09-30-2003, 07:25 PM
<img src='http://www.kumudam.com/kumudam/06-10-03/37.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/kumudam/06-10-03/37t.jpg' border='0' alt='user posted image'>
இலங்கயில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஈழத் தமிழர்கள் உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று அகதிகளாய் வாழ்க்க நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்க எப்படிப்பட்ட... எத்தகய பிரச்னகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பத எடுத்ச் சொல்கிறார் பிரான்சில் வசிக்கும் ஈழத் எழுத்தாளரான சி. புஷ்பராஜா....
வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழ்க் குழந்தகள் எதிர்கொள்ளும் பிரச்னகள் வினோதமான; பரிதாபத்திற்குரிய. பிரான்சில் வாழும் எங்கள் குழந்தகளின் தாய்மொழி ஏறக்குறய பிரெஞ்சுதான் என்றாகிவிட்ட.
பிரான்சில் இருக்கும் தமிழர்கள் பலரும் ஆண், பெண் வித்தியாசமில்லாமல் அலுவலகங்களில் பணி செய்கிறார்கள். எனவே, குழந்த பிறந்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் நர்சரிப் பள்ளிகளில் சேர்த்விட்டு, வேலக்கும் போக ஆரம்பித்விடுகிறார்கள். நர்சரிப் பள்ளிகளில் நிறய குழந்தகள் பிரெஞ்சுக் குழந்தகள்தான். ஆகவே, சிறுவய முதலே பிரெஞ்சு மொழி சரளமாக ஈழக் குழந்தகளுக்குப் பேச வருகிற.
வீட்டுக்கு வந்தால் அம்மா, அப்பாக்கள் தமிழில்தான் பேசுவார்கள். எனவே, குழந்தகளும் தமிழில் பேசுவார்கள். என்றாலும், முழுக்க முழுக்கத் தமிழிலேயே சிந்தித், தமிழிலேயே பேச அவர்களால் முடிவதில்ல. தன் சகோதரர், சகோதரிகளுடன் பேசும்போகூட குசுகுசுவென்று பிரெஞ்சு மொழியிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள்.
எனக்கு நான்கு குழந்தகள். வீட்டில் என்னோடு கதக்கிறபோ நன்றாகத் தமிழில் பேசுவார்கள். ஆனால், அவர்களுக்குள்ளே பேச வேண்டுமென்றால் பிரெஞ்சு மொழிதான்.
பிரான்சில் வசிக்கும் தமிழ்க் குழந்தகளுக்கு பிரெஞ்சு மொழி என்றால், ஜெர்மனியில் வசிக்கும் தமிழ்க் குழந்தகளுக்கு ஜெர்மன்தான் தாய்மொழி. இங்கிலாந்தில் வசிக்கும் குழந்தகளுக்கு இங்கிலீஷ்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் லண்டன் சென்றிருந்தோம். என் நண்பருக்கு இரண்டு பெண் குழந்தகள். அந்தக் குழந்தகள் என் மகனோடு தமிழில் பேசினார்கள். இவனும் பதில் சொன்னான். ஆனால் திடீரென ஆங்கிலத்தில் அவர்கள் ஏதோ கேட்க, என் மகன் திக்குமுக்காடிப் போய்விட்டான். அவன் பிரெஞ்சில் பதில் சொன்ன அவர்களுக்குப் புரியவில்ல. இதனால் கடுப்பாகிப்போன என் மகன், அவனுக்கு இங்கிலீஷில் தெரிந்த ஒரே ஒரு கெட்ட வார்த்தயச் சொல்லிவிட்டான். அந்தப் பெண் குழந்தகள் அதக் கேட்டு கேவிக் கேவி அழ ஆரம்பித்விட்டார்கள்.
இந்தத் தலமுற குழந்தகளுக்காவ தமிழ் தெரிகிற; பேசுகிறார்கள். இனி வரும் குழந்தகளுக்கு அகூட சாத்தியமா என்று தெரியவில்ல. இந்தக் குழந்தகளெல்லாம் மீண்டும் இலங்கக்கே சென்று வாழ்க்க நடத்த வேண்டுமென்கிற நில ஏற்பட்டால் எப்படிப் பேசிப் பிழப்பார்கள் என்று புரியவில்ல.
குழந்தகள் ஓரளவுக்கு வளர்ந் டீன்ஏஜ் பருவத்த அடந்விட்டால், வேறுவிதமான பிரச்னகள் முளக்க ஆரம்பித் விடுகின்றன. பிரெஞ்சுக் குழந்தகளுக்கு பன்னிரண்டு வய ஆகிவிட்டாலே பெற்றோர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அப்பா ஆபீஸ§க்குப் போய்க் கொண்டிருப்பார். மகள் தன்னுடய பாய்ஃப்ரெண்ட்டோடு சுற்றிக் கொண்டிருப்பாள்.
பிரெஞ்சுக் குழந்தகள் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு நேராக வீட்டுக்கு வரமாட்டார்கள். பாய்ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் என்று சுற்றிவிட்டுத்தான் வருவார்கள். ஆனால் தமிழ்க் குழந்தகள் அப்படியல்ல. பள்ளிக்கூடம் விட்டபிறகு நேராக வீட்டுக்கு வந்விடுவார்கள். பிரெஞ்சுக் குழந்தகளெல்லாம் எங்கெல்லாமோ போகிறார்கள். என்னவெல்லாமோ செய்கிறார்கள். நாம் மட்டும் நல்லபிள்ளயாக வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறோமே என்ற குழப்பம் அவர்களிடம் இருக்கிற. பிரெஞ்சுக் குழந்தகள் மாதிரி நாம் வாழ்ந்தால் என்ன... என்கிற சிந்தனயும் அவர்களிடம் இருக்கிற.
என் நண்பர் ஒருவர், தன் மகன அழத்க்கொண்டு வாக்கிங் போனார். போகிற வழியில் ஒரு ஈழத் தமிழரின் பெண்ணப் பார்த்தார். என்ன! நம்மூர்ப் பெண்ணா! இவ்வளவு மோசமா இருக்காளே! என்று கமெண்ட் அடித்விட்டார். அய்யோ! அப்பா! அவள் கண்ணப் பாருங்க! எவ்வளவு அழகாக இருக்கு! என்று அப்பாவிடம் சொல்கிற மகன்களும் உண்டு. அத அனுமதிக்கிற அப்பாக்களும் உண்டு.
பிரான்சில் ஈழக் குடும்பங்களில் சின்னப் பெண்கள் வயக்கு வந்விட்டால் அத மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அந்த விழாவுக்கு பாரீஸில் உள்ள எல்லோரயும் அழக்கிறார்கள். அந்த விழாவில் நாள் முழுவம் அந்தச் சின்னக் குழந்த படுகிறபாடு ரொம்பவே அதிகம்.
திருமணம் என்றாலும் ஏக தடபுடலாகத்தான் இருக்கும். எல்லோரும் எல்லோரயும் அழப்பார்கள். ஏற்கெனவே பல கல்யாணங்களுக்குப் போய் மொய் எழுதியவர்கள், அந்த மொய்ப் பணத்த வசூல் செய்வதற்காகவே கல்யாணம் நடக்கும் விநோதம் பாரீஸில் நடக்க ஆரம்பித்விட்ட.
பிரான்சில் வசிக்கும் எல்லா ஈழத் தமிழர்களயும் ஒரே மாதிரியாகச் சொல்லிவிட முடியா. நிறய வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களின் வேல, அங்குள்ள தமிழர்களுக்கு வேண்டிய எல்லா பண்டங்களயும் வரவழத்த் தருவதான். தமிழ்நாட்டில் கிடக்காத அற்புதமான அரிசி எங்களுக்கு பிரான்சில் கிடக்கிற. அரிசியக் கழுவ வேண்டிய அவசியம் இருக்கா. அத நாங்கள் அப்படியே உலயில் போட்டுவிடுவோம். கத்தரிக்காய், வெண்டக்காய், புடலங்காய் என எல்லா காய்கறிகளும் நிறய கிடக்கின்றன.
பாரீஸில் சிவன், முருகன், பிள்ளயார் கோயில்கள் இருக்கின்றன. நாட்டவிட்டு ஓடி வந்தவர்களுக்கு ஒரே நம்பிக்க கடவுள் நம்பிக்கதான். ஆனால், இன்னும் சிலருக்குக் கோயில் என்றால் பிசினஸ் ஆகிவிட்ட. பாரீஸில் உள்ள அம்மன் கோயில முழுக்க, முழுக்க புலிகளே நடத்தி வருகின்றனர்.
பாரீஸில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பலர் நாடு பற்றி, விடுதலப் போராட்டம் பற்றியெல்லாம் அவ்வளவாக அக்கறப்படுவதில்ல. நாட்ட விட்டு ஓடி வந்திருக்கிறோம். இங்கு வாழும் வாழ்க்கக்கும் எந்த நிச்சயமும் இல்ல. எனவே, வாழுகிற வர நிறய சம்பாதிக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும்; என்கிற உணர்வு அவர்களிடத்தில் அதிகமாக இருக்கிற.
இன்னும் சிலர் இலக்கியம், அரசியல், விஞ்ஞானம் மாதிரியான விஷயங்கள விரிவாகப் பேசி, தங்கள் இருப்ப நிலநாட்டிக் கொள்கிறார்கள்.
நானும் ஒரு முன்னாள் போராளிதான். இலக்கியம், சமூகம் பற்றி நிறய பேசுகிறேன்; படிக்கிறேன். இலக்கியச் சந்திப்பு என்கிற அமப்பின் மூலமாகப் பல இலக்கியக் கூட்டங்கள நடத்கிறோம். அடுத்த இலக்கியக் கூட்டம் நெதர்லாந்தில் நடத்தப் போகிறோம். ஈழ விடுதலயில் என் அனுபவங்கள ஈழப் போராட்டத்தில் என சாட்சியம் என்கிற தலப்பில் ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகம் பரபரப்பாக பேசப்படும் என்ப என் நம்பிக்க என்றார்.
_ஏ.ஆர். குமார்
நன்றி குமுதம்
இலங்கயில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஈழத் தமிழர்கள் உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று அகதிகளாய் வாழ்க்க நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்க எப்படிப்பட்ட... எத்தகய பிரச்னகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பத எடுத்ச் சொல்கிறார் பிரான்சில் வசிக்கும் ஈழத் எழுத்தாளரான சி. புஷ்பராஜா....
வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழ்க் குழந்தகள் எதிர்கொள்ளும் பிரச்னகள் வினோதமான; பரிதாபத்திற்குரிய. பிரான்சில் வாழும் எங்கள் குழந்தகளின் தாய்மொழி ஏறக்குறய பிரெஞ்சுதான் என்றாகிவிட்ட.
பிரான்சில் இருக்கும் தமிழர்கள் பலரும் ஆண், பெண் வித்தியாசமில்லாமல் அலுவலகங்களில் பணி செய்கிறார்கள். எனவே, குழந்த பிறந்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் நர்சரிப் பள்ளிகளில் சேர்த்விட்டு, வேலக்கும் போக ஆரம்பித்விடுகிறார்கள். நர்சரிப் பள்ளிகளில் நிறய குழந்தகள் பிரெஞ்சுக் குழந்தகள்தான். ஆகவே, சிறுவய முதலே பிரெஞ்சு மொழி சரளமாக ஈழக் குழந்தகளுக்குப் பேச வருகிற.
வீட்டுக்கு வந்தால் அம்மா, அப்பாக்கள் தமிழில்தான் பேசுவார்கள். எனவே, குழந்தகளும் தமிழில் பேசுவார்கள். என்றாலும், முழுக்க முழுக்கத் தமிழிலேயே சிந்தித், தமிழிலேயே பேச அவர்களால் முடிவதில்ல. தன் சகோதரர், சகோதரிகளுடன் பேசும்போகூட குசுகுசுவென்று பிரெஞ்சு மொழியிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள்.
எனக்கு நான்கு குழந்தகள். வீட்டில் என்னோடு கதக்கிறபோ நன்றாகத் தமிழில் பேசுவார்கள். ஆனால், அவர்களுக்குள்ளே பேச வேண்டுமென்றால் பிரெஞ்சு மொழிதான்.
பிரான்சில் வசிக்கும் தமிழ்க் குழந்தகளுக்கு பிரெஞ்சு மொழி என்றால், ஜெர்மனியில் வசிக்கும் தமிழ்க் குழந்தகளுக்கு ஜெர்மன்தான் தாய்மொழி. இங்கிலாந்தில் வசிக்கும் குழந்தகளுக்கு இங்கிலீஷ்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் லண்டன் சென்றிருந்தோம். என் நண்பருக்கு இரண்டு பெண் குழந்தகள். அந்தக் குழந்தகள் என் மகனோடு தமிழில் பேசினார்கள். இவனும் பதில் சொன்னான். ஆனால் திடீரென ஆங்கிலத்தில் அவர்கள் ஏதோ கேட்க, என் மகன் திக்குமுக்காடிப் போய்விட்டான். அவன் பிரெஞ்சில் பதில் சொன்ன அவர்களுக்குப் புரியவில்ல. இதனால் கடுப்பாகிப்போன என் மகன், அவனுக்கு இங்கிலீஷில் தெரிந்த ஒரே ஒரு கெட்ட வார்த்தயச் சொல்லிவிட்டான். அந்தப் பெண் குழந்தகள் அதக் கேட்டு கேவிக் கேவி அழ ஆரம்பித்விட்டார்கள்.
இந்தத் தலமுற குழந்தகளுக்காவ தமிழ் தெரிகிற; பேசுகிறார்கள். இனி வரும் குழந்தகளுக்கு அகூட சாத்தியமா என்று தெரியவில்ல. இந்தக் குழந்தகளெல்லாம் மீண்டும் இலங்கக்கே சென்று வாழ்க்க நடத்த வேண்டுமென்கிற நில ஏற்பட்டால் எப்படிப் பேசிப் பிழப்பார்கள் என்று புரியவில்ல.
குழந்தகள் ஓரளவுக்கு வளர்ந் டீன்ஏஜ் பருவத்த அடந்விட்டால், வேறுவிதமான பிரச்னகள் முளக்க ஆரம்பித் விடுகின்றன. பிரெஞ்சுக் குழந்தகளுக்கு பன்னிரண்டு வய ஆகிவிட்டாலே பெற்றோர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அப்பா ஆபீஸ§க்குப் போய்க் கொண்டிருப்பார். மகள் தன்னுடய பாய்ஃப்ரெண்ட்டோடு சுற்றிக் கொண்டிருப்பாள்.
பிரெஞ்சுக் குழந்தகள் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு நேராக வீட்டுக்கு வரமாட்டார்கள். பாய்ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் என்று சுற்றிவிட்டுத்தான் வருவார்கள். ஆனால் தமிழ்க் குழந்தகள் அப்படியல்ல. பள்ளிக்கூடம் விட்டபிறகு நேராக வீட்டுக்கு வந்விடுவார்கள். பிரெஞ்சுக் குழந்தகளெல்லாம் எங்கெல்லாமோ போகிறார்கள். என்னவெல்லாமோ செய்கிறார்கள். நாம் மட்டும் நல்லபிள்ளயாக வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறோமே என்ற குழப்பம் அவர்களிடம் இருக்கிற. பிரெஞ்சுக் குழந்தகள் மாதிரி நாம் வாழ்ந்தால் என்ன... என்கிற சிந்தனயும் அவர்களிடம் இருக்கிற.
என் நண்பர் ஒருவர், தன் மகன அழத்க்கொண்டு வாக்கிங் போனார். போகிற வழியில் ஒரு ஈழத் தமிழரின் பெண்ணப் பார்த்தார். என்ன! நம்மூர்ப் பெண்ணா! இவ்வளவு மோசமா இருக்காளே! என்று கமெண்ட் அடித்விட்டார். அய்யோ! அப்பா! அவள் கண்ணப் பாருங்க! எவ்வளவு அழகாக இருக்கு! என்று அப்பாவிடம் சொல்கிற மகன்களும் உண்டு. அத அனுமதிக்கிற அப்பாக்களும் உண்டு.
பிரான்சில் ஈழக் குடும்பங்களில் சின்னப் பெண்கள் வயக்கு வந்விட்டால் அத மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அந்த விழாவுக்கு பாரீஸில் உள்ள எல்லோரயும் அழக்கிறார்கள். அந்த விழாவில் நாள் முழுவம் அந்தச் சின்னக் குழந்த படுகிறபாடு ரொம்பவே அதிகம்.
திருமணம் என்றாலும் ஏக தடபுடலாகத்தான் இருக்கும். எல்லோரும் எல்லோரயும் அழப்பார்கள். ஏற்கெனவே பல கல்யாணங்களுக்குப் போய் மொய் எழுதியவர்கள், அந்த மொய்ப் பணத்த வசூல் செய்வதற்காகவே கல்யாணம் நடக்கும் விநோதம் பாரீஸில் நடக்க ஆரம்பித்விட்ட.
பிரான்சில் வசிக்கும் எல்லா ஈழத் தமிழர்களயும் ஒரே மாதிரியாகச் சொல்லிவிட முடியா. நிறய வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களின் வேல, அங்குள்ள தமிழர்களுக்கு வேண்டிய எல்லா பண்டங்களயும் வரவழத்த் தருவதான். தமிழ்நாட்டில் கிடக்காத அற்புதமான அரிசி எங்களுக்கு பிரான்சில் கிடக்கிற. அரிசியக் கழுவ வேண்டிய அவசியம் இருக்கா. அத நாங்கள் அப்படியே உலயில் போட்டுவிடுவோம். கத்தரிக்காய், வெண்டக்காய், புடலங்காய் என எல்லா காய்கறிகளும் நிறய கிடக்கின்றன.
பாரீஸில் சிவன், முருகன், பிள்ளயார் கோயில்கள் இருக்கின்றன. நாட்டவிட்டு ஓடி வந்தவர்களுக்கு ஒரே நம்பிக்க கடவுள் நம்பிக்கதான். ஆனால், இன்னும் சிலருக்குக் கோயில் என்றால் பிசினஸ் ஆகிவிட்ட. பாரீஸில் உள்ள அம்மன் கோயில முழுக்க, முழுக்க புலிகளே நடத்தி வருகின்றனர்.
பாரீஸில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பலர் நாடு பற்றி, விடுதலப் போராட்டம் பற்றியெல்லாம் அவ்வளவாக அக்கறப்படுவதில்ல. நாட்ட விட்டு ஓடி வந்திருக்கிறோம். இங்கு வாழும் வாழ்க்கக்கும் எந்த நிச்சயமும் இல்ல. எனவே, வாழுகிற வர நிறய சம்பாதிக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும்; என்கிற உணர்வு அவர்களிடத்தில் அதிகமாக இருக்கிற.
இன்னும் சிலர் இலக்கியம், அரசியல், விஞ்ஞானம் மாதிரியான விஷயங்கள விரிவாகப் பேசி, தங்கள் இருப்ப நிலநாட்டிக் கொள்கிறார்கள்.
நானும் ஒரு முன்னாள் போராளிதான். இலக்கியம், சமூகம் பற்றி நிறய பேசுகிறேன்; படிக்கிறேன். இலக்கியச் சந்திப்பு என்கிற அமப்பின் மூலமாகப் பல இலக்கியக் கூட்டங்கள நடத்கிறோம். அடுத்த இலக்கியக் கூட்டம் நெதர்லாந்தில் நடத்தப் போகிறோம். ஈழ விடுதலயில் என் அனுபவங்கள ஈழப் போராட்டத்தில் என சாட்சியம் என்கிற தலப்பில் ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகம் பரபரப்பாக பேசப்படும் என்ப என் நம்பிக்க என்றார்.
_ஏ.ஆர். குமார்
நன்றி குமுதம்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->