06-26-2005, 07:35 AM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
ஓம் ஓமோம் ஓம் ஈழ்பதீஸ் உண்டியல் ஜெயதேவா நாமுக!
ஐயோ அய்யய்யோ ஐயோ! மாற்றுக்கருத்து கிங்குகள்! என்ன யாழ் இணையம் மீது தாக்குதல் நடாத்தியுள்ளீர்களாம்????? கிரேட்! கிரேட்!! வாழ்க்கையில் சாதிக்காததை சாதித்துப் போட்டீர்களாம்!!
இங்கைதான் நிமலராசன் முதல் சிவராம் வரை உங்கள் வீரங்களை காட்டி வந்தீர்கள் என்று பார்த்தால், உங்கையும் வீரதீரங்களை காட்ட ஆரம்பித்திருக்கிறீங்களாம்! நீங்கள் இங்கிருந்து செய்ததெல்லாம் உலகறியும்! கிடைத்ததையெல்லாம் சுருட்டிக் கொண்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று உருவிய வீரர்கலல்லவா!!!
உங்கு போயும் கடவுள் றோவின் அருளினால் ஈ, இலையான். தண்ணி, சக்கல், கராட்டி, ... எண்டு ஒரு நாலு இணயங்களாம்!!!!!!!, தூசனப் புரட்சியில் தொடங்கியிருக்கும் வானொலி ஒன்றாம்!
வேறென்ன செய்ய முடியும்?? இங்கு வந்து அடிபட முடியுமா?? இல்லை நானூறென்ன நாற்பதைச் சேர்த்து ஒரு ஊர்வலம் நடாத்த முடியுமா?? இல்லை உங்கேயாவது மக்களுக்கு முன் செல்ல முடியுமா???
பலே! பலே!! உங்கே போயும் எங்கேயாவது ஆள் தெரியாத இடத்திலிருந்து கொண்டு நாலே நாலு சேர்ந்து வீர வசனங்களும், ஆள்கடத்தல்களும், களவுகளும், பொம்பளைச் சேட்டைகளும், ......, உண்டியல் செய்து வரும் உங்கள் உங்கள் நாலை நினைக்க ஒரு பழமொழிதான் ஞாபகம் வருகிறது .......
<b>"நாயானதையாம் எங்கேயாவது தம்பல் தண்ணீக்கை விட்டாலும் நக்கித்தானாம் குடிக்கும், மாறாக சமுத்திரத்திற்குள் விட்டாலும் அதே நக்கள்தானாம்" .......</b>
அப்படி உங்களுக்கு உந்த ஐரோப்பிய, கனேடிய புலங்களென்ன வேறொரு லோகத்திலையும் கொண்டுபோய் விட்டாலும் அந்த இரத்தத்தில் ஊறியதை மாற்ற முடியாது!!!!!!!
<b>சில சமயங்களில் நாயும் திருந்தி விடும்!! ஆனால் உங்கள் நாலை அந்த ஆண்டவனாலும்.....??????????????</b>
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
ஓம் ஓமோம் ஓம் ஈழ்பதீஸ் உண்டியல் ஜெயதேவா நாமுக!
ஐயோ அய்யய்யோ ஐயோ! மாற்றுக்கருத்து கிங்குகள்! என்ன யாழ் இணையம் மீது தாக்குதல் நடாத்தியுள்ளீர்களாம்????? கிரேட்! கிரேட்!! வாழ்க்கையில் சாதிக்காததை சாதித்துப் போட்டீர்களாம்!!
இங்கைதான் நிமலராசன் முதல் சிவராம் வரை உங்கள் வீரங்களை காட்டி வந்தீர்கள் என்று பார்த்தால், உங்கையும் வீரதீரங்களை காட்ட ஆரம்பித்திருக்கிறீங்களாம்! நீங்கள் இங்கிருந்து செய்ததெல்லாம் உலகறியும்! கிடைத்ததையெல்லாம் சுருட்டிக் கொண்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று உருவிய வீரர்கலல்லவா!!!
உங்கு போயும் கடவுள் றோவின் அருளினால் ஈ, இலையான். தண்ணி, சக்கல், கராட்டி, ... எண்டு ஒரு நாலு இணயங்களாம்!!!!!!!, தூசனப் புரட்சியில் தொடங்கியிருக்கும் வானொலி ஒன்றாம்!
வேறென்ன செய்ய முடியும்?? இங்கு வந்து அடிபட முடியுமா?? இல்லை நானூறென்ன நாற்பதைச் சேர்த்து ஒரு ஊர்வலம் நடாத்த முடியுமா?? இல்லை உங்கேயாவது மக்களுக்கு முன் செல்ல முடியுமா???
பலே! பலே!! உங்கே போயும் எங்கேயாவது ஆள் தெரியாத இடத்திலிருந்து கொண்டு நாலே நாலு சேர்ந்து வீர வசனங்களும், ஆள்கடத்தல்களும், களவுகளும், பொம்பளைச் சேட்டைகளும், ......, உண்டியல் செய்து வரும் உங்கள் உங்கள் நாலை நினைக்க ஒரு பழமொழிதான் ஞாபகம் வருகிறது .......
<b>"நாயானதையாம் எங்கேயாவது தம்பல் தண்ணீக்கை விட்டாலும் நக்கித்தானாம் குடிக்கும், மாறாக சமுத்திரத்திற்குள் விட்டாலும் அதே நக்கள்தானாம்" .......</b>
அப்படி உங்களுக்கு உந்த ஐரோப்பிய, கனேடிய புலங்களென்ன வேறொரு லோகத்திலையும் கொண்டுபோய் விட்டாலும் அந்த இரத்தத்தில் ஊறியதை மாற்ற முடியாது!!!!!!!
<b>சில சமயங்களில் நாயும் திருந்தி விடும்!! ஆனால் உங்கள் நாலை அந்த ஆண்டவனாலும்.....??????????????</b>
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&