04-15-2005, 03:59 AM
ஆயுதக்குழுவொன்றைச் சேர்ந்த 9 பேர் சுட்டுக் கொலை?
மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்ட எல்லைப்புறத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் 9 இளைஞர்களி;ன் சடலங்கள் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவலொன்று தெரிவிக்கின்றது.
பொலன்னறுவை மாவட்டம் அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொருவில கிராமத்திலிருந்து தெற்கே 1 கிலோ மீற்றர் தொலைவில் இச்சடலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் உதவியுடன் இயங்கும் ஆயுதக்குழுவொன்றை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
கொழும்பிலுள்ள ஊடகங்கள் இச்சம்பவத்தை அறிந்து இராணுவம் மற்றும் பொலிஸ் தரப்புடன் தொடர்பு கொண்டுள்ள போதிலும் தமக்கு இது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நன்றி: புதினம்
மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்ட எல்லைப்புறத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் 9 இளைஞர்களி;ன் சடலங்கள் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவலொன்று தெரிவிக்கின்றது.
பொலன்னறுவை மாவட்டம் அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொருவில கிராமத்திலிருந்து தெற்கே 1 கிலோ மீற்றர் தொலைவில் இச்சடலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் உதவியுடன் இயங்கும் ஆயுதக்குழுவொன்றை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
கொழும்பிலுள்ள ஊடகங்கள் இச்சம்பவத்தை அறிந்து இராணுவம் மற்றும் பொலிஸ் தரப்புடன் தொடர்பு கொண்டுள்ள போதிலும் தமக்கு இது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நன்றி: புதினம்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&