01-27-2005, 12:22 PM
தீருவில் கிணற்று நீர்
வெந்நீராக மாறியது
வல்வெட்டித்துறை தீருவில் மகேஸ்வரி பேக்கரிக்கு அருகில் உள்ள வீடொன்றின் கிணற்று நீர் நேற்று முன்னிரவு திடீரென வெந் நீராக (சுடுநீர்) மாறிவிட்டதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
மேற்படி செய்தி பரவியதை அடுத்து நேற்று நள்ளிரவு வேளையிலும் மக்கள் பலரும் அங்கு திரண்டனர் என்றும் - அந்தச்செய்தி மேலும் தெரிவித்தது.
Source : Uthayan
வெந்நீராக மாறியது
வல்வெட்டித்துறை தீருவில் மகேஸ்வரி பேக்கரிக்கு அருகில் உள்ள வீடொன்றின் கிணற்று நீர் நேற்று முன்னிரவு திடீரென வெந் நீராக (சுடுநீர்) மாறிவிட்டதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
மேற்படி செய்தி பரவியதை அடுத்து நேற்று நள்ளிரவு வேளையிலும் மக்கள் பலரும் அங்கு திரண்டனர் என்றும் - அந்தச்செய்தி மேலும் தெரிவித்தது.
Source : Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

