12-28-2004, 10:57 PM
<span style='font-size:30pt;line-height:100%'>
<b>கனடாவில் கடல்பெருக்கை பாவித்து பிரபலமாக எண்ணும் ஒரு வானொலி</b></span>
<span style='font-size:22pt;line-height:100%'>கனடாவில் பல காலமாக தழீழத்துக்கும் புலிகள் இயக்கத்துக்கும் எதிராக குரல் கொடுத்து வரும் ஒரு வானொலி இச் சந்தர்ப்பத்தை தவறாக பயன் படுத்த நினைப்பதாக பலர் கூறி வருகிறார்கள். அதாவது நேற்று முன்தினம் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது வானொலியூடாக ஒரு மில்லியன் தொகையை கடல்பெருக்க நிதியாக வழங்கியதாக செய்தியை வெளியிட்டது. ஆனால் அது குறித்து அந்த பாராளுமன்ற உறுப்பினரிடம் கனடிய தமிழ் வானொலி கனடா வாழ் தமிழ் மக்களின் சார்பில் வினாவிய போது தனது கவலையையும் மனவருத்தத்தையும் தெருவித்த அவர் அது தப்பான தகவல் எனவும் தான்னிடம் அவ்வளவு நிதி இல்லை என்றும் அது கனடிய அரசால் நேற்று முந்தினம் தென்கிழக்காசியாவில் கடல் பெருக்கால் பாதிக்கபட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது எனவும் அத்தோடு நேற்று மேலும் 3 மில்லியன் டொலர் தொகையை ஒதுக்கி இருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறியதாவது , இவ் நிதியானது இலங்கை அரசுக்கு அனுப்ப பட மாட்டது எனவும், அவை தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிகளாக மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் எனவும் கூறினார்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தப்பானவர்கள் எப்போதும் தம் பிரபல்யத்தை தான் வேண்டி நிப்பார்களே ஒழிய எம் அவலத்தை கருத்தில் கொள்ளமாட்டார்கள். எனவே தப்பானா வானொலிகளை கேட்பதையோ தப்பானவர்களிடம் உங்கள் அன்பளிப்பை செலுத்தி அது எம் உறவுகளுக்கு கிடைக்காமல் அவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு பயன்படுத்துவதற்கு காரணமாக இருப்பதையோ விடுத்து. உங்கள் உதவிகளை கனடாவில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மற்றும் கனடிய தமிழ் வானொலி, ரி.வி.ஜ, சி.எம்.ஆர் , போன்ற வர்களுடன் உங்கள் தொடர்பை ஏற்படுத்தி உங்கள் உதவிகளை வழங்குங்கள்.
www.kavithan.yarl.net</span>
<b>கனடாவில் கடல்பெருக்கை பாவித்து பிரபலமாக எண்ணும் ஒரு வானொலி</b></span>
<span style='font-size:22pt;line-height:100%'>கனடாவில் பல காலமாக தழீழத்துக்கும் புலிகள் இயக்கத்துக்கும் எதிராக குரல் கொடுத்து வரும் ஒரு வானொலி இச் சந்தர்ப்பத்தை தவறாக பயன் படுத்த நினைப்பதாக பலர் கூறி வருகிறார்கள். அதாவது நேற்று முன்தினம் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது வானொலியூடாக ஒரு மில்லியன் தொகையை கடல்பெருக்க நிதியாக வழங்கியதாக செய்தியை வெளியிட்டது. ஆனால் அது குறித்து அந்த பாராளுமன்ற உறுப்பினரிடம் கனடிய தமிழ் வானொலி கனடா வாழ் தமிழ் மக்களின் சார்பில் வினாவிய போது தனது கவலையையும் மனவருத்தத்தையும் தெருவித்த அவர் அது தப்பான தகவல் எனவும் தான்னிடம் அவ்வளவு நிதி இல்லை என்றும் அது கனடிய அரசால் நேற்று முந்தினம் தென்கிழக்காசியாவில் கடல் பெருக்கால் பாதிக்கபட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது எனவும் அத்தோடு நேற்று மேலும் 3 மில்லியன் டொலர் தொகையை ஒதுக்கி இருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறியதாவது , இவ் நிதியானது இலங்கை அரசுக்கு அனுப்ப பட மாட்டது எனவும், அவை தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிகளாக மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் எனவும் கூறினார்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தப்பானவர்கள் எப்போதும் தம் பிரபல்யத்தை தான் வேண்டி நிப்பார்களே ஒழிய எம் அவலத்தை கருத்தில் கொள்ளமாட்டார்கள். எனவே தப்பானா வானொலிகளை கேட்பதையோ தப்பானவர்களிடம் உங்கள் அன்பளிப்பை செலுத்தி அது எம் உறவுகளுக்கு கிடைக்காமல் அவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு பயன்படுத்துவதற்கு காரணமாக இருப்பதையோ விடுத்து. உங்கள் உதவிகளை கனடாவில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மற்றும் கனடிய தமிழ் வானொலி, ரி.வி.ஜ, சி.எம்.ஆர் , போன்ற வர்களுடன் உங்கள் தொடர்பை ஏற்படுத்தி உங்கள் உதவிகளை வழங்குங்கள்.
www.kavithan.yarl.net</span>
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&