Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலையில் விடுதலை புலிகள்-கடற்படையினர் நேரடி சண்டை
#1
One LTTE cadre killed, two Navy soldiers injured in Trincomalee

[TamilNet, July 14, 2005 16:21 GMT]
One Liberation Tiger cadre was killed and two Sri Lankan Navy soldiers were injured in a shooting incident that took place near Perkar area in Kumburupiddy division north of Trincomalee, according to Police sources. The incident took place near the German radio relay station Deutche Velle around 6:30 p.m. Thursday. Meanwhile, Kumburupiddy villagers, who have taken refuge in the Methodist Church, said that two Tamil civilians are missing in the area following the shooting incident.
The missing youths are Muthiah Rasa (20) and Thangarajah Keetheswaran (25) of Kumburupiddy, according to residents.

An LTTE cadre injured in the incident has been admitted to Hospital, sources said.

Names of the LTTE cadres or the injured Navy soldiers were not available at the moment.

Sri Lankan soldiers have rounded up the Vipulananda Kiramam, a resettled village in the Kumburupiddy division Thursday evening following the incident.

Families were not allowed to move out of the village, sources said.

Meanwhile, naval personnel Thursday evening conducted house to house search in the villages, Nilaveli and Gopalapuram.

On representation by the residents, Trincomalee district parliamentarian Mr.R.Sampanthan immediately contacted the Eastern Naval Commander Rear Admiral Wasantha Karanagoda who is in overall charge of the security of the district and requested him to take steps to prevent harassment of villagers, sources said.



thanks www.tamilnet.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
திருமலையில் விடுதலைப் புலிகள் - கடற்படையினர் நேரடி மோதல்
திருகோணமலை மாவட்டம் கும்பிறுப்பிட்டிப் பகுதியில் அமைந்திருக்கும் ஜேர்மன் வானொலி நிலையத்திற்கு அருகில் இன்று மாலை 6.30 மணியளவில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்குமிடையே நேரடி மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும்இ இதில் ஒரு போராளி உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்து திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட இடத்தில் ஆயுதங்களுடன் வந்திறங்கிய இரு போராளிகள் மீது கடற்படையினர் தாக்குதலை மேற்கொண்டதாகவும்இ இதனையடுத்து போராளிகளும் பதில் தாக்குதலை நடாத்தியுள்ளனர். இதனையடுத்து சில நிமிட நேரம் இரு தரப்பினரிடையேயும் கடுமையான துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது ஒரு போராளி உயிழந்ததாகவும் மற்றையவர் படுகாயமடைந்ததாகவும்இ தமது தரப்பில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றிய விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் எவையும் எமக்குக் கிடைக்கவில்லை.

இதேவேளை இந்த சம்பவத்தையடுத்து கும்புறுப்பிட்டிப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து தேவாலயம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர். அதேபோன்று விபுலானந்த புரப் பகுதி மக்கள் இடம்பெயர முடியாதபடி சிறீலங்கா கடற்படையினர் அவ்விடத்தை சுற்றி வளைத்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க இப்பகுதியைச் சேரந்த கந்தையா ராசன் மற்றும் தங்கராசா கேதீஸ்வரன் ஆகியோர் காணாமல் போயுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

3ம் கட்டைப்பகுதி மக்களும் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் நிலாவெளி மற்றும் கோபாலபுரப் பகுதி படைத் தளங்களிற்கு அண்மையாக வசித்த மக்களும் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு நகர்;ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை திருமலை மாவட்டத்தில் மக்கள் மிகவும் பீதியடைந்த நிலையில் காணப்படுவதாக எமது திருமலைச் செய்தியாளர் அறிவித்துள்ளார்
நன்றி:சங்கதி

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
அம்பாறை அருகேயுள்ள வீரமுனை யென்னுமிடத்திளுள்ள பொலிஸ் போஸ்ற்றிலும் புலிகளுக்கும் பொலிசாருக்குமிடையே நேரடி மோதல் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது
Reply
#4
:roll: :roll: :roll: :?
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
இதுல இந்தியாக்கு தற்காலிக வெற்றி ஆணால் எல்லத்த்தூக்கும் பதில் வடிவா கிடைக்கும்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#6
விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் சம்பவம் குறித்து சந்திரிகா கவலை???????????????

விடுதலைப்புலிகள் ராணுவத்துக்கெதிரான சிறிய தாக்குதல்களை அதிகரித்துவருகிறார்கள், விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகப் பொறுப்பாளிகளை தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு திரும்ப அழைத்துக்கொண்டுள்ளனர் என்று ராணுவம் கூறிவரும் நிலையில், திருகோணமலை வன்செயல்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

ஜ்னாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இவ்வாறான் அசம்பாவித சம்பவங்கள் குறித்தும், இந்த வார முறபகுதியில் திருகோணமலை விடுத்லைப்புலிகள் அலுவலகம் தாக்கப்பட்டு புலிகள் இயக்க மூத்த உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் கண்டனத்தை வெளியிட்டிருக்கிறார்.

இந்த அறிக்கையில், ஜ்னாதிபதி, இந்த வாரம் 11ம் திகதியிலிருந்து, படைத்துறை தலைவர்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு சபையுடன் ஜனாதிபதி திருகோணமலையில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதித்ததாகவும், சட்டம் ஒழுங்கை சீர் செய்ய கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சுனாமி பொதுக்கட்டமைப்பின் உச்ச சபைக்கு அரச பிரதிநிதியாக, அமைச்சர் டியூ குணசேகர அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக , இன்றைய அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவப் பேச்சாளரும் அமைச்சருமான நிமல் ஸ்ரீபால டிசில்வா தெரிவித்தார். சுனாமி பொதுக்கட்டமைப்பின் ஏனைய சபைகளுக்கும் பிரதிநிதிகள் நியமிக்கும் வேலையில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர் , இது சமாதானத்தைக் குழப்பும் சக்திகளின் செயல் என்றும் இத்தகைய சம்பவங்களை தடுக்க ஜனாதிபதி ஆவன செய்துவருவதாகவும் கூறினார்.

விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அரசக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பயணம் செய்யும் போது அவர்களுக்கு தக்க வழித்துணை தருவது குறித்து கருத்து தெரிவித்த அவர், அரசு புலிகள் இயக்கத்தினர் பயணம் செய்கையில் பாதுகாப்பு தருவது குறித்து முழு மனதுடன் இருக்கிறது. ஆனால் எப்படியான பாதுகாப்பு போன்ற நடைமுறை விஷயங்களில்தான் கருத்துவேறுபாடு நிலவுவதாகக் கூறினார்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#7
திருகோணமலை மற்றும் புறநகர் பிரதேசங்களில் சிறிலங்கா காவல்துறை இராணுவம் மற்றும் கடற் படை ஆகியவை இணைந்த கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


3 ம் கட்டைச் சந்திஇசிறிமாபுரம்இரயில்வே சந்திஇஅனுராதபுர சந்தி ஆகிய பாதைகள் ஊடாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தபட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்புஇஅம்பாறை மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வழமைக்கு மாறாக வீதிகளிலும் இபொது இடங்களிலும் காவல்துறைஇஇராணுவம் இவிசேட அதிரடிப்படை என பாதுகாப்பு தரப்பினர் கூடுதலாக காணப்படுகின்றனர்.

வாகனங்களும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு விபரங்களும் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன.

குறிப்பிடத் தக்க வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம் பெறாத போதிலும் இன்று முற்பகல் மட்டக்களப்பு நகருக்கு வெளியே திமிலைதீவில் மரமொன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

இன்றிரவு அம்பாறை மாவட்டம் வீரமுனை சிறிலங்கா நிலையம் மீது இனந் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் எந்த ஒருதரப்பினருக்கும் சேதம் எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதினம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
T O P H E A D L I N E

Charity reports Tamil attack on Sri Lanka naval base
Reuters, July 15. LONDON (AlertNet) - British relief and development agency Christian Aid said Tamil militia had attacked a government naval base in eastern Sri Lanka on Friday, the latest outbreak in a rash of violence that threatens to derail a three-year ceasefire and put post-tsunami reconstruction efforts at risk. Christian Aid reported hearing constant machine-gun fire in the town of Trincomalee after the nearby Kuchaveli base came under sustained attack from the Liberation Tigers of Tamil Eelam. “Civilians have been forced to flee into the jungle for safety,” the group said in a statement. “If many people are displaced it will put a huge strain on aid agencies’ ability to feed and support refugees.” The charity said it had evacuated staff from the area and halted all non-essential trips. The move comes a week after a Christian Aid partner organisation was forced to suspend operations after its office was hit by gunfire. More...
Published: Fri Jul 15 12:05:38 EDT 2005


Related News Stories
· Attack on naval base leaves Sri Lankan ceasefire on brink - Reuters
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)