07-22-2005, 09:36 PM
1984 - 1985ம் ஆண்டுக் காலப்பகுதிகளில் ஜெயவர்த்தனா-அஸ்ரப் கூட்டானது, இஸ்ரவேலின் ஆலோசனைக்கமைய தமிழ்த் தேசியப் போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கை இல்லாதொளிக்கும் நோக்கில் "ஜிகாத்", "ஊர்காவல் படை" போன்ற பெயர்களில் ஆரம்பத்தில் கிழக்கு மாகானத்தில் இந்த இஸ்லாமிய பயங்கரவாத நச்சு விதைகள் விதைக்கப்பட்டன. இவற்றின் விளைவுகளை அறியாத அக்காலத்தில் போராட வந்த இயக்கங்கள் என்று கூறப்பட்டவர்களில் இருந்த முஸ்லீம் உறுப்பினர்களும், அவர்கள் கைகளிலிருந்த ஆயுதங்களும் தமிழ்த் தேசியத்திற்கெதிரான இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் அத்திவாரங்காலாகின.
இந்த இஸ்லாமியப் பயங்கரவாதப் புற்றுநோய் ஆரம்பத்தில் கிழக்கு மாகானத்தில் குறிப்பாக மூதூர், கின்னியா, காத்தான்குடி, ஏறாவூர்,... என தனது கைங்கரியங்களைக் காட்டத்தொடங்கியது.
*தமிழ்பெண்கள் எண்ணுக்கணக்கில்லாம்ல் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
*பல தமிழ் இளையர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.
*பல தமிழ்க் கிராமங்கள் அழித்தொழிக்கப்பட்டன. குறிப்பாக மட்டு-அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 12 கிராமங்கள் இல்லாதொழிக்கப்பட்டன.
*எண்ணூக்கணக்கற்ற தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன.
*தமிழ்த் தேசியத்திற்காதரவான பல முஸ்லீங்கள் கொல்லப்பட்டார்கள்.
இப்படி இந்தப் புற்றுநோய் கிழக்கு முழுக்க வியாபித்து பின் வடக்கே மெதுவாக மன்னார், யாழ்ப்பாணம் என பரவ எத்தனித்தது. இவ் வடக்கேயான பரவலின் ஆரம்பங்களிலேயே விடுதலைப் புலிகளின் திறமையான செயற்பாட்டினால் முளையிலேயே கிள்ளீயெறியப்பட்டது. இக்காலகட்டத்திலேயே யாழ் கோட்டை இராணுவ முகாம் மீதான இறுதித் தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர். அதை முறியடிக்கும் நோக்கில் யாழில் ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி, அச்சூழ்நிலையைப் பாவித்து யாழை கட்டுப்பாட்டில் கொண்டுவர இலங்கை இராணுவ-அரசியல் வட்டாரங்கள் தீர்மானித்திருந்தன. இதற்காக லொறி, லொறிகளாக கத்திகள், வாள்கள், துப்பாக்கிகல், வெடி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் முஸ்லீம் வர்த்தகர்களின் பெயர்களில் யாழுக்கு கொண்டுவரப்பட்டன. இவை அணைத்தும் யாழ், சாவகச்சேரிப் பகுதிகளில் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப் பட்டன. இதன் பின் பல உயிரிளப்புக்களை தவிர்க்கும் பொருட்டு விடுதலைப் புலிகளினால் சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டது யாவருமறிந்ததே.
இன்று பல வருடங்களின் பின்னால் மீண்டும் இந்த யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி சர்வதேச இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புக்களுடன் சேர்ந்து தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வெரியத்தொடங்கும் நெருப்புக்கு எண்ணை ஊற்றும் செயல்களில் இலங்கையிலுள்ள முஸ்ஸீம் அரசியல்வாதிகளும் "முஸ்லீங்கள் தேசிய இனம்", "முஸ்லீங்கள் தமிழர்களினால் பாதிக்கப்படுகிறார்கள்", "தமிழர்களுக்கெதிராக முஸ்லீங்கள் போராட வேண்டும்", "வன்முறைகள்தான் இதற்கு தீர்வு" போன்ற சுலோகங்களுடன் இன்று ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். இவற்றின் விளைவுகள் என்னவாக இருக்கப் போகிறது...
* இன்று லண்டன், மட்றிட்,.. உட்பட நாடுகளை உலுக்கும் அப்பாவி மனிதர்களை குறிவைத்து நடைபெறும் இவ் இஸ்லாமிய பயங்கரவாதம், அப்பாவித் தமிழர்களின் இலக்குகளை குறிவைக்கக்கூடும்?
* இலக்கற்ற இஸ்லாமிய மனித வெடிகுண்டுகளும் அப்பாவி ஈழத்தமிழர்களை நோக்கி திரும்பக்கூடும்?
இக்கிழக்கு மாகான பயங்கரவாத அமைப்புகளுக்கு லண்டனிலிருந்து தொடர்ச்சியான முறையில் நிதியுதவி மீள்குடியேற்றம், சுனாமி உதவி எனும் பெயர்களில் செய்யப்படுகிறதாம். இதன் ஒரு கட்டமாக லண்டனிலிருந்தியங்கும் "ரி.பி.சி" இந்திய உளவாளிகளின் கூலிகளின் வானொலி மூலம், இங்கு வாழும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லீங்களிடம் நிதி பெறும் மறைமுகமான பிரச்சாரங்களில் ஓரிருவர் தொடர்ச்சியாக ஈடு பட்டிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. இவ்வானொலி மூலம் தமிழ்த் தேசியத்தால் முஸ்லீங்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாக நச்சுக்கள் விதைக்கப்படுகின்றன. இப்படியான நச்சுக்களினால் ..
* இம்மேற்கத்தேய நாடுகளிலுள்ள ஈழத்தமிழர்கள், அவர்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு நிறுவனங்கள் இலக்காகக்கூடும்?
* இதே இஸ்லாமிய இலக்கற்ற மனித வெடி குண்டுகள் எம்மை நோக்கி வெறி பிடித்து அலைய ஆரம்பிக்கும்?
பி.கு: இதே போன்றுதான் மேற்குலக நாடுகளால் முஸ்லீங்கள் பாதிக்கப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள் என்ற தொடர் பிரச்சாரங்கள்தான், மேற்கில் இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு வித்திட்டிருப்பது வெளிப்படையான உண்மை.
இந்த இஸ்லாமியப் பயங்கரவாதப் புற்றுநோய் ஆரம்பத்தில் கிழக்கு மாகானத்தில் குறிப்பாக மூதூர், கின்னியா, காத்தான்குடி, ஏறாவூர்,... என தனது கைங்கரியங்களைக் காட்டத்தொடங்கியது.
*தமிழ்பெண்கள் எண்ணுக்கணக்கில்லாம்ல் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
*பல தமிழ் இளையர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.
*பல தமிழ்க் கிராமங்கள் அழித்தொழிக்கப்பட்டன. குறிப்பாக மட்டு-அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 12 கிராமங்கள் இல்லாதொழிக்கப்பட்டன.
*எண்ணூக்கணக்கற்ற தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன.
*தமிழ்த் தேசியத்திற்காதரவான பல முஸ்லீங்கள் கொல்லப்பட்டார்கள்.
இப்படி இந்தப் புற்றுநோய் கிழக்கு முழுக்க வியாபித்து பின் வடக்கே மெதுவாக மன்னார், யாழ்ப்பாணம் என பரவ எத்தனித்தது. இவ் வடக்கேயான பரவலின் ஆரம்பங்களிலேயே விடுதலைப் புலிகளின் திறமையான செயற்பாட்டினால் முளையிலேயே கிள்ளீயெறியப்பட்டது. இக்காலகட்டத்திலேயே யாழ் கோட்டை இராணுவ முகாம் மீதான இறுதித் தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர். அதை முறியடிக்கும் நோக்கில் யாழில் ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி, அச்சூழ்நிலையைப் பாவித்து யாழை கட்டுப்பாட்டில் கொண்டுவர இலங்கை இராணுவ-அரசியல் வட்டாரங்கள் தீர்மானித்திருந்தன. இதற்காக லொறி, லொறிகளாக கத்திகள், வாள்கள், துப்பாக்கிகல், வெடி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் முஸ்லீம் வர்த்தகர்களின் பெயர்களில் யாழுக்கு கொண்டுவரப்பட்டன. இவை அணைத்தும் யாழ், சாவகச்சேரிப் பகுதிகளில் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப் பட்டன. இதன் பின் பல உயிரிளப்புக்களை தவிர்க்கும் பொருட்டு விடுதலைப் புலிகளினால் சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டது யாவருமறிந்ததே.
இன்று பல வருடங்களின் பின்னால் மீண்டும் இந்த யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி சர்வதேச இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புக்களுடன் சேர்ந்து தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வெரியத்தொடங்கும் நெருப்புக்கு எண்ணை ஊற்றும் செயல்களில் இலங்கையிலுள்ள முஸ்ஸீம் அரசியல்வாதிகளும் "முஸ்லீங்கள் தேசிய இனம்", "முஸ்லீங்கள் தமிழர்களினால் பாதிக்கப்படுகிறார்கள்", "தமிழர்களுக்கெதிராக முஸ்லீங்கள் போராட வேண்டும்", "வன்முறைகள்தான் இதற்கு தீர்வு" போன்ற சுலோகங்களுடன் இன்று ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். இவற்றின் விளைவுகள் என்னவாக இருக்கப் போகிறது...
* இன்று லண்டன், மட்றிட்,.. உட்பட நாடுகளை உலுக்கும் அப்பாவி மனிதர்களை குறிவைத்து நடைபெறும் இவ் இஸ்லாமிய பயங்கரவாதம், அப்பாவித் தமிழர்களின் இலக்குகளை குறிவைக்கக்கூடும்?
* இலக்கற்ற இஸ்லாமிய மனித வெடிகுண்டுகளும் அப்பாவி ஈழத்தமிழர்களை நோக்கி திரும்பக்கூடும்?
இக்கிழக்கு மாகான பயங்கரவாத அமைப்புகளுக்கு லண்டனிலிருந்து தொடர்ச்சியான முறையில் நிதியுதவி மீள்குடியேற்றம், சுனாமி உதவி எனும் பெயர்களில் செய்யப்படுகிறதாம். இதன் ஒரு கட்டமாக லண்டனிலிருந்தியங்கும் "ரி.பி.சி" இந்திய உளவாளிகளின் கூலிகளின் வானொலி மூலம், இங்கு வாழும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லீங்களிடம் நிதி பெறும் மறைமுகமான பிரச்சாரங்களில் ஓரிருவர் தொடர்ச்சியாக ஈடு பட்டிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. இவ்வானொலி மூலம் தமிழ்த் தேசியத்தால் முஸ்லீங்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாக நச்சுக்கள் விதைக்கப்படுகின்றன. இப்படியான நச்சுக்களினால் ..
* இம்மேற்கத்தேய நாடுகளிலுள்ள ஈழத்தமிழர்கள், அவர்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு நிறுவனங்கள் இலக்காகக்கூடும்?
* இதே இஸ்லாமிய இலக்கற்ற மனித வெடி குண்டுகள் எம்மை நோக்கி வெறி பிடித்து அலைய ஆரம்பிக்கும்?
பி.கு: இதே போன்றுதான் மேற்குலக நாடுகளால் முஸ்லீங்கள் பாதிக்கப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள் என்ற தொடர் பிரச்சாரங்கள்தான், மேற்கில் இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு வித்திட்டிருப்பது வெளிப்படையான உண்மை.
" "

