Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
9 பேர் சுட்டுக் கொலை... !
#1
ஆயுதக்குழுவொன்றைச் சேர்ந்த 9 பேர் சுட்டுக் கொலை?

மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்ட எல்லைப்புறத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் 9 இளைஞர்களி;ன் சடலங்கள் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவலொன்று தெரிவிக்கின்றது.

பொலன்னறுவை மாவட்டம் அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொருவில கிராமத்திலிருந்து தெற்கே 1 கிலோ மீற்றர் தொலைவில் இச்சடலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் உதவியுடன் இயங்கும் ஆயுதக்குழுவொன்றை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.

கொழும்பிலுள்ள ஊடகங்கள் இச்சம்பவத்தை அறிந்து இராணுவம் மற்றும் பொலிஸ் தரப்புடன் தொடர்பு கொண்டுள்ள போதிலும் தமக்கு இது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நன்றி: புதினம்
Reply
#2
ஆகா நல்ல விடயம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#3
வினை விதைச்சா ம் அறுக்கத்தானே வேணும்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சிறீலங்கா இராணுவத்தின் உதவியுடன் இயங்கும் ஆயுதக்குழு பெடியள் எண்டா தொகை கொஞ்சம் குறைவா போச்சு :wink: :wink: :wink:
[b]
Reply
#4
Nine said killed in attack on paramilitary camp

[TamilNet, April 15, 2005 02:22 GMT]
At least nine were killed in an attack on the camp of a paramilitary group in Sorivil in the Welikanda area, 80 kilometres northwest of Batticaloa Thursday morning, civilians in the area said. We can neither confirm nor deny the reports of the attack, a senior military officer in the east said. The bodies of nine paramilitary cadres who were killed in the assault are lying near a river in Sorivil (Soruwila in Sinhala), an interior village in the Polannaruwa district, according to villagers in the area. Nordic truce monitors said last week that a paramilitary group accused of gunning down LTTE activists operates from this area with the backing of Sri Lankan armed forces.
One of the main camps of this paramilitary group was located in Soruvil, according to civilians in the area.

<span style='font-size:21pt;line-height:100%'>Meanwhile, the popular Sinhala daily Lankadeepa reported on Tuesday that the paramilitary group had fined some families in Soruwila, Maliyadevapura, Namal Pokuna, Tamil and Sinhala interior villages in the eastern sector of the Polannaruwa district who had not attended a meeting it had called on 11 April.

The paramilitary group had organized the meeting for villagers in these remote hamlets near the Polannaruwa-Batticaloa district border to to instruct them about what should be done in the future, according to Lankadeepa.</span>


.
Reply
#5
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

அரோகரா! அரோகரா!!

லொண்டன் ஈழபதீஸ்வரருக்கு அரோகரா!!!

எல்லாம் அவனே! ஈழபதீஸ்வரரே எல்லாம்!!

அவனே ஆக்கினான்! அவனே அழிக்கின்றான்!!

ரோகரா! ரோகரா!!

கோணல் கருனானாய நமக!!!!!!!!!!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#6
கருணா குழு - ஈ.என்.டி.எல்.ப் விஜயன் குழு மோதலிலேயே 9 பேர் படுகொலை!
கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை 15 ஏப்பிரல் 200514:03 ஈழம் ஸ


பொலன்னறுவை மாவட்டம் சொறிவில கிராமத்திலுள்ள கருணா குழுவினரின் முகாம் மீது நேற்று நள்ளிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்; சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட 9 பேரில் 5 பேரின் சடலங்களை அரலகங்வில பொலிசார் இன்று காலை கண்டெடுத்தனர்.

மேலும் இருவர் காயங்களுடன் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான முகாம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே அவ் இடத்தில் அமைக்கப்பட்டதாக அப்பிரதேசவாசிகளின் கூறுகின்றனர்.

ஏற்கனவே வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள தீவுச்;சேனையில் கருணா குழுவினரின் முகாம் இருப்பதை கொழும்பு ஆங்கில வாரப் பத்திரிகையொன்று வெளியிட்டிருந்தது. இலங்கை போர் நிறுத்த கண்கானிப்புக் குழுவும் இதை உறுதி செய்திருந்தது.

இதையடுத்து தான் தீவச்;சேனையிலிருந்த முகாமே தாக்குதல் நடத்தப்பட்ட சொறிவில கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்களின் யார் என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படாத போதிலும் அப்பிரதேச பொதுமக்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தேவதாசன் தெய்வேந்திரன் - சொறிவில
ஜேம்ஸ் கந்தசாமி - சொறிவில
துரையன் - வாழைச்;சேனை மற்றும் ரவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதை அரலகங்கவில பொலிசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்களுடன் தங்கியிருந்தவர்களே இத்துப்பாக்கிப் பிரயோகத்தை செய்து விட்டு தப்பிச்; சென்றிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவிலிருந்து வந்துள்ள ஈ.என்.டி.எல்.எப். - விஜயன் குழுவினருக்கும் கருணா குழுவைச்; சேர்ந்த பிள்ளையான் குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடே இச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என அப்பிரதேச மக்கள் கருதுகின்றனர்.
Puthinam
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
புலிகள் திடீர் தாக்குதல்: கருணா ஆதரவாளர்கள் 9 பேர் பலி

இலங்கையில் ராணுவத்தின் உதவியோடு செயல்பட்டு வந்த கருணா மற்றும் ஈஎன்டிஎல்ப் முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் கருணா ஆதரவாளர்கள், ஈஎன்டிஎல்ப் படையினரில் 9 பேர் கொல்லப்பட்டனர்.


மட்டக்களப்பில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள வெலிகண்டா பகுதியில் நேற்று இத் தாக்குதல் நடந்தது. கொல்லப்பட்ட 9 பேரில் 5 பேரின் உடல்கள் இன்று புலனருவா மாவட்டம் சொரிவில் ஆற்றின் கரையில் இருந்து மீட்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சமீபகாலமாக இப் பகுதியில் கருணா ஆதரவாளர்களும் ஈஎன்டிஎல்எப்பும் ராணுவத்தின் உதவியுடன் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வந்தனர்.

இப் பகுதியில் புலிகள் மீது இவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தனர். இலங்கை ராணுவத்தின் உதவியுடன் அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக நார்வே அமைதிக் குழுவும் குற்றம் சாட்டியுள்ளது.

இந் நிலையில் வன்னத்துறையடி என்ற இடத்தில் உள்ள 3 முகாம்களை புலிகள் திடீரெனத் தாக்கினர்.

இதில் ஈஎன்டிஎல்எப்பைச் சேர்ந்த விஜயன் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டதாக மட்டக்களப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஜயன் சமீபகாலமாக தென் இந்தியாவில் நடமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Thats Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
எது நடக்க வேணடுமோ அது நன்றாகவே நடந்தது
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#9
கௌசல்யனைக் கொன்ற விஜயன் நேற்றைய தாக்குதலில் பலி


கிழக்கு மாகாண மக்களின் ஒளிவிளக்காகத் திகழ்ந்த கௌசல்யனைக் கொன்ற இந்திய கடவுச்சீட்டுடைய விஜயன் இன்று நடாத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் அண்மையில் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கிய கௌசல்யன் தமது பணியின் நிமிர்த்தம் வன்னி சென்று திரும்பிய பொழுது எல்லைக் கிராமமொன்றில் வைத்துக் கோரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நயவஞ்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டவர் விஜயன் என்றும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவத்தரப்பினரின் ஒரு தனிப்பிரிவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிசாரின் இரகசிய விசாரணைகளில் தெரியவந்ததாக சேருவில பொலிஸ் நிலையத்தின் பொறுப்பாதிரி தெரிவித்திருந்த நிலையில் இன்றைய தாக்குதலில் விஜயன் கொல்லப்பட்டுள்ளார். விஜயன் இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பின் மூத்த உறுப்பினராவார். இவர் இந்தியாவில் இருந்து இலங்கை வந்து மேற்கொண்ட முதலாவது தாக்குதல் கௌசல்யன் கொலை எனவும் இவருடைய சொந்தப்பெயர் பேரின்பராசா எனவும் அறிய வருவதுடன் இவரை இலங்கைக்கு அiழுத்து வந்தவார்

லண்டனில் தேசவிரோத வானொலியை நடாத்தும் பணிப்பாளர் எனவும் கௌசல்யன் கொல்லப்படும் போது லண்டன் வானொலி நடாத்தும் ராமறாஜன் விஜயனுடன் கிழக்கு மாகாணத்தில் நின்றமை குறிப்பிடத்தக்கது.

சுட்டது நிதர்சனம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#10
சேருவில பிரதேசத்தில் பதவியா முகாமில் கடமையாற்றும் பல இராணு அதிகாரிகளுடன் சேர்ந்து நின்று எடுக்கப்பட்ட (கருணா) தமிழ்க்குழு உறுப்பினர்களின் புகைப்படங்கள் மீட்பு.

சேருவில பதவியா பகுதியில் இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்தில் பல புகைப்படங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்ää அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்ட சேருவில பகுதியில் பல புகைப்படங்கள் தாக்குதல் நடாத்தியவர்களால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட புகைப்படங்களில் பல தமிழ் இளைஞர்கள் பதவியா இராணுவ முகாம் அதிகாரிகளுடனும் இராணுவப் புலனாய்வுப்பிரிவு உறுப்பினர்களுடனும் சேர்ந்து நின்று எடுத்துள்ளனர். ஆயுதப்பயற்சியின் போதும் ஆயுதத்துடனும் புகைப்படம் எடுத்துள்ளனர். பதவியா இராணுவ முகாம் அதிகாரிகள் பலர் தமிழ்க் குழுவினருக்கு பயிற்சிகளை வளங்கும் படங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் மூலம் இராணுவப் புலனாய்வுப்பிரிவுடன் இயங்கும் தமிழ் இளைஞர்கள் பலருடைய புகைப்படங்களும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்களில் பலருடைய முகங்கள் தமிழ் மக்களுக்குப் பரீட்சயமான தமிழ் இளைஞர்களுடையது என அறியமுடிகிறது. இதன் மூலம் இராணுவத்தினரின் கருணாகுழு என்ற அரச புலனாய்வுப்பிரிவின் செயற்பாடுகள் அம்பலமாகியுள்ளது. அண்மையில் இவ்வாறு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து மீட்கப்பட்ட 7 தமிழ்த் தேசவிரோதிகளின் படங்களை அப்படியே எமது இணையம் பிரசுரித்திருந்தமையினை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். சந்தர்பங்கள் கிடைக்கும் போது இன்று மீட்கப்பட்ட புகைப்படங்களும் சிங்களப் பத்திரிகையாளர்களின் உதவியுடன் எமது தளத்தில் பிரசுரமாகும்.

சுட்டது நிதர்சனம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#11
நான்கு உடலங்கள் மீட்கப்படவில்லை?
ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ வெள்ளிக்கிழமைää 15 ஏப்பிரல் 2005ää 20:27 ஈழம் ஸ
இன்றைய தினம் அதிகாலை அரங்கவிலப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சு10ட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒன்பது பேரின் உடலங்களைப் பொதுமக்கள் கண்ணுற்றபோதும் ஐந்து பேரினது உடலங்களே தற்போது பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன.

தீவுச்சேனைப் பகுதியில் தங்கியிருந்த இக்குழுää அவ்விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டதையடுத்து இடம்பெயர்ந்து சொறிவிலப் பகுதியில் தங்கியிருந்தது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரது வழிகாட்டலில் செயற்பட்டு வந்த இக் குழுவினருக்கு இராணுவம் மற்றும் பொலிஸினது தாரள ஆதரவு இருந்து வந்தது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இருவாராங்களிற்கு முன்னர் தீவுச்சேனைப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அப் பகுதிக்கு ஊடகங்களினால் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காரணமாகவும் இக்குழு சொறிவிலப் பகுதிக்கு மாறிää அங்கு ஐந்து கொட்டகைகளை அமைத்து தங்கியிருந்தது.

மேற்படி ஐந்து கொட்டகைகளில் மூன்று கொட்டகைகளிலேயே மேற்படி குழு தங்கியிருந்தது. இதர இரு கொட்டகைகளும் உணவு மற்றும் பொருட்களை வைப்பதற்காகப் பாவிக்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது கிடைக்கப்பெறும் தகவலின் படி மேற்படி குழுவினர் தங்கியிருந்த மூன்று கொட்டைகளும் பூரணமான தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளன. இதிலிருந்தவர்களில் ஒரிருவரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இக் கொட்டகைப் பகுதிகளிற்கு விஐயம் செய்த பெரும்பாண்மையின பத்திரிகை நிருபரொருவரின் கருத்துப்படிää பதினொன்றுக்கு மேற்படி பாதணிச் சோடிகள் அப் பகுதியில் பரவிக்கிடந்ததாக அறிய முடிகிறது

இந்நிலையில் கிடைக்கப்பெறாத உடலங்கள் பற்றிய விடயமே கொழும்பில் செய்தியாளர்களினால் அலசப்படுகிறது. மேற்படி உடலங்கள் கருணா குழுவைச் சேர்ந்த இதர முக்கியஸ்தர்களினுடையதாகவோ அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவினதாகவோ இருந்திருக்கலாம் எனவும் அதன் காரணமாக அவை மறைக்கப்பட்டிருக்கலாம் என்றுமே இப்போது நோக்கப்படுகிறது.




சுட்டது புதினம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#12
உண்மையில் என்ன நடந்தது.. மாறி மாறி தகவல் வருது. யார் சுட்டது யாரை.. :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
என்ன தமிழ்ஸ் யார் சட்டிருந்தாலும் பறவாயில்லை நடந்திட்டுதே எண்டு சந்தோசப்படுங்கோ?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#14
<b>கறுணா</b>, <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கறுணா



இணைந்தது: 15 ஐப்பசி 2004
கருத்துக்கள்: 211
வதிவிடம்: எனக்கே தெரியாது
எழுதப்பட்டது: வெள்ளி சித்திரை 15, 2005 2:08 pm    Post subject:  



டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!  

அரோகரா! அரோகரா!!  

லொண்டன் ஈழபதீஸ்வரருக்கு அரோகரா!!!  

எல்லாம் அவனே! ஈழபதீஸ்வரரே எல்லாம்!!  

அவனே ஆக்கினான்! அவனே அழிக்கின்றான்!!  

ரோகரா! ரோகரா!!  

கோணல் கருனானாய நமக!!!!!!!!!!!  

onionkaruna@hotmail.com  

இதோ அதோ இதோ .....  

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
_________________
\"நான் ஒரு வெங்காயம்\"
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

டேயயயயயயயயயயயயயயயயயய் குழப்பிறாய் ராசா விழுந்தது உன்ர குஞ்சுவள் தானேன

நீ பல்டி அடிக்கிறாய் இங்க
:? :? :? :? :? :?

ஒரு வேளை என்ர மச்சானின்ட ஆக்களோ :?: :?: :?:
[b]
Reply
#15
சரி சரி வியாசன் சொன்னது போல சந்தோசப்படுவம்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
டமிழ் ளொள்ளா யார் யாரைச்சுட்டதா
துயா வடை சுட்டது
நீர் :? ஐ ஆம் வெறி சொறி உம்மட சிதம்பரம் தோசை சுட்டவர்

9 பேரை யார் சுட்டதோ தெரியாது
கானுமாாாா??
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#16
சின்னப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு :twisted: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
tamilini Wrote:உண்மையில் என்ன நடந்தது.. மாறி மாறி தகவல் வருது. யார் சுட்டது யாரை.. :mrgreen:

சுடப்பட்டது கருணா குழு உள்ளிட்ட அரசுடன் இணைந்து இயங்குபவர்களை.

சுட்டது புலிகளாக இருக்கலாம்

கருணா குழு மற்றும் வேறு சிலரை புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த அரசின் புலனாய்வு பிரிவு உபயோக்கிக்கின்றது. இவர்கள் மூலமே கிழக்கில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனை தடுக்க புலிகள் தங்களுடைய புலனாய்வு பிரிவு மூலம் தாக்குதல் நடத்தியிருக்கலாம், போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக புலிகள் அதை சொல்ல மாட்டார்கள். அரசும் அந்த குழுக்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று சொல்வதால் மவுனம் சாதிப்பார்கள்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#18
..
லங்கை பொலன்னறுவை அருகே நடந்த தாக்குதலில் கருணா அணியினர் என்று கருதப்படும் ஐந்து பேர் சுட்டுக்கொலைஇ இருவர் காயம்.


அம்பாறை பிரதேச செயலாளர் ஏ கே தவராஜா சுட்டுக்கொல்லப்பட்டார்.

இலங்கையில் பொலன்னறுவை மாவட்டம் சொறிவில கிராமத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற சம்பவமொன்றில் கருணா அணியைச் சேரந்தவர்கள் எனக் கூறப்படும் ஐந்து பேர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதைத் தவிர மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பிட்ட இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் பாதுகாப்பு தரப்பினரால் வெளியிடப்பட்ட தகவல்களின்படிஇ இவர்களுடன் தங்கியிருந்தவர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் செய்யபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் அரலகங்வில பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின்படிஇ இவர்கள் தங்யிருந்த கூடாரங்களை நோக்கி குழுவொன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் தப்பியவர்களின் தகவல்கள் மூலம் இதுதெரிய வந்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறு;ப்பதிகாரி மஹிந்த வைத்தியதிலக்க தெரிவித்தார்.

தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கருணா அணியினைச் சேர்ந்தவர்களாக இருப்பதாலும் äதப்பியவர்களின் தகவல்களின் அடிப்படையிலும் விடுதலைப் புலிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால்இ அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்த இந்த சம்பவத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என விடுதலைப் புலிகள் இந்த சமப்வம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்கள்.

கொல்லப்பட்ட ஐந்து பேரில் குலவன் எனப்படும் தேவதாஸ் தேவேந்திரன் மற்றும் விஜயன் எனப்படும் ஜேமஸ் கந்தசாமி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.


காட்டுப்பகுதியில்..

இச்சமப்வம் தொடர்பாக அந்த பிரதேச வாசிகளின் தகவலின்படிஇ ஒருவார காலமாகவே இந்த இடத்தில் கருணா அணியினரின் நடமாட்டம் காணப்பட்டனஇ ஆனால் இன்று அதிகாலை பாரிய மோதல்கள் இடம் பெற்றதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று தெரிய வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு சடலங்கள் கூடாரங்களுக்குள்ளும் ஏனைய மூன்று சடலங்களும் கூடாரங்களுக்கு வெளியே ஆங்காங்கே காணப்பட்டுள்ளன.

இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட கண்காணிப்பாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு இன்று மாலை திரும்பியள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி இலங்கை ராணுவத்தின் சார்பில் பேச வல்ல அதிகாரி பிரிகேடியர் தயா ரத்னாயகே அவர்களைக் கேட்டபோது விடுதலைப்புலிகள் அமைப்பினர் இந்தத் கொலைகளை நடத்தியிருக்க வேண்டும்இ அந்தப் பகுதி மக்களிடம் பேசும் போதுஇ அங்கு பெரிய துப்பாக்கிச்சண்டை நடந்த சப்தம் ஏதும் அவர்கள் கேட்டதாகத் தெரியவில்லைஇ மேலும் அங்கு அணியினர் நடமாட்டம் பெரிதாக இருந்ததாகவும் தெரியவில்லை. அங்கு சுமார் பத்துப்பேர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்தக்கொலைகள் அங்கு இருந்தவர்களாலேயே நடத்தப்பட்டிருக்கலாம் என்றே நாங்கள் நம்புகிறோம்இ மேலும் கருணா அணியினருக்கு எங்கள் ஆதரவு இருப்பதாக விடுதலைப்புலிகள் தரப்பு கூறுவதை நான் முற்றாக மறுக்கிறேன் என்றார்.

இதற்கிடையில் அம்பாறை பிரதேச செயலாளர் ஏ கே தவராஜா இன்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.




from

BBC tamil
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#19
Quote:tamilini



இணைந்தது: 10 மாசி 2004
கருத்துக்கள்: 7201
வதிவிடம்: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp
எழுதப்பட்டது: வெள்ளி சித்திரை 15, 2005 8:16 pm Post subject:



சின்னப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன் நீங்கள் சொன்ன அதே Arrow
<img src='http://www.yarl.com/forum/images/avatars/649581759425f4eecb99b7.jpg' border='0' alt='user posted image'>
[b]
Reply
#20
செய்திப்பிரிவு என்டதால.. விட்டு இருக்கு.. :evil: :evil: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)