Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும்...
#41
tamilini Wrote:உண்மையா இங்கிருந்து விடுமுறையில போறவை பண்ணுற வேலை... பாதி.. பாவம்ங்கள்.. :mrgreen:

அவர்களும் பொருளாதார மேம்பாடு மற்றும் குடும்ப சூழ்நிலை கருதி புலம் பெயர விருப்புகின்றார்கள். இதில் தவறேதும் இல்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#42
Quote:Mathan



இணைந்தது: 29 தை 2004
கருத்துக்கள்: 3884
வதிவிடம்: England
எழுதப்பட்டது: சனி மாசி 26, 2005 12:25 am Post subject:



tamilini எழுதியது:
உண்மையா இங்கிருந்து விடுமுறையில போறவை பண்ணுற வேலை... பாதி.. பாவம்ங்கள்..


அவர்களும் பொருளாதார மேம்பாடு மற்றும் குடும்ப சூழ்நிலை கருதி புலம் பெயர விருப்புகின்றார்கள். இதில் தவறேதும் இல்லை.

பின்ன என்னப்பு

:wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#43
***************



**********நீக்கப்பட்டுள்ளது -இராவணன்
Reply
#44
முக்கியமாக உள்ஊரில் மாப்பிள்ளையின் விலை அதிகம் நிக்க இருக்க நடக்க படுக்க எண்டு எல்லாத்திற்கும் ஒரு விலை போட்டு கேட்டு வாங்கினம் அதைவிட வெளிநாட்டு மாப்பிள்ளைகள் பரவாயில்லை என்று தோன்றுகிறது
; ;
Reply
#45
உள்நாட்டில் வருமானம் குறைவு மற்றும் வரும் துணைவி வேலை செய்து சம்பாதிக்கும் சாத்தியம் குறைவு. இரண்டையும் நினைத்து உள்ளூர் மாப்பிள்ளைகள் ஒரேயடியாக அனைத்தையும் சம்பாதிக்கும் நோக்கில் மாமனாரை மொட்டை அடிக்கிறார்களோ தெரியவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#46
மொட்டை அடிபடுறது மாமனார் இல்லை பாருங்கோ யாராவது வெளிநாட்டிலை உள்ள சகோதரம்
; ;
Reply
#47
பேசாம இப்படி செய்யலாம்...இங்கு சில வேலைகளுக்கு போனால், எங்களை பற்றீ a-zஒரு துப்பறியும் நிறுவனத்திடம் கொடுத்து அறிந்த பின் தான் வேலை குடுப்ப்பார்கள்..பேசாமல் பெண் வீட்டார் மாப்பிள்ளையை பற்றியும், மணமகன் வீட்டார் பெண்ணை பற்றியும் துப்பறிந்த பின் கட்டி கொடுக்கலாம்...சரிதானே மழழை?? எங்க என்ட சோடி :?:
[b][size=15]
..


Reply
#48
Quote:சரிதானே மழழை?? எங்க என்ட சோடி
எனக்கு தெரியாது தூயா...வசி அண்ணா தான் CIZ agent கோட்டிட வேண்டியது தான்...அது சரி தூயா என்ன கன நாளா காணேல்ல....குழந்தைகள் இருந்தாத்தான் அது களம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "

Reply
#49
Quote:தூயா



இணைந்தது: 28 தை 2005
கருத்துக்கள்: 52

எழுதப்பட்டது: சனி மாசி 26, 2005 5:04 am Post subject:



பேசாம இப்படி செய்யலாம்...இங்கு சில வேலைகளுக்கு போனால், எங்களை பற்றீ a-zஒரு துப்பறியும் நிறுவனத்திடம் கொடுத்து அறிந்த பின் தான் வேலை குடுப்ப்பார்கள்..பேசாமல் பெண் வீட்டார் மாப்பிள்ளையை பற்றியும், மணமகன் வீட்டார் பெண்ணை பற்றியும் துப்பறிந்த பின் கட்டி கொடுக்கலாம்...சரிதானே மழழை?? எங்க என்ட சோடி
_________________

சோடியோ
பிள்ளை குறிப்பை மெயிலில போடு குத்தியன்ர தம்பிக்கு பெண் தேடுறம் அமைஞ்சா கப்பெண்டு பிடிக்கலாம்
:wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#50
எனக்கும் தெரியாது, சும்மா பெரியவங்க கதைச்சதை கேட்டதால வந்த யோசனை. :mrgreen:

நான் எங்க போறது, பள்ளிகூடத்தில லொள்ளு தாங்க முடியல.வீட்டு பாடம் தந்து அறுக்கிறார்கள். அது ஒரு சோகக்கதை . Cry

அப்பு என்ன சோடியோ என்று ஒரு மாதிரி கேக்கிறியள்?? மச்சானும் இல்லை, அடி வாங்காதிங்கோ , ஆமா சொல்லிபோட்டன். :twisted:
[b][size=15]
..


Reply
#51
tamilini Wrote:ஆமா இவங்க எல்லா வீடுகளிலும் போய் கருத்துக்கணிப்பு நடத்தினவங்க... என்ன சொல்லுறீங்க. ஊரில அம்மம்மா அப்பப்பா பாட்டன் பு}ட்டன் என்று.. நிறைய உறவுகள் பிள்ளைகளை எந்த நேரமும் பார்க்க ஒரு ஜீவன் இருக்கும். ஆனால் இங்க என்ன நிலை..?? உறவினர்கள் வாறது.. எப்பவாவது இருந்திட்டு.. அதெல்லாம் பட்டு உத்தரிச்சா தான் தெரியும் பாச்சுர்ஸ்க்கு எப்படித்தெரியும்.. :wink: :mrgreen:

வெள்ளைக்காரனும் தான் பிள்ளை குட்டி குடும்பம் என்று இருக்கிறான்...ஆனா உங்களப் போல கிடையாது....அவனுக்கு பரந்த உள்ளம் அளவான தேடி மகிழ்ச்சி காணுறான்...வாழ்வை வளமாக்கிக் கொள்ளுறான்...உங்களுக்கு ஆசைக்கு மேல ஆசை...மரணம் வரை நிம்மதியில்லாத நரக வாழ்க்கை....! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
Mathan Wrote:வெளிநாட்டு ஆண்கள் உள்ளூர் ஆண்களை விட குறைவான சீதனம் கேட்பதும் தாயக பெண்கள் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டு மாப்பிள்ளை தேடுவதற்கான இன்னொரு காரணம்
எதிர் மறையாகவும் நடந்துள்ளது......
இலண்டன் மாப்பிள்ளைக்கு.... மணப்பெண் 2 kg தங்க நகையுடனும் 100 லட்சம் பணத்துடனும் கொடுக்கபட்ட சம்பவமும் உண்டு...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#53
நீங்கள் சொன்னது போலவும் நடக்கின்றதுதான். அப்படி வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அதிகளவான சீதனம் வழங்கப்படுவதற்கான காரணம் கல்வி தகுதி, தொழில் மட்டும் அந்தஸ்தாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான சமயங்களில் உள்ளூர் மாப்பிளைகளுக்குதான் சீதனம் அதிகமாக இருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#54
Quote:மணப்பெண் 2 kg தங்க நகையுடனும் 100 லட்சம் பணத்துடனும் கொடுக்கபட்ட சம்பவமும் உண்டு...........
இவ்வளவும் தானா ஒரு ஆணின் விலை? ஆண்களை பெண்கள் தானே வாங்கிறார்கள்.....பிறகு முதலாளிய அடக்கிற சேவகர் நிலைமை தானே பெண்களுக்கு......calculation எங்கையோ பிழைக்குதே.... :mrgreen:
" "
" "

Reply
#55
Mathan Wrote:நீங்கள் சொன்னது போலவும் நடக்கின்றதுதான். அப்படி வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அதிகளவான சீதனம் வழங்கப்படுவதற்கான காரணம் கல்வி தகுதி, தொழில் மட்டும் அந்தஸ்தாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான சமயங்களில் உள்ளூர் மாப்பிளைகளுக்குதான் சீதனம் அதிகமாக இருக்கின்றது.
ஒரு மண்ணுமில்ல வெளி நாடு மட்டும்.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#56
kuruvikal Wrote:
tamilini Wrote:ஆமா இவங்க எல்லா வீடுகளிலும் போய் கருத்துக்கணிப்பு நடத்தினவங்க... என்ன சொல்லுறீங்க. ஊரில அம்மம்மா அப்பப்பா பாட்டன் பு}ட்டன் என்று.. நிறைய உறவுகள் பிள்ளைகளை எந்த நேரமும் பார்க்க ஒரு ஜீவன் இருக்கும். ஆனால் இங்க என்ன நிலை..?? உறவினர்கள் வாறது.. எப்பவாவது இருந்திட்டு.. அதெல்லாம் பட்டு உத்தரிச்சா தான் தெரியும் பாச்சுர்ஸ்க்கு எப்படித்தெரியும்.. :wink: :mrgreen:

வெள்ளைக்காரனும் தான் பிள்ளை குட்டி குடும்பம் என்று இருக்கிறான்...ஆனா உங்களப் போல கிடையாது....அவனுக்கு பரந்த உள்ளம் அளவான தேடி மகிழ்ச்சி காணுறான்...வாழ்வை வளமாக்கிக் கொள்ளுறான்...உங்களுக்கு ஆசைக்கு மேல ஆசை...மரணம் வரை நிம்மதியில்லாத நரக வாழ்க்கை....! :wink: Idea

ஏன் வெளிநாட்டுக்காரனின் பெற்றோர் எங்க போட்டினம்.. ஆ..?? அதை விட கஸ்டப்படாமல் இருந்தால் எப்படி வாழ்வை அனுபவிக்கிறது.. வந்த கடன். போன கடன் என்று எல்லாத்தையும் கட்ட யாலியா இருந்தால் காசுவருமா..?? :?:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#57
KULAKADDAN Wrote:
Mathan Wrote:நீங்கள் சொன்னது போலவும் நடக்கின்றதுதான். அப்படி வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அதிகளவான சீதனம் வழங்கப்படுவதற்கான காரணம் கல்வி தகுதி, தொழில் மட்டும் அந்தஸ்தாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான சமயங்களில் உள்ளூர் மாப்பிளைகளுக்குதான் சீதனம் அதிகமாக இருக்கின்றது.
ஒரு மண்ணுமில்ல வெளி நாடு மட்டும்.........

புரியவில்லை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#58
வெளிநாடு என்பதற்கு தான் இத்தனை சீதனமாம்.. பதவி படிப்பு ஏதும் இல்லையாம்.. அப்படித்தானே தம்பி..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#59
ஓ அப்படியாக. குளக்காட்டான் குறிப்பிடும் நபர் அப்படி இருக்கலாம். பெரும்பாலும் புலத்தில் அதிக சீதனம் கொடுக்கப்படும் போது அதற்கு பதவி, படிப்பு, அந்தஸ்து, பண வசதி போன்றவை காரணமாக இருப்பதை அவதானித்திருக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#60
அப்படி இல்லை மதன் ஒருபெண்ணிற்கு எத்தனை சகோதரங்கள் வெளிநாட்டிலை இருக்கினமென்று கணக்கெடுத்து அதற்கேற்ப மீற்றர் ஏறும் அதேநேரம் அம்மாவும் மணமகளும் சொல்லுவினம் பக்கத்து வீட்டிலை 50 லட்சம் கொடுத்து கலியாணம்செய்து வைத்தவை நாங்கள் ஒரு 80 கொடுத்தால்தான் எங்கடை அந்தஸ்த்திற்கு சரியெண்டு இங்கை உள்ளவை தும்படி தான் :oops:
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)