Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காய் கூய் டேட்டி "KTR"
#1
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

காய் கூய் டேட்டி "KTR"

எப்படி இருக்கிறாய் டோக்! கடிதம் எழுதி கனகாலம்! அதுதான் இந்தக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். கவனம் எங்களது பல இராணுவ, அரசியல் இரகசியங்களை உனக்கு இதில் பகிர விரும்புகிறேன். கவனம் கடிதத்தை எங்கேயாவது தொலைத்து விடாதே?

கட்டைவேலி நெல்லியடி பலநோக்கு சங்கத்தில் லொறி லொறியாக சாமான்களை கடத்தி, பல காசு மோசடிகளைச் செய்த நீ, அங்கு அது சனத்திற்கு தெரியவர, தப்பினேன் பிழத்தேனென ஓடி, பின் ஓரிரண்டு இந்தியாக்காரர்களின் துணையுடன் ஆட்களை ஐரோப்பா, கனடாவிற்கு கடத்தத் தொடங்கி. எத்தனையோ பேரை எமாற்றி நீ பான்கொக்கில் போய் இருந்தது ஊரறிந்த கதை. உன்னால் பான்கொக்கில் ஏமாற்றப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் எண்ணிலடங்காதவர்கள். அது மட்டுமா? எத்தனை இளம் தமிழ்ப் பெண்களின் வாழ்வைச் சீரளித்தாய்? எத்தனை பெண்களை உன் காம இச்சைக்கும், உனக்கு வேண்டப் பட்டவர்களுக்கும் இரையாக்கினாய்? எத்தனை பெண்களை விபச்சார விடுதிகளுக்கு அனுப்பினாய்? இந்த அற்புதங்களையெல்லாம் செய்த நீ! இன்று எவ்வாறு அரசியல்வாதி மாதிரி தோற்றம் போட முற்பட்டாய்? அதற்கு உனக்கு கிடைத்தது ஒரு இணையத்தளம்! அத்துடன் நீ அரசியல்வாதியாகி விட்டாய்!! கிரேட்! கிரேட்!! ம் ம் ஈழத் தமிழினத்திற்குக் கிடைத்த சாபம்?

இலங்கையிலுள்ள தமிழின விரோதிகளான சிங்களப் பத்திரிகையாளர்கள், தமிழ்த் துரோகக் கூட்டப் பத்திரிகையாளார்கள், தமிழ்த் தேசியத்துக்கு எதிராக நஞ்சைக் கக்கும் இந்திய பத்திரிகையாளர்களென்று ஒரு பெரும் கூட்டமே உனக்கு செய்தியாளர்கள்! போதக் குறைக்கு புலத்தில் லண்டனிலிருந்து "ரி.பி.சி" ராமராசு, டென்மார்க்கிலிருந்து குமாரதுரை குடும்பம், கனடாவிலிருந்து டி.பி.எஸ் ஜெயராஜ் சார்ந்த கூட்டம், ஒஸ்ரேலியாவிலிருந்து யாரோ நடராசாவாம், எல்லாத்திற்கு மேலாக இந்திய "றோ"!!!!!!!!!!!! ஓ ஆ என்ன கூட்டு??என்ன தமிழினப் பற்று??? எனக்கு புல்லரிக்குது!!!

போதாக்குறைக்கு இந்தக் "கோணல் களுணாவையையும்" தோளில் சுமக்கிறீயாம்!!!"பன்றியோடு சேர்ந்த பசுவும் பவ்வி உண்ணூமாம்", ஆனால் நீயும் நானும் ஏற்கனவே பவ்வியுண்ணும் பன்றிதான்! பசுவல்ல!

உனது இணையத்தளம் மூலம், நீ சார்ந்த கும்பலகளோடு சேர்ந்து காட்டிக் கொடுப்பு, அழிவுகளை எல்லாம் வடக்கு கிழக்கில் உள்ளவர்களுக்கு செய்தாய். கிரேட்!! ஆனால் இன்று ஒரு மலையகத் தமிழனுக்கு, அதுவும் உலகறிந்த ஒரு பிரகாச நட்சத்திரம், இலங்கைக்கு தனிமனிதனாக நின்று பல மகுடங்களை சூட்டியவனுக்கு எதிராக, காழ்புணர்ச்சி கொண்ட உன் செய்தியாளன் என்று கூறும் சிங்கள வெறிபிடித்த ஒரு மிருகத்திற்கு களமமைத்துக் கொடுத்திருக்கிறாய்! இத்தனைக்கும் "உலக உணவு ஸ்தாபனத்தின்" பிரதிநிதியான அந்த நட்சத்திரம் சுனாமிக்குப் பின் வடக்குக்கிழக்கிற்கு அரச நிர்வாகம் போதிய நிவாரணங்களைச் செய்யவில்லையெனற உண்மையை சொல்லி விட்டான் என்பதற்காக!!!!!! ஆகா ஓகோ உவ்வ்வ்வ்வ் உன் என் போன்றோரின் தமிழ் உணர்வு!! நாங்கள் இப்படியான செய்திகளை இவர்கள் போன்றோர் கூறவிடலாமா? வடக்கு கிழக்கிலுள்ளவர்களுக்கு நிவாரணம் போக அனுமதிக்கலாமா? உலகத்திற்கு செய்திகள் போக அனுமதிக்கலாமா? இது எங்களின் தமிழ் உணர்வுக்கு வந்த சவால்! எனது தோள்கள் தினவெடுக்கின்றன! வீடு போ போ, காடு வாவா என்கிறது!!

இதோ புறப்பட்டு விட்டேன்!! என்று சவுண்டை விடத்தான் என்னால் முடியும்! நீயோ சுவீடனில் ஆட்கடத்திய காசில் ராஜபோகம் அனுபவித்துக் கொண்டும், "றோ" தாறதில் பாங்கொக்கிலிருந்து ஒண்டுக்கு நூறு இணையமும் நடாத்தி இப்படி சவிண்ட் விடலாம், நீ போன்றோர் வெளியிலை இருக்கிறதாலே தப்பி விடலாம், ம்ம் ம்ம் அவங்கள் நான் கிடங்குக்குளிருந்து வெளிக்கிட்டால் என்னையல்லவோ போட்டுடுவாங்கள்.

அன ஆவான்னா நாங்களின் தமிழ்ப்பற்றை விடக்கூடாது! தொடருவோம்!! உறுதியெடுப்போம்!!! இல்லை, நாம் விடுவோமாயின்? எம்மை நம்பியிருக்கும் எச்சிலிலைக் கூலிகளின் கதி??????????????

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#2
**********
*****************

ஓகோ! இதைப் பார்த்துத்தானோ "கோணல்" இந்தக் கடிதத்தை இரகசியமாக ஆட்கடத்தல் மன்னனுக்கு எழுதியது?




******நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
"
"
Reply
#3
உவன் நடராசா australia- ஒரு தமிழ் துரோகி.
Reply
#4
கோணலா இது எட குத்தியா இண்டைக்கு தான்டா உனக்கு அறிவு வந்து இருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#5
அவுஸ்ரேலியாவிலிருப்பது நடராசாவா இல்லை நடேசனா?
Reply
#6
நடேசனாக இருக்க வேண்டும் Australia வில் உதயம் எண்ட விசமத்தனமான பத்திரிக்கை நடத்திறான் பாவி :evil: :evil:
Reply
#7
இப்படியானவர்களை என்ன செய்யலாம்

:evil: :evil: :evil: :evil:
. .
.
Reply
#8
துரோகத்தை தமிழ்மக்கள் சந்திக்கிறது ஒன்றும் புதிதல்ல. ஏமாற்றப்படுவதும் புதிதல்ல. 1987 ல் கொடுக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை கட்டைவேலி கூட்டுறவு பலநோக்கு சங்கத்தில் தலைவராக இருந்தவர் அபகரித்து தன்னுடைய உறவினர்வீட்டில் வைத்துவிட்டார். ஒரு லொறி மாவை அவர்வீட்டில் பதுக்கிவைத்த விடயம் வெளியே கசிந்துவிட்டது. . அதனால் வீட்டில் மாவை பதுக்கிவைக்க இடம் கொடுத்தவருக்கு மாமன்னவன் என்ற பெயரும் கிடைத்தது
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#9
அவுஸ்திரேலியாவில் உதயம் ஆசிரியர் குழு, குறிப்பாக நடேசன் மற்றும் நாகராசா - உவன் ஏசியன் ட்றிபூன் இலும் எழுதுபவன் - தமிழ் துரோகிகள்.
Reply
#10
ஆகா, இங்கும் இருக்கிறார்களா? துரோகிகள் :twisted: :twisted: :twisted:
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)