01-31-2005, 11:35 AM
இப்படியும் ஒரு தபால்காரர்
மலேஷியாவில் தபால்காரர் ஒருவருக்கு கோர்ட்டு தண்டனை வழங்கி இருக்கிறது. முகமது பக்ருதீன் என்ற அந்த தபால்காரர் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துடன் அந்த தபால்காரர் தனது 2 மாத சம்பளத்தை அபராதமாக கட்டவேண்டும். அப்படி அவர் என்ன தவறு செய்தார். கடந்த 4 வருடங்களாக அவர் தபால்களை உரியவர்களுக்கு பட்டுவாடா செய்யாமல் தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டார்.
அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது அவரது வீட்டில் 21 ஆயிரத்து 650 தபால்கள் மற்றும் விரைவு அஞ்சல் உறைகளும் பட்டுவாடா செய்யப்படாமல் குவிந்து கிடந்தன. மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு யாரால் வீடு வீடாக சென்று தபால் கொடுக்க முடியும். டீ, சிகரெட் குடிக்கக்கூட போதாது என் கிறார் அந்த தபால்காரர்.
மலேஷியாவில் தபால்காரர் ஒருவருக்கு கோர்ட்டு தண்டனை வழங்கி இருக்கிறது. முகமது பக்ருதீன் என்ற அந்த தபால்காரர் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துடன் அந்த தபால்காரர் தனது 2 மாத சம்பளத்தை அபராதமாக கட்டவேண்டும். அப்படி அவர் என்ன தவறு செய்தார். கடந்த 4 வருடங்களாக அவர் தபால்களை உரியவர்களுக்கு பட்டுவாடா செய்யாமல் தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டார்.
அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது அவரது வீட்டில் 21 ஆயிரத்து 650 தபால்கள் மற்றும் விரைவு அஞ்சல் உறைகளும் பட்டுவாடா செய்யப்படாமல் குவிந்து கிடந்தன. மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு யாரால் வீடு வீடாக சென்று தபால் கொடுக்க முடியும். டீ, சிகரெட் குடிக்கக்கூட போதாது என் கிறார் அந்த தபால்காரர்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

