08-19-2003, 06:29 AM
துளிகள் கவிதைத்தொகுப்பிலிருந்து..........
1)
அருகில் இருந்தால்
நிலவும் ஓர் நாள்
அலுத்துப்போய்விடக்கூடும்
தொலைவிலேயே நீயும் இருந்துகொள்
ந.பரணீதரன்
1)
அருகில் இருந்தால்
நிலவும் ஓர் நாள்
அலுத்துப்போய்விடக்கூடும்
தொலைவிலேயே நீயும் இருந்துகொள்
ந.பரணீதரன்
[b] ?

