01-05-2005, 04:22 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் அமெரிக்கன் டோக்ஸ்ஸ்ஸ்ஸ்.......
முன்பொருமுறை என்மூலம் தமிழ்த் தேசியத்திற்கெதிரான நாசவேலை செய்ய முற்பட்டு, தோல்வியடைந்து சுருண்டு கிடந்த நீங்கள்? மீண்டும் ஒருமுறை இந்த சுனாமியென்ற என்ற கோதாரியை காரணமாக காட்டி வந்திறங்கியுள்ளீர்களாம்? உங்கள் வரவையொட்டி பல ஊகங்களை இங்கும் அயல்நாட்டிலுமுள்ள ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன..........
1) முற்றுமுழுதாக சிதைந்து அழிந்து போயுள்ள சிறீலங்காவின் கரையோர பாதுகாப்பு நிலவரங்களினால், சிறீலங்கா சிங்கள அரசின் அவசர அழைப்பை ஏற்று வந்ததாகவும் ........
2) விடுதலைப் புலிகளின் வளர்ச்சியையும், கட்டுமாணங்களையும், படையணிகளையும் கண்காணிப்பதற்காகவென்றும் .....
3) இந்தியா என்ற பூனைக்கு மணி கட்டுவதற்காகவுமென்றும் ...........
4) அரபு நாடுகளிலிருந்து உங்களது பசிபிக் தளங்களுக்கான மசகு எண்ணை வி்நியோகங்களின் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமென்றும் ..........
............ பலபல காரணங்கள் இராணுவ, அரசியல் ஆய்வாளர்களினால் கூறப்படும் இவ்வேளையில் "கோணலின்" இராணுவ புலனாய்வுப்பிரிவானது உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்திருப்பதை உலகிற்கு அம்பலப் படுத்த வேண்டிய சூழ்நிலையில் "கோணல்" இருப்பதை அறியத்தருகிறேன்.
"உலகில் பல நாடுகளில் உயிருடனே மனித இனங்களை ருசிபார்த்து சுவைத்து வந்த உங்களுக்கு, தற்போது இறந்த அழுகிய பிணங்களைச் சுவைக்க ஆசை வந்து விட்டதாக எனது புலனாய்வுப் பிரிவினர் எனக்கு அறியத் தந்துள்ளார்கள்". தற்போதைய சூழ்நிலையில் உங்களது உந்த அதீத ஆசைக்கு இலங்கைதான் தகுந்த இடமாக நீங்கள் தேர்வு செய்திருப்பதையும் எனக்கு அறியத் தந்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட முஸ்லீம் நாடுகளும், இந்தியாவும் உங்களது இந்த அற்புதமான செயலுக்கு இடம் தராதென்பதால் இலங்கைதான் சரியான இடமென்பது எனது நிலைப்பாடும் கூட.
தற்போது இறந்த அழுகிய பிணங்கள் இலங்கையில் பல இடங்களில் எரிக்கத் தொடங்கி விட்டார்கள் என செய்திகள் வந்த வண்ணமுள்ளன. ஆனால் உங்கள் விருப்புகளுக்கு மாறாக பிணங்கள் எரிக்கப்படும் சூழ்நிலையில், உங்களை நக்கி வாழும் இந்தக் கோணல், உங்கள் நிகழ்கால ஆசைகளை நிறைவேற்றும் நோக்குடன் பல தரவுகளை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பலபல இடங்களில் இறந்த பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதால், அவைகள் புழுக்கள், பூச்சிகள் பிடித்த நிலையில் உங்கள் சுவைக்கேற்ற அழுகிய பக்குவத்திலிருக்குமென்று உறுதியாக நம்புகின்றேன். குறிப்பாக தெற்கில் பல பிணந்தின்னிகள் முகாமிட்டிருக்கும் இவ்வேளையில் உங்களுக்கு பல போட்டிகள் ஏற்படலாம். அவைகளை எல்லாம் முறியடித்து, உங்களது இந்த அற்புதமான மெச்சத்தக்க அரிய அழுகிய பிணந்தின்னும் பணியானது வெற்றிபெறுமென்பதில் எனக்கு அதீத நம்பிக்கையுண்டு.
உங்களுக்காக உயிருடன் இருக்கும் காலம் பூராக நக்கக் காத்திருக்கும் இந்தக் "கோணல்" துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடிக் கொண்டிருக்கிறேன். மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் ...... உங்களுக்காக ..... இப்படி அரிய பல புலனாய்வுத் தகவல்களுடன் .............
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் அமெரிக்கன் டோக்ஸ்ஸ்ஸ்ஸ்.......
முன்பொருமுறை என்மூலம் தமிழ்த் தேசியத்திற்கெதிரான நாசவேலை செய்ய முற்பட்டு, தோல்வியடைந்து சுருண்டு கிடந்த நீங்கள்? மீண்டும் ஒருமுறை இந்த சுனாமியென்ற என்ற கோதாரியை காரணமாக காட்டி வந்திறங்கியுள்ளீர்களாம்? உங்கள் வரவையொட்டி பல ஊகங்களை இங்கும் அயல்நாட்டிலுமுள்ள ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன..........
1) முற்றுமுழுதாக சிதைந்து அழிந்து போயுள்ள சிறீலங்காவின் கரையோர பாதுகாப்பு நிலவரங்களினால், சிறீலங்கா சிங்கள அரசின் அவசர அழைப்பை ஏற்று வந்ததாகவும் ........
2) விடுதலைப் புலிகளின் வளர்ச்சியையும், கட்டுமாணங்களையும், படையணிகளையும் கண்காணிப்பதற்காகவென்றும் .....
3) இந்தியா என்ற பூனைக்கு மணி கட்டுவதற்காகவுமென்றும் ...........
4) அரபு நாடுகளிலிருந்து உங்களது பசிபிக் தளங்களுக்கான மசகு எண்ணை வி்நியோகங்களின் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமென்றும் ..........
............ பலபல காரணங்கள் இராணுவ, அரசியல் ஆய்வாளர்களினால் கூறப்படும் இவ்வேளையில் "கோணலின்" இராணுவ புலனாய்வுப்பிரிவானது உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்திருப்பதை உலகிற்கு அம்பலப் படுத்த வேண்டிய சூழ்நிலையில் "கோணல்" இருப்பதை அறியத்தருகிறேன்.
"உலகில் பல நாடுகளில் உயிருடனே மனித இனங்களை ருசிபார்த்து சுவைத்து வந்த உங்களுக்கு, தற்போது இறந்த அழுகிய பிணங்களைச் சுவைக்க ஆசை வந்து விட்டதாக எனது புலனாய்வுப் பிரிவினர் எனக்கு அறியத் தந்துள்ளார்கள்". தற்போதைய சூழ்நிலையில் உங்களது உந்த அதீத ஆசைக்கு இலங்கைதான் தகுந்த இடமாக நீங்கள் தேர்வு செய்திருப்பதையும் எனக்கு அறியத் தந்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட முஸ்லீம் நாடுகளும், இந்தியாவும் உங்களது இந்த அற்புதமான செயலுக்கு இடம் தராதென்பதால் இலங்கைதான் சரியான இடமென்பது எனது நிலைப்பாடும் கூட.
தற்போது இறந்த அழுகிய பிணங்கள் இலங்கையில் பல இடங்களில் எரிக்கத் தொடங்கி விட்டார்கள் என செய்திகள் வந்த வண்ணமுள்ளன. ஆனால் உங்கள் விருப்புகளுக்கு மாறாக பிணங்கள் எரிக்கப்படும் சூழ்நிலையில், உங்களை நக்கி வாழும் இந்தக் கோணல், உங்கள் நிகழ்கால ஆசைகளை நிறைவேற்றும் நோக்குடன் பல தரவுகளை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பலபல இடங்களில் இறந்த பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதால், அவைகள் புழுக்கள், பூச்சிகள் பிடித்த நிலையில் உங்கள் சுவைக்கேற்ற அழுகிய பக்குவத்திலிருக்குமென்று உறுதியாக நம்புகின்றேன். குறிப்பாக தெற்கில் பல பிணந்தின்னிகள் முகாமிட்டிருக்கும் இவ்வேளையில் உங்களுக்கு பல போட்டிகள் ஏற்படலாம். அவைகளை எல்லாம் முறியடித்து, உங்களது இந்த அற்புதமான மெச்சத்தக்க அரிய அழுகிய பிணந்தின்னும் பணியானது வெற்றிபெறுமென்பதில் எனக்கு அதீத நம்பிக்கையுண்டு.
உங்களுக்காக உயிருடன் இருக்கும் காலம் பூராக நக்கக் காத்திருக்கும் இந்தக் "கோணல்" துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடிக் கொண்டிருக்கிறேன். மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் ...... உங்களுக்காக ..... இப்படி அரிய பல புலனாய்வுத் தகவல்களுடன் .............
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&