Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Malalai Wrote:யாரு ஈசன்? என்ன கதைக்கிறிங்க? நாங்க யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டம்..நான் இமயமலை ஈசனை சொன்னன்..... :roll: :roll: :roll: :roll: :twisted: :twisted: :evil:
அதாங்க அந்த ஈசனை தான் நானும் சொன்னன். அவருக்கு நீங்கள் குடுக்காமலே தெரியுமாக்கும் :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
என்ன குளப்புறியள் குளம் அண்ணா..... :roll: :roll: யாரை பற்றி கதைக்கிறியள்?
" "
" "
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Malalai Wrote:என்ன குளப்புறியள் குளம் அண்ணா..... :roll: :roll: யாரை பற்றி கதைக்கிறியள்?
இப்ப மழலைக்கு என்ன நடந்தது. நீங்க தானே ஈசனுக்கு தான் தெரியுமெண்டீங்க அதை தான் பகிடிக்கு கதை சொன்னன் இதை போய்?
இனி பகிடி விடுறேல்லை சரியா? :oops: :oops: :oops:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
ஜயோ..நீங்க குளப்பினியள் அதுக்கு விளக்கம் கேட்டன்.....
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரி என் தங்கையை நான் நம்புறன்.. தங்கைகள் காலை வாராமல் மட்டால் சரி.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Quote:என் தங்கையை நான் நம்புறன்
இதில இருந்து என்ன விளங்குதெண்டா அக்கா ஏதோ தப்பா நினைச்சிருக்கா
ஆனா நாம நினைத்து எழுதியதெல்லாம் ஈசன் அதாவது கடவுள் இமயத்தில் இருப்பவர். அவருக்கு தெரியதது ஏதுமில்லை தானே.
நான் களத்து ஈஸ்வரை கூட நினைக்கவில்லை.
அக்காவுக்கும் தங்கைக்கும் கெட்ட நோக்கமும் கெட்ட சிந்தனையும் தான் :evil: :twisted: :oops: :oops:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அடப்பாவி சோபனா.. அப்படிப்போகுதா கதை.. அக்கா எப்படி.. தொலைஞ்சிட்டியளோ..?? நம்ம தொலையலே வேறை.. யாராவது யாருக்காவது உபத்திரமாய் இருந்தால் தொலைஞ்சு போ என்பினமே.. அந்த தொலையிது.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.yarl.com/forum/files/pic4.gif' border='0' alt='user posted image'>
தனிமையின் தாக்கம்
ஈரக்குகைக்குள்
நினைவுகள் அடைக்க
காலத்தை நோகும் நங்கையே
மாற்றங்கள் உன்னைத் தேற்ற
தேற்றங்கள் உன்னை மாற்ற
தேடி வரும் உறவுகள்
ஒதுக்கி ஒழிந்து கொள்ளாதே...!
தோற்றங்கள் மாற்றி
தேடியும் வரும் உறவுகள்
தேர்ந்து தெளிந்து கொள்
தேவையற்றதுகள் அகற்றி
தேவைகள் ஆற்றிக் கொள்...!
வாழ்க்கை என்பது
உன் கையில்
வாழத்துடிக்கும் குழந்தையாய்
தவழ்வது அறியாயோ
தாயே நீ
அதை அநாதையாய்
விடுவது ஆகுமோ...??!
போராடும் சக்தி
உனக்குள் என்றும்
உறுதியாய் இருக்கும்
உன் பார்வை சொல்லுது...!
ஏக்கங்கள் தவிர்த்து
தாக்கங்கள் களைந்து
உயரங்கள் ஏக
உரமாய் இன்னும் உறுதி கொள்...!
அப்போ...
சுமக்கும்
கனமும் பஞ்சாகும்
இதயமும் நாளமும்
இனிய வீணையாகும்
கூட வரும் உறவும்
வலிமையாகும்
உன் வாழ்வும்
உலகுக்கு ஓர்
உதாரணமாகும்
மெல்லியவள் மென்மைக்குள்
உள்ள வன்மையாம் உறுதியின்
கோலத்துக்கு....!
கண்ணே
வீணே உன் உணர்வுகாய்
கண்ணீரைக் காணிக்கையாக்கி
காலத்தை வீணடிக்காதே
உணர்ந்து வாழ்வுக்கும்
ஓர் வழி சமை
உறுதியின் உறைவிடமாய்...!
நாளை நீயே
வீணை உன் பெறுமதி
உணர்ந்தே தெளிந்து கொள்வாய்
அப்போ ஓர் உயிர்
உனக்குள் என்றும்
உனக்காய் இருக்கும்...!
மாறாய்...
ஏக்கங்கள் கொண்டு
கோழையாய் நீயே உன்னை
தொலைக்க முனையாதே
கண்ணீரோடு எங்கும்
அவலமே காட்சியாகும்
உன்னோடு உறவாடும்
உயிரும் கூட வாடி
அழியும் நிலையாகும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
பென்னம் பெரிய கவிதை.. சின்னஞ்சிறிய கற்பனைக்கு.. நீளுமோ இன்னும் என்று பார்த்தன். நன்றி குருவிகாள். உங்கள் கவிதைக்கு.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 488
Threads: 45
Joined: Feb 2004
Reputation:
0
Quote:பிடிக்காமல் போனபோது.
தெரியாத மாற்றங்கள்
இப்போது தெரிகிறது.
உன் முகம் காணும் கனவே அல்லவா :roll: :roll:
அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள்!!
அன்புடன் சுவிற்மிச்சி <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::