் றோட்டு வரி, நல்ல றோட்டுகள், வீதி ஒழுங்கு இன்னும் பல, அனால் ஊரிலை அப்பிடியே? வரி வரி வரியா கோகு ஆனால் றோட்டு வரிவரியா கிடங்காயெல்லை கிடக்கு. நானும் 10 அப்பிள் கொண்டுபோக வெளிக்கிட்டு வரி கட்டினன். ஆனால் அங்காலை போக முந்தி அப்பிள் ஆப்பிளா போச்சு அதாவது அழுகிப்போச்சு ஆரிட்டை சொல்லி அழ!
kuruvikal Wrote:ஏன் பாருங்கோ ஊர் கொய்யா பிடிக்கல்லையோ...லண்டன் அப்பிள் கேக்குது,...உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா...?!

லண்டனில போட்ட ரோட்டுக்கு பராமரிக்கத்தான் வரி...அங்க இன்னும் றோட்டே சரியா போடெல்ல...அதுக்க பராமரிக்கிற அளவுக்கு வரி வேண்டேலுமே...அண்ணாமார் நீங்கள் உள்ளவனட்ட கொஞ்சம் உசத்தி வாங்குங்கோ...உங்க செற்றிலாக அங்க பிரச்சனை வேணும்...ஆற்றேயன் பெடி பெட்டை அடிபட்டு சாகவேணும்....செற்றிலாகி சிற்றிசன் சிப் வந்த உடன லண்டன் வெள்ளைக்காரன் நினைப்பு....! அங்க போய் அப்பிள் காட்டினம்....!
நல்ல ஞானக்கொய்யா சாப்பிடுங்கோ அப்பிள் எந்த மூலைக்கு...!
kanthan Wrote:அண்யை நான் அப்பிள் வாங்கி கொண்டு போனது என்றை அப்பா அம்மாவுக்கு பாவம் வயது வந்ததுகள் ஆசைப்பட்டுதுகள் வாங்கி கொண்டு போனன். ஆ வரேக்கை மாம்பளமும் நீங்கள் சொன்ன கொய்யவும் கொண்டு வந்தனானன் அதுக்கு அப்பிளை விட கூட வரி கட்டனனான். நல்ல காலம் நீங்கள் சொன்ன ஞானக் கொய்யா கொண்டரேல்லை. கொண்டு வந்திருந்தால் தலையை அடகுவைத்தெல்லே வரி கட்டியிருக்க வேணும்.
என்ன உங்களுக்குள்ளையே கருத்து எழுதி விளையாடுறியளோ..? பொய்யெல்லாம் எழுதி விளையாடிப்போட்டு ஏலேலோ கொண்டாடவோ.. பழவகைக்கும் ஆரும் வரி கட்டச்சொல்லிக் கேப்பாங்களோ..? சும்மா எதிர்க்ருத்து எழுதவேணுமெண்டதுக்காக பழத்துக்கும் வரிகேட்டதெண்டு றீல் விடாதேங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஏன் குருவியாரே சண்டைக்கு வக்காலத்து வாங்கிறது நீங்கள்.. இஞ்சையிருந்துகொண்டு அங்கையிருக்கிற பிள்ளையளை பிடிச்சு களத்துக்கு கொண்டுபோக வக்காளத்து வாங்கினது நீங்கள் இப்ப மாறி வந்தவனிலை பழி போடுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#45
கொய்யாசாப்பிட்டால் வயிற்றுக்க குத்தாது அடசினால் குத்தும்.....அதுசரி முந்தி எங்கட தாத்தா பாட்டி எல்லாம் அப்பிள் சாப்பிட்டே 100 வயது கடந்தவை...ஆருக்கு கதைவிடுறியள்...உங்க சிறிலங்கா அரசு திருத்த புலி ஏன் வரிவாங்குது உதுதானே கேள்வி....சிறிலாங்கா அரசு றோட்டுப்போடுது...அங்க இருந்த கட்டிடங்கள் கட்டுதோ...அங்க அழிந்த சொத்துகளுக்கு நட்ட ஈடுதருகுதோ...இறந்த சொந்தங்களின் உறவுகளை பராமரிக்குதோ....அதையெல்லாம் ஆர் செய்யுறது....! இப்படிப்பல தேவைகளுக்கு வரிப்பணம் ஒரு அரச நிவாகத்தைக் கொண்டு செல்ல அவசியம்...அதையாரும் குறை சொல்லமுடியாது...ஆனா அரசாங்கத்தோட நிண்டு வாங்கித் திண்ணுபவனுக்கு வரிதேவையில்லை அவனே மீனுக்கு கூடைக்கு எண்டு வரி வேண்டைக்க கட்டினனாங்கள் எந்தக் கேள்வியும் கேக்கல்ல...கேட்டால் 007 ஸ்ரைலில டுமீல் தான்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#46
kuruvikal Wrote:கொய்யாசாப்பிட்டால் வயிற்றுக்க குத்தாது அடசினால் குத்தும்.....அதுசரி முந்தி எங்கட தாத்தா பாட்டி எல்லாம் அப்பிள் சாப்பிட்டே 100 வயது கடந்தவை...ஆருக்கு கதைவிடுறியள்...உங்க சிறிலங்கா அரசு திருத்த புலி ஏன் வரிவாங்குது உதுதானே கேள்வி....சிறிலாங்கா அரசு றோட்டுப்போடுது...அங்க இருந்த கட்டிடங்கள் கட்டுதோ...அங்க அழிந்த சொத்துகளுக்கு நட்ட ஈடுதருகுதோ...இறந்த சொந்தங்களின் உறவுகளை பராமரிக்குதோ....அதையெல்லாம் ஆர் செய்யுறது....! இப்படிப்பல தேவைகளுக்கு வரிப்பணம் ஒரு அரச நிவாகத்தைக் கொண்டு செல்ல அவசியம்...அதையாரும் குறை சொல்லமுடியாது...ஆனா அரசாங்கத்தோட நிண்டு வாங்கித் திண்ணுபவனுக்கு வரிதேவையில்லை அவனே மீனுக்கு கூடைக்கு எண்டு வரி வேண்டைக்க கட்டினனாங்கள் எந்தக் கேள்வியும் கேக்கல்ல...கேட்டால் 007 ஸ்ரைலில டுமீல் தான்...!
அதுதானே குருவியாரே அடுத்த கொம்பிளெய்ன்ற். அவங்களை கட்டின(ற)தை உடைக்கிறது.. அரசாங்கத்தை கட்டவிடாமல் தடுக்கிறதே இவங்களாம்.. றோட்டுத் திருத்தக்கூட விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்து அல்லோலகல்லோலமாம்.. தனியார் மாத்திரம் அங்கையிங்கை காலைப்பிடிச்சு கப்பங்கட்டி 25 சாமானுக்கு கூடவும் குடுத்து கட்டுதுகளாம்.. இப்பிடிப்போகுது இவங்களின்ரை சன நாய் அகம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#47
மதி நானும் ஊர் போய் வந்தேன். வெறுமனே புலி எதிர்ப்பு என்ற கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பொய்களை எழுதாது உண்மைகளை எழுதுங்கள். ஆரோ சொன்னார்களாம் இவர் துாக்கிக் கொண்டு வந்தாராம் ::
#48
ஒரு வாகனத்தில் போகும் போதும் வரும் போதும் நபர்களுக்கு தலைக்கு நூறு ரூபாய்கள் மாத்திரமே கட்டி விட்டுச் செல்லவேண்டும். அதற்கு மேல் எதுவும் இல்லை. சில தலைக்கணம் பிடித்ததுகளின் தலை இரண்டு இரண்டாகத் தெரிந்ததோ தெரியவில்லை அவர்கள் அதிகம் வரி கேட்டது. இனியும் ஏதாவது இடக்கு மடக்காய் சிங்களவன் செய்தால் உந்த வழியால் தான் ஓட ஓட விரட்ட வேணும் அதற்குத் தான் வரி. ஐரோப்பிய நாட்டில் வாழும் ஒருவனுக்கு மாலை எட்டு மணிக்குப் பின் தொலைபேசி எடுத்து ; என்னடா செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் என்ன பியர் அடிச்சுக் கொண்டிருக்கிறன் என்பான். இப்படிப்பட்டவர்கள்தனது மண்ணுக்காக மக்களுக்காக வரி செலுத்தினால் என்ன குறைந்தா போய்விடுவார்கள். சிங்களவனுக்கு எதற்கு வரி அது தானே அள்ளி அள்ளி கொட்டுகிறார்களே. நாம் நமது மக்களுக்கு கொடுத்தால் என்ன பிழை. உந்த மீன் கூடை கொஞ்சம் நாத்தம் தான். ஆரோ எவனோ சொன்னான் என்று வரிஞ்சு கட்டிக் கொண்டு பொய்களை எழுதி எல்லாரிடமும்; வாங்கிக்கட்டிக் கொண் ; திரியுது. பாவம்.

அன்புடன்
சீலன்
seelan
#49
மோகன் Wrote:மதி நானும் ஊர் போய் வந்தேன். வெறுமனே புலி எதிர்ப்பு என்ற கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பொய்களை எழுதாது உண்மைகளை எழுதுங்கள். ஆரோ சொன்னார்களாம் இவர் துாக்கிக் கொண்டு வந்தாராம்.
போய் வந்தவர்கள் கஸ்டப்பட்டவர்கள் அவர்களது ஆதரவாளர்கள் சொல்லியவையே.. இவை.. போனஇடத்தில் மூத்தவர்கள் இருக்கும் வீட்டை திருத்த எடுத்த முயற்சியின்போது தாங்கள் பட்ட கஸ்டங்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.. அண்மையில் போய்வந்து நான் சந்தித்த எவரும் இதுவரை இவர்களைப்பற்றி நல்ல அபிப்பிராயம் சொல்லவில்லை.. எனது பிள்ளைகள்மீது சத்தியம்.. நம்பினால் நம்புங்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#50
P.S.Seelan Wrote:ஒரு வாகனத்தில் போகும் போதும் வரும் போதும் நபர்களுக்கு தலைக்கு நூறு ரூபாய்கள் மாத்திரமே கட்டி விட்டுச் செல்லவேண்டும். அதற்கு மேல் எதுவும் இல்லை. சில தலைக்கணம் பிடித்ததுகளின் தலை இரண்டு இரண்டாகத் தெரிந்ததோ தெரியவில்லை அவர்கள் அதிகம் வரி கேட்டது. இனியும் ஏதாவது இடக்கு மடக்காய் சிங்களவன் செய்தால் உந்த வழியால் தான் ஓட ஓட விரட்ட வேணும் அதற்குத் தான் வரி. ஐரோப்பிய நாட்டில் வாழும் ஒருவனுக்கு மாலை எட்டு மணிக்குப் பின் தொலைபேசி எடுத்து ; என்னடா செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் என்ன பியர் அடிச்சுக் கொண்டிருக்கிறன் என்பான். இப்படிப்பட்டவர்கள்தனது மண்ணுக்காக மக்களுக்காக வரி செலுத்தினால் என்ன குறைந்தா போய்விடுவார்கள். சிங்களவனுக்கு எதற்கு வரி அது தானே அள்ளி அள்ளி கொட்டுகிறார்களே. நாம் நமது மக்களுக்கு கொடுத்தால் என்ன பிழை. உந்த மீன் கூடை கொஞ்சம் நாத்தம் தான். ஆரோ எவனோ சொன்னான் என்று வரிஞ்சு கட்டிக் கொண்டு பொய்களை எழுதி எல்லாரிடமும்; வாங்கிக்கட்டிக் கொண் திரியுது. பாவம்.
சீலன்.. நீங்கள் சொல்லும் தலைக்கு 100 ருபா பொய். இல்லை அதுதான் கட்டணமெண்று நீங்கள் சொல்வீர்களானால் பாரபட்சம் பாகுபாடு லஞ்சம் கப்பம்கூட இருக்கிறது. அவர்கள் எத்தனைபேர் போனார்கள் எவ்வளவு கட்டினார்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் சடைவதை நிறுத்துங்கள் உண்மைநிலையை புரிந்துகொள்ளுங்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#51
அடியடா புறப்படலையிலை, நீங்கள் அத்தனைபேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்? உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப்பார்த்து சொல்லுங்கள்.
#52
சமாதானம் வரமுதல் என்ன றோட்டுத்திருத்தல் வேண்டிகிடக்கு?
ஆமிக்காரன் சுகமாக அப்பதான் தனது பரிவாரங்களுடன் உள்ளே நுழையலாம்...

புரிய முயற்சியுங்களப்பா....
#53
என்னும் கொஞ்சம் நியாயப்படுத்தி எழுதுங்கப்பா.. உங்களின்ரை பக்கத்து நியாயமும் சொல்லுப்படவேணும்தானே.. உந்த நியாயம் ஐந்தறிவு நாலுகால் பிராணிக்குத்தான் சரியாம்.. பகுத்தவுள்ள ஆறறிவு மனிதருக்கு சரிப்படாதாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#54
நானும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறன். எவ்வளவுது}ரம் பொய் எல்லாம் எழுதுகிறீர்கள் என
சமாதானம் வந்த நாலு தரம் போய்வந்திட்டன்.

ஆனால் ஒருநாளும் பழத்திற்கும் வரிகேட்கேல்லை பழசிற்கும் வரி கேட்கேல்லை. ஒவ்வொரு தலைக்கும் பத்து டொலர் கேட்டார்கள். அதுவும் வெளிநாட்டுக்காரரிற்குத்தான். அதிலும் அரபுநாட்டுக்காரன் ஜரோப்பாக்காரன் என்று பாகுபாடு இல்லை. பாஸ்போர்ட் காட்டினால் பத்து டொலர் கட்டவேணும். என்னவென்ன பொருட்கள் கொண்டுபோகின்றோம் என எழுதியும் கொடுக்கவேண்டும். அதில் உண்மைகளை எழுதினால் பிரச்சினை இல்லை. இது கொண்டுபோறது எக்கச்சக்கம் எழுதிறதோ கொஞ்சம். அப்ப பரிசோதிக்கும்போது உதைக்கும். அது களவுதானே. அப்ப வரிகட்டத்தான் வேண்டும்.

பொய் சொல்லி ஏமாற்ற நினைத்தால் எங்கும் தண்டனைதான். அளவுக்கதிமாக பொருட்களை எதற்காக கொண்டு செல்கின்றீர்கள். உங்களது தேவை கருதிய பொருட்களை தவிர மற்றவற்றை வியாபாரரிகள் கொண்டு வருகின்றார்கள். அவர்களின் மூலம் தாயகத்தில் பெற்றுக்கொள்ளுங்கள். இன்னொருவர் உழைப்பதற்கும் வழி வகுக்கவேண்டும் என்னும் மனம் இருந்தால் அப்படி செய்யலாம்.
வீதிக்கு வரி இங்கும் இருக்கின்றது
சவுதிக்கும் பகாPனிற்கும் இடையில் கடலின்மேல் கட்டப்பட்டிருக்கும் வீதியில் போய்வருவதற்கு ஒரு வாகனத்திற்கு இலங்கை காசு 500ரூபா கட்டவேண்டும். அது எத்தனை தடவை போய்வந்தாலும் ஒவ்வொருதடவையும் கட்டவேண்டும். மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில் வாகனம் செலுத்தும்போது அங்கும் கட்டவேண்டும். இங்கெல்லாம் சத்தம்போடாமல் கட்டிப்போடடு ஊரில் கேட்டால்தான் தாம் து}ம் என துள்ளிக்குதிப்பது.

யாரிற்கப்பா பழத்திற்கு கட்டினீங்கள். அம்மா அப்பாவிற்கு மூட்டைகளில்கொண்டு போனனீங்களோ !
நானும் சமாதானம் வரமுதல் திருகோணமலையில் இருந்த பல தடவைகள் கப்பலில் போய் வந்தனான். அப்ப நிறைபோட்டு கட்டினனாங்கள். பிறகு விமானத்தில் போய்வந்தனான் அதிலை 15 கிலோவிற்கு மேலை கொண்டுபோக விடாமல் எல்லாவற்றிற்கும் அதிகமாக கொடுத்து கொண்டுபோன்னாங்கள். இப்ப உங்களிற்கு எல்லாம் இலகுவாக கொண்டுபோக வசதி கிடைத்தவுடன் அள்ளிக்கொண்டு போறது. பிறகு அவன் கேட்டான் இவன்கேட்டான். அவ்வளவு கட்டினான் இவ்வளவு கட்டினான் என்று கிலோமீட்டர் கணக்கிலை அளந்துவிடுறது. என்ன விளையாடுகிறீர்களா ?

இங்கு துள்ளித்துள்ளி அவன் சொன்னாராம் இவன் சொன்னாராம் என ஏதோ கண்ணாலை பார்தது கண்டுபிடிச்சமாதிரி கதைக்கிற தாத்தாவிற்கு என்னுடைய செலவில் ஊரிற்கு அனுப்பவேண்டும். போய் உண்மை பார்தது வர.
[b] ?
#55
பரணி.. பத்து டொலர் எண்டால் எவ்வளவு காசப்பா..? அவன் கடலுக்கு மேலாலை இரண்டு நாட்டுக்கிடையிலை பாலம்கட்டி அறவிடுகிறானாம்..500 ரூபா..
ஒரே நாட்டுக்குள்ளை ஒரு துண்டு றோட்டு க்கிள்ளாலை போறத்துக்கு 10 டொலர்.. வாங்கிற கப்பத்துக்கு இவர் வக்காலத்து வாங்கிறாராம்.
அங்கும் இராணுவப்பகுதி இங்கும் இராணுவப்பகுதி.. இடையிலை கொஞ்சத் துண்டுக்கு தலைக்கு 10 டொலர்.. நல்ல கப்பமப்பா.. நல்ல கப்பம்..
போய் வந்தவங்கள் அத்தனைபேரும் பொய்சொல்லுறினமெண்டு நீங்கள் எனக்கு விடாதீங்கோ. ஓட்டோக்காரன் அங்காலை திருப்பிவிட்டு இஞ்சாலை பாஞ்சு ஓடின கதையாத்தான் இருக்கு உங்கடை கதை.
பாரபட்சமில்லை.. பாகுபாடு இல்லை.. நேர்மை,, நியாயம்.. எண்டு சொல்லுறவங்களின்ரை நியாயங்கள்தான் போற வாற இடமெல்லாம் தொந்தரவாக்கிடக்கு.

இருக்கிற சொந்தக்களுக்கு உதவிசெய்யப்போனால் கப்பக்கரர் தொல்லை பெரிய தொல்லையெண்டுதான் கொம்பிளெயின்ற். ஏதொ நான் தான் உதுக்கெல்லாம் கால் எண்டமாதிரி பொறவாற இடமெல்லாம் என்னோடை ஏறுதுகளப்பா.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

என்னவெண்டாலும் கொஞ்சம் முன்னேறியிருக்கிறம்.. தலைக்கு 100 ருபாவிலையிருந்து 10 டொலருக்கு வந்திட்டம் அதே பெரிய முன்னேற்றம்தானே.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#56
கரவை ஒருக்கா சொன்னாலும் அது நறுக்கா இருக்கு. வயசு கூடிறது நல்லா தெரியுது தாத்ஸ், வேணுமெண்டால் நாங்கள எல்லாரும் காசு போட்டு தாத்ஸை ஊரக்கு ஆனுப்புவமே!
#57
பாட்டெழுதி பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றங்கண்டு பிடித்து பேர்வாங்கும் புலவர்களும் இருக்கறார்கள் இதில் தாத்ஸ் எந்த வகை எண்டு அவருக்கே தெரியும்! 7 வோர்ணிங் வேறை தொங்குது!
#58
mohamed Wrote:பாட்டெழுதி பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றங்கண்டு பிடித்து பேர்வாங்கும் புலவர்களும் இருக்கறார்கள் இதில் தாத்ஸ் எந்த வகை எண்டு அவருக்கே தெரியும்! 7 வோர்ணிங் வேறை தொங்குது!
வோணிங் பற்றியெல்லாம் கவலையில்லை அது கிடக்கட்டும் ஒருபுறம்..
நீங்களும் பரணியும் சேர்ந்து ஓட்டோவிலை ஏத்திக்கொண்டுபோய் ஆமிட்ரக்குக்கிள்ளை விடுறதெண்டுதான் கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#59
தமிழீழத்தில் எங்கும் வி.பு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் லஞ்சம் பாகுபாடு கப்பம் எதுவும் கேட்பதில்லை. இது ஏதோ அவர்களின் மேல் சேற்றை வாரியிறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்pன் கபட நாடகம். கேலிக் கூத்து.
கீழே பாருங்கள் ஒரு கவிதை இது புதுவையண்ணாவின் உலைக்களத்திலிருந்து எடுத்தது:
விடுதலைக்காய் நீ விழி திறக்கும் போதெல்லாம்
கூடப் பிறப்பொன்றே உனக்குக் குழி பறிக்கும்.
நீ படை வைத்து அரசாண்ட காலத்தில்
இன்று சந்திரனுக்குசந் சென்று சாதனைள படைத்தானே,
அவன் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான்.
செவ்விந்தியனைக் கொன்று சிம்மாசனம் பிடித்தவன் இன்று "சர்வதேசப் பொலிஸ்காரன்" ஆகிவிட்டான்.
கோட்டைகட்டியாண்ட குலத்துக்குரிய நீ மட்டும்
மாட்டைப் புூட்டியே இன்றும் மண்ணைக் கிளறுகின்றாய்.
நீ கப்பலிலேறிக் "கடாரம்" வென்றபோது ஜப்பான்காரன் "எக்ஸ்போ" நடத்தவில்லை.
தடிக்குச்சிகளால் தட்டி கட்டித்தான் வாழ்ந்தான்.
என்ன செய்வது?
எல்லோர் தலையிலும் பிரம்மன் கையால் எழுதினான்.
உன் தலையில் மட்டும்
அழிக்க முடியாதபடி ஆணியால் எழுதிவிட்டான்.
இடைக்கிடைதான் நீ எழுவது வழக்கம்
அப்போது கூட அடித்து விழுத்தப்படுவாய்.
அதுவும் அன்னியராலல்ல....
உன்னவரால்.
நீ நிமிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு நேரத்திலும்
நெஞ்சுக்குப் பாய்கிறதே நெருப்புக்குண்டு.
குண்டெறிவவன் வேறு யாருமில்லை.
கூடப் பிறந்தவனென்பதைக் குறித்துக் கொள்.

இது தான் தமிழனின் வரலாறு தமிழனின் இழிநிலை.

அன்புடன்
சீலன்
seelan
#60
இராணுவ வாகனங்களைச் செலுத் தும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத் திரங்களை பரிசோதிக்கும் நடவடிக் கைகளில் யாழ். போக்குவரத்துப் பொலீ ஸார் நேற்றுமுதல் மும்முரமாக ஈடுபட் டுவருகின்றனர்.
யாழ்.குடாநாட்டில் அண்மைக்கால மாக இடம்பெற்றுவரும் விபத்துக்க ளில் இராணுவத்தினரின் வாகனங்கள் தொடர்புபட்டிருக்கின்றன.
இதனால் படையினருக்கும் - பொதுமக்களும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு களேபரங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதனையடுத்து யாழ். போக்குவ ரத்துப் பிரிவுப் பொலீஸாரும் படையி னரின் சாரதி அனுமதிப்பத்திரங்களை யும் பரிசோதிப்பில் முழுமூச்சாக ஈடு பட்டுவருகின்றனர்.
யாழ். நகரின் முக்கிய சந்திகளில் இராணுவத்தினரின் சிறிய ரக (சாதா ரண) வாகனம் முதல் கனரக வாகனங் கள் வரை அனைத்து வாகனங்களும் மறிக்கப்பட்டு சாரதி அனுமதிப்பத்திரங் களை பரிசோதித்ததை நேற்றுக் காணக் கூடியதாக இருந்தது.
(நன்றி: உதயன்)

அவர்களுக்கோ தெரியும் யார் மற்றவனது வண்டிக்குள் கொண்டு போய் இடிக்கிறதென்று. அது தான் இப்போது செக்கிங். கொலைகளுக்கு வக்காலத்து வாங்காதீhகள். இறப்பது உம் இனம். இரக்கம் காட்டுங்கள்.

அன்புடன்
சீலன்
seelan


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)