01-29-2005, 05:36 AM
சொல்லத் தெரியவில்லை
ஆயிரம் சிறகுகள்
என் வாசல்
அனுப்பி வைத்தாய்
உணர்கிறேன்……..
பூமித் தோட்டம் எங்கும்
எத்தனை மனிதப் பூக்கள்.?
உன்னை மட்டும்
கண்கள் எப்படிக்
கண்டு கொண்டன…..?
மெல்ல மெல்ல
இந்த நட்புக்குள்
என் நான்-
தொலைந்து போகிறதே..
இதுவும் இதம் தான்…….
தினசரி உன் வருகை
தேவை ஆகிறதே
அனுதினம் உன் வார்த்தைகள்
அவசியம் ஆகிறதே………
தூரங்கள் தாண்டி
இதயம் தொட்டாய்
ஒரே திசையில் உன் சிந்தனை
உயிரையும் தொட்டாய்--------
முடியும் வரை
என்னுயிர் முடியும் வரை
உன் ஸ்நேகம் தொடரட்டும்
யாசிக்கும் மனம்.
--- மின்னஞ்சலில் வந்த கவிதை
ஆயிரம் சிறகுகள்
என் வாசல்
அனுப்பி வைத்தாய்
உணர்கிறேன்……..
பூமித் தோட்டம் எங்கும்
எத்தனை மனிதப் பூக்கள்.?
உன்னை மட்டும்
கண்கள் எப்படிக்
கண்டு கொண்டன…..?
மெல்ல மெல்ல
இந்த நட்புக்குள்
என் நான்-
தொலைந்து போகிறதே..
இதுவும் இதம் தான்…….
தினசரி உன் வருகை
தேவை ஆகிறதே
அனுதினம் உன் வார்த்தைகள்
அவசியம் ஆகிறதே………
தூரங்கள் தாண்டி
இதயம் தொட்டாய்
ஒரே திசையில் உன் சிந்தனை
உயிரையும் தொட்டாய்--------
முடியும் வரை
என்னுயிர் முடியும் வரை
உன் ஸ்நேகம் தொடரட்டும்
யாசிக்கும் மனம்.
--- மின்னஞ்சலில் வந்த கவிதை
.
.!!
.!!

