Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"In the name of Tigers" -
#1
அண்மைக்காலமாக ஈபிடிபி கும்பலில் ஒருசிலர் சுடப்படுவதும் பின் கொழும்பிலுள்ள தூதுவராலயங்கள் முன் ஆர்பாட்டங்கள் அட்டகாசங்கள் நடைபெறுவதும் இனவாதசிங்கள தமிழ் தேசிய விரோத ஊடகங்களும் அதை முக்கியப்படுத்தி செய்திகள் வெளியிடப்படுவதும் சர்வசாதாரணமாக அன்றாடம் நடைபெறுவதாகி விட்டது." நாயுக்கு எங்கு அடி விழுந்தாலும் பின்னங்காலைத்தானாம் தூக்குமாம் " அதேபோல் இந்தக் கொலைகளும் விடுதலைப் புலிகளின் தலையில் போடப்படுவதும் சர்வசாதாரணமாகி விட்டது.

ஆரம்பத்தில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் மாற்று இயக்கங்கள் மாற்றுக் கொள்கைகள் என பிரிந்திருந்த ரெலோ ஈபிஆஎல்ப் போன்றன காலத்தின் தேவை கருதியும் விட்ட பிழைகளை உணர்ந்தும் தமிழ் தேசியத்துடன் இணைய முற்பட்ட காலத்தில் இந்த அற்புதனும் ஈபிடிபியும் இதிலிணைய வேண்டுமென்பதில் ஆதரவாக உறுதியாக தினமுரசில் எழுதினான் பதில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக ஈபிடிபியினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அதன்பின் பலபடுகொலைகளின் பின் சின்னபாலா ஆரம்பத்திலிருந்தே டக்கிலசினால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டவர் பலமுறை எச்சரிக்கப்பட்டவர். இதனால் பலமுறை வெளி நாடுகளுக்கு தப்பியோட முயற்சித்தவர். இறுதியாக லண்டனிலிருக்கும் தனது ஆரம்பகால நண்பரொருவருடன் தொலைபேசியில் உரையாடும் போது தான் சாக்கடைக்குள் வீழ்ந்து விட்டதாகவும் தப்பமுடியவில்லை எனக்கூறி அழுதிருக்கிறார். இந்த உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதால் ஒருவாரமாக ஏதொ காரணங்கள் கூறி கொழும்பிலிளுள்ள ஈபிடிபி தலைமையகத்தில் மறித்து வைத்து விட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். மறு நாள் கலையில் அவரது வீட்டின் முன் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப் பட்டபின் அவரது சட்டைப் பையினுள் பாஸ்போட்டும் விசா அனுமதிப் பத்திரமும் பொலிஸினால்கண்டுபிடிக்கப்பட்டது.

சில தினங்களின் முன் பவான் எனும் சிவகுமாரன் டக்கிலசினால் இபிடிபியின் இரால் பண்ணைக்கு பொறுப்பாக விடப்பட்ட பின் அங்கு நடை பெற்றுக் கொண்டிருந்த பல நிதி மோசடி தொடர்பாக பல கேள்விகளை டக்கிலசிடம் எழுப்பியதின் விளைவு மீண்டுமொரு படுகொலை விடுதலைப் புலிகளின் தலையில்.

இத்துடன் புலிகளின் பெயரினால் நடைபெறும் இந்தப் படுகொலைகள் நிறுத்தப் படப்போகிறா என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்பதே. அடுத்தாக ஈபிடிபியிலேயே ஒரேஒரு படித்தவரான விக்கினேஸ்வரன் தான் குறிவைக்கப் பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிகின்றன. ஏனெனில் இவர் ஒருவர்தான் ஈபிடிபியின் உள்வீட்டு விபரங்களையும் தொடர்புகளையும் வெளியில் கொண்டு செல்லக் கூடியவரென்றும் பின் பல பாதிப்புகளை ஏற்படுத்துவாரென்றும் டக்கிலசு கருதுகிறாராம்.

தமிழ்மக்களைப் பொறுத்தவரை "யார் குற்றி அரிசியாக்கினாலென்ன" என்பதைப்போல இப்படியான நல்ல காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று இந்த தமிழ்தேசிய விரோத கும்பல்கள் அனைவரும் அழித்தொழிக்கப்படும் நாளை விரைவில் எதிபார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அண்மைக்காலமாக ஈபிடிபி கும்பலில் ஒருசிலர் சுடப்படுவதும் பின் கொழும்பிலுள்ள தூதுவராலயங்கள் முன் ஆர்பாட்டங்கள் அட்டகாசங்கள் நடைபெறுவதும் இனவாதசிங்கள தமிழ் தேசிய விரோத ஊடகங்களும் அதை முக்கியப்படுத்தி செய்திகள் வெளியிடப்படுவதும் சர்வசாதாரணமாக அன்றாடம் நடைபெறுவதாகி விட்டது." நாயுக்கு எங்கு அடி விழுந்தாலும் பின்னங்காலைத்தானாம் தூக்குமாம் " அதேபோல் இந்தக் கொலைகளும் விடுதலைப் புலிகளின் தலையில் போடப்படுவதும் சர்வசாதாரணமாகி விட்டது.

ஆரம்பத்தில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் மாற்று இயக்கங்கள் மாற்றுக் கொள்கைகள் என பிரிந்திருந்த ரெலோ ஈபிஆஎல்ப் போன்றன காலத்தின் தேவை கருதியும் விட்ட பிழைகளை உணர்ந்தும் தமிழ் தேசியத்துடன் இணைய முற்பட்ட காலத்தில் இந்த அற்புதனும் ஈபிடிபியும் இதிலிணைய வேண்டுமென்பதில் ஆதரவாக உறுதியாக தினமுரசில் எழுதினான் பதில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக ஈபிடிபியினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அதன்பின் பலபடுகொலைகளின் பின் சின்னபாலா ஆரம்பத்திலிருந்தே டக்கிலசினால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டவர் பலமுறை எச்சரிக்கப்பட்டவர். இதனால் பலமுறை வெளி நாடுகளுக்கு தப்பியோட முயற்சித்தவர். இறுதியாக லண்டனிலிருக்கும் தனது ஆரம்பகால நண்பரொருவருடன் தொலைபேசியில் உரையாடும் போது தான் சாக்கடைக்குள் வீழ்ந்து விட்டதாகவும் தப்பமுடியவில்லை எனக்கூறி அழுதிருக்கிறார். இந்த உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதால் ஒருவாரமாக ஏதொ காரணங்கள் கூறி கொழும்பிலிளுள்ள ஈபிடிபி தலைமையகத்தில் மறித்து வைத்து விட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். மறு நாள் கலையில் அவரது வீட்டின் முன் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப் பட்டபின் அவரது சட்டைப் பையினுள் பாஸ்போட்டும் விசா அனுமதிப் பத்திரமும் பொலிஸினால்கண்டுபிடிக்கப்பட்டது.

சில தினங்களின் முன் பவான் எனும் சிவகுமாரன் டக்கிலசினால் இபிடிபியின் இரால் பண்ணைக்கு பொறுப்பாக விடப்பட்ட பின் அங்கு நடை பெற்றுக் கொண்டிருந்த பல நிதி மோசடி தொடர்பாக பல கேள்விகளை டக்கிலசிடம் எழுப்பியதின் விளைவு மீண்டுமொரு படுகொலை விடுதலைப் புலிகளின் தலையில்.

இத்துடன் புலிகளின் பெயரினால் நடைபெறும் இந்தப் படுகொலைகள் நிறுத்தப் படப்போகிறா என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்பதே. அடுத்தாக ஈபிடிபியிலேயே ஒரேஒரு படித்தவரான விக்கினேஸ்வரன் தான் குறிவைக்கப் பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிகின்றன. ஏனெனில் இவர் ஒருவர்தான் ஈபிடிபியின் உள்வீட்டு விபரங்களையும் தொடர்புகளையும் வெளியில் கொண்டு செல்லக் கூடியவரென்றும் பின் பல பாதிப்புகளை ஏற்படுத்துவாரென்றும் டக்கிலசு கருதுகிறாராம்.

தமிழ்மக்களைப் பொறுத்தவரை "யார் குற்றி அரிசியாக்கினாலென்ன" என்பதைப்போல இப்படியான நல்ல காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று இந்த தமிழ்தேசிய விரோத கும்பல்கள் அனைவரும் அழித்தொழிக்கப்படும் நாளை விரைவில் எதிபார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அண்மைக்காலமாக ஈபிடிபி கும்பலில் ஒருசிலர் சுடப்படுவதும் பின் கொழும்பிலுள்ள தூதுவராலயங்கள் முன் ஆர்பாட்டங்கள் அட்டகாசங்கள் நடைபெறுவதும் இனவாதசிங்கள தமிழ் தேசிய விரோத ஊடகங்களும் அதை முக்கியப்படுத்தி செய்திகள் வெளியிடப்படுவதும் சர்வசாதாரணமாக அன்றாடம் நடைபெறுவதாகி விட்டது." நாயுக்கு எங்கு அடி விழுந்தாலும் பின்னங்காலைத்தானாம் தூக்குமாம் " அதேபோல் இந்தக் கொலைகளும் விடுதலைப் புலிகளின் தலையில் போடப்படுவதும் சர்வசாதாரணமாகி விட்டது.

ஆரம்பத்தில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் மாற்று இயக்கங்கள் மாற்றுக் கொள்கைகள் என பிரிந்திருந்த ரெலோ ஈபிஆஎல்ப் போன்றன காலத்தின் தேவை கருதியும் விட்ட பிழைகளை உணர்ந்தும் தமிழ் தேசியத்துடன் இணைய முற்பட்ட காலத்தில் இந்த அற்புதனும் ஈபிடிபியும் இதிலிணைய வேண்டுமென்பதில் ஆதரவாக உறுதியாக தினமுரசில் எழுதினான் பதில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக ஈபிடிபியினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அதன்பின் பலபடுகொலைகளின் பின் சின்னபாலா ஆரம்பத்திலிருந்தே டக்கிலசினால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டவர் பலமுறை எச்சரிக்கப்பட்டவர். இதனால் பலமுறை வெளி நாடுகளுக்கு தப்பியோட முயற்சித்தவர். இறுதியாக லண்டனிலிருக்கும் தனது ஆரம்பகால நண்பரொருவருடன் தொலைபேசியில் உரையாடும் போது தான் சாக்கடைக்குள் வீழ்ந்து விட்டதாகவும் தப்பமுடியவில்லை எனக்கூறி அழுதிருக்கிறார். இந்த உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதால் ஒருவாரமாக ஏதொ காரணங்கள் கூறி கொழும்பிலிளுள்ள ஈபிடிபி தலைமையகத்தில் மறித்து வைத்து விட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். மறு நாள் கலையில் அவரது வீட்டின் முன் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப் பட்டபின் அவரது சட்டைப் பையினுள் பாஸ்போட்டும் விசா அனுமதிப் பத்திரமும் பொலிஸினால்கண்டுபிடிக்கப்பட்டது.

சில தினங்களின் முன் பவான் எனும் சிவகுமாரன் டக்கிலசினால் இபிடிபியின் இரால் பண்ணைக்கு பொறுப்பாக விடப்பட்ட பின் அங்கு நடை பெற்றுக் கொண்டிருந்த பல நிதி மோசடி தொடர்பாக பல கேள்விகளை டக்கிலசிடம் எழுப்பியதின் விளைவு மீண்டுமொரு படுகொலை விடுதலைப் புலிகளின் தலையில்.

இத்துடன் புலிகளின் பெயரினால் நடைபெறும் இந்தப் படுகொலைகள் நிறுத்தப் படப்போகிறா என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்பதே. அடுத்தாக ஈபிடிபியிலேயே ஒரேஒரு படித்தவரான விக்கினேஸ்வரன் தான் குறிவைக்கப் பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிகின்றன. ஏனெனில் இவர் ஒருவர்தான் ஈபிடிபியின் உள்வீட்டு விபரங்களையும் தொடர்புகளையும் வெளியில் கொண்டு செல்லக் கூடியவரென்றும் பின் பல பாதிப்புகளை ஏற்படுத்துவாரென்றும் டக்கிலசு கருதுகிறாராம்.

தமிழ்மக்களைப் பொறுத்தவரை "யார் குற்றி அரிசியாக்கினாலென்ன" என்பதைப்போல இப்படியான நல்ல காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று இந்த தமிழ்தேசிய விரோத கும்பல்கள் அனைவரும் அழித்தொழிக்கப்படும் நாளை விரைவில் எதிபார்த்துக்கொண்டிருக்கிறோம்.
Reply
#2
அண்மையில் கொழும்மில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் Dr விக்கினேச்வரன் எனது நண்பரொருவருடன் சில விடயங்களை மனந்திறந்து பேசினாராம்.

அதில் டக்கிலசு பினாமிகளின் பெயரில் லண்டன், அவுஸ்ரேலியா மெல்பேனில், கனடா ரொறன்டோவில் கோழிக்கடைகள், பிற்சாக்கடைகள் என முதலிட்டுலுள்ளதையும், கொழும்பில் தனது வைப்பாட்டி மகேஸ்வரி வேலாயுதத்தின் பெயரில் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள் வாங்கிவிட்டிருப்பதையும், அது சம்பந்தமான சகல ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும் கூறினாராம். அத்துடன் தன்னுடன் சேர்த்து நான்கு பேரின் பெயர்களையும் கூறி இவர்களுக்கு சிலசமயங்களில் ஆபத்து வரலாமெனவும் சொன்னாராம். அவர் சொன்ன பெயர்களில் சின்னபாலாவும் ஒருவராம். இச்சந்திப்பு நடைபெற்றது சின்னபாலா சுடப்படுவதற்கு முன்பு.

வெகுவிரைவில் "புலிகளின் பெயரால்" அடுத்தடுத்த கொலைகளும், கொழும்பில் வெளி நாட்டு தூதுவராலயங்களின் முன் மறியல் போராட்டங்களும் எதிபார்க்கலாம்.
" "
Reply
#3
"மகேஸ்வரி வேலாயதம்" - ஈபிடிபியின் முக்கிய பிரமுகர் மனிதயுரிமை சட்டத்தணி அத்ற்குமேல் ட்க்கிலசின் .... இவர் தொடர்பான ஒரு சிறு குறிப்பை இங்குதர விரும்புகின்றேன். ஏற்கனவே இவர் இக்களத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதனால் .......

கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஏற்கனவே மணமுடித்து சிறிது காலத்துக்குள்ளேயே கணவனை விவாகரத்துப் பெற்றவர். பின் தனது சட்ட்த்தரணி படிப்பைமுடித்து கொழும்மிலிருந்த காலத்தில்(1984ம் ஆண்டுப்பகுதி) இவரதுஇளைய சகோதரன் ரெலோவிலிணைந்து இந்தியா சென்றுவிட்டார். சிறிது காலத்தில் தனது சகோதரனை பார்க்க இந்தியா சென்ற இவர், அங்கு சிறீ சபாரட்னத்துக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இப்பழக்கம் பின் படிப்படியாக வேறுவடிவமெடுக்கத்தொடங்கியது. இதன்பின் இவரது ஏனைய இரு சகோதரர்களும் டெலோவிலிணைந்து செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்கள். இக்கால கட்டத்திலேயே இவருக்கும் சபாரட்ணத்திற்கும் இடையிலேற்பட்ட பாலியல் தொடர்பால் ரெலோவின் தலைமைப்பீடத்தினுள் பெரும் பிளவே ஏற்பட்டது. இக்காலகட்டத்திலேயே ரெலோவின் பிரச்சாரத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட இவரது இரண்டாவது தம்பியான "கம்பன் என்று அழைக்கப்பட்ட விக்கி" சிறீலங்கா இராணுவத்தால் நெல்லியடிப்பகுதியில் கைது செய்யப்பட்டு, பின் பல வருடங்களின்பின் விடுதலை செய்யப்பட்டு, கொழும்பில் வைத்து ரொலோவினாலேயே தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின் சபாரட்ணத்தின் இறப்பிற்குப்பிறகு ரெலோவின் பெருமளவு நிதி இவரிடம் சென்றுவிட்டதாகவும் வதந்திகள் உள்ளன.

பின் பிரேமதாஸாவின் காலத்தில் கொழும்பு திரும்பிய இவரை அக்காலத்தில் இலங்கை இந்திய புலனாய்வாளர்களீனால் தமிழ் நாட்டிலுள்ள அகதிமுகாம்களில் பிடித்த ஓரிருவருடன் அழைத்துவரப்பட்ட டக்கிளசுக்கு, அரசியல் கட்சியென்ற முகமூடி போடுவதற்கு திரட்டப்பட்டவர்களில் இந்த மகேஸ்வரியும் ஒருவராவார். பின் .......... டக்கிலசின் வலதுகரமாகி ...... பகிர்ந்து .......... வளர்ந்துள்ளார்.

குறிப்பு: நாளை டக்கிலசும் யாரினாலும் போடப்படும்போது இன்னொரு சிறீ சபாரட்ணத்தையோ இன்னொரு டக்கிலசையோ இவர் தேடப்போவது தவிர்க்க முடியாததாகும்.
"
"
Reply
#4
Nellaiyan Wrote:வணக்கம் மோகன்

களத்தில் தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் சிலர் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த கலாச்சாரத்தை களத்தில் தொடக்கியது "தாத்தாதான்" இப்போது வேறுசிலரும் இணைந்துள்ளனர். இவைகள் அறியாமையா? அல்லது கருத்துக்களை குழப்பும் செயல்களா?

இப்போது கூட உதாரணத்திற்கு "சேதுவின் உளவு" தலைப்பின் கீழ் "கனேஸ்" போன்றோர் தேவையற்றவைகளை எழுதி வருகிறார்கள். சேது வேறு ஊடகத்தில் கூறிய கருத்துக்கள் இங்கு கொண்டுவந்து குதப்பப்படுகிறது.

இவை போன்றவை தேவையா? நீங்களும் அனுமதிக்கிறீர்களா?

சகோதரர் நெல்லையர் அவர்களே
முதல் நாம் திருந்த வேண்டும் பின்னர் மற்றவர் பிழைகளை (கருத்துக்களத்தில்)சுட்டிக்காட்டலாம்.
.........
Reply
#5
உளவு என்ற பெயரில் அவர் இழவு தான் எழுதுகிறார் பெரும்பாலான செய்திகள் நிதர்சனம் புதினம் போன்ற இணையத்தில் வந்ததையே இவர் சில மணித்தியாலங்களுக்குப்பின் இங்குதருகிறார் ஆகவே இது உளவு அல்ல இழவுதான்
Reply
#6
சேது வல்லை தணிக்கை சிவாஜினி ஒஸ்லோ கனடா கன்னொன் இன்னும் எத்தனை பெயர்கள்?
Reply
#7
முதலில் நன்றிகள் நெல்லையானுக்கு - தகவல்களுக்கு - இவை எந்த இணையத்தளத்திலும் வராதவைகள் - மீண்டும் நன்றிகள்.

எட்டப்பர்களும், காக்கை வன்னியர்களும் எம் வரலாற்றிலிருந்து வருபவர்கள்தான். அதற்கு இன்றைய காலமும் விதிவிலக்கல்ல. அவர்களை நக்கவும் நாலுபேர் இருப்பார்கள்தான் - கனேசு, ராகுலு, ..... போன்றவர்கள். உதுகள் திருந்தமாட்டாத ஜென்மங்கள்.
" "
Reply
#8
சேது நாகாPக ஊடகவியலாளராகமாறி ஊடகவியலாளராக மட்டுமல்லாமல் தமது மனைவி பிள்ளைகளுடன் சந்தோசமாகவாழவேண்டும் என்பதுதான் எமது விருப்பம் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதால் எதிரிக்குதான் லாபம் என்பதை நிச்சயம் உணரவேண்டும் எந்தஒரு ஊடகவியலாளரும் செய்யாத நாகாPகமற்றவார்த்தைகள் ஆபாசவார்த்தைகளை இவர் வானொலியலும் இணையத்திலும்
பயன்படுத்துகிறார் ஆதாரம் என்னிடம் இவரின் ஆபாசவார்த்தை ஒலிப்பதிவு உள்ளது ஆபாசவார்தைகளால் எழுதிய மின்கடிதம் உள்ளது ஆகவே இனிவரும் காலங்களில் இவர் திருந்துவார் என்று எண்ணி இநதசேதுவின் உளவு என்ற பகுதியில் இருந்து விடைபெறுகிறேன் மற்றைதலைப்புக்களில் நேரம் கிடைக்கும்போது தொடாந்து எழுதுகிறேன்
Reply
#9
முன்பு ஈபிடிபியினுள்ளும், வெளியிலும் நடைபெற்ற கொலைகளுக்கு காரணமான கொலையாளி "நெப்போலியன்" இலண்டனில் தஞ்சமடைந்துள்ளது பழைய செய்திதான். ஆனால் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக பல உண்மைகளை வெளியிட்டு தான் - அதன் பின்பும் இலங்கைக்கு நாடுகடத்தப் பட்டால் - டக்கிலசுவினால் கொல்லப்படுவேனென நீதிமண்றில் முறையிடப் போகிறானாம். ஏதோ பல நல்லவைகள் தொடர்ந்து நடைபெறத்தான் போகிறது போலிருக்கிறது.

பி.கு: இந்தக் கொலையாளி "நெப்போலிஐனக்" கொண்டுதான் "ஐபிசி நிர்மலராஜன்" "தினமுரசு அற்புதன்" போன்றோர் டக்கிலசினால் படுகொலை செய்யப்பட்டவர்களாம்.
"
"
Reply
#10
cannon எழுதியதிலிருந்து:
Quote:அண்மைக்காலமாக ஈபிடிபி கும்பலில் ஒருசிலர் சுடப்படுவதும் பின் கொழும்பிலுள்ள தூதுவராலயங்கள் முன் ஆர்பாட்டங்கள் அட்டகாசங்கள் நடைபெறுவதும் இனவாதசிங்கள தமிழ் தேசிய விரோத ஊடகங்களும் அதை முக்கியப்படுத்தி செய்திகள் வெளியிடப்படுவதும் சர்வசாதாரணமாக அன்றாடம் நடைபெறுவதாகி விட்டது." நாயுக்கு எங்கு அடி விழுந்தாலும் பின்னங்காலைத்தானாம் தூக்குமாம் " அதேபோல் இந்தக் கொலைகளும் விடுதலைப் புலிகளின் தலையில் போடப்படுவதும் சர்வசாதாரணமாகி விட்டது.

Quote:இத்துடன் புலிகளின் பெயரினால் நடைபெறும் இந்தப் படுகொலைகள் நிறுத்தப் படப்போகிறா என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்பதே.

என்ன cannon ஒரு HotLine தொடக்கி நேரடி வர்ணனை கொடுக்கலாம் போலிருக்கிறது. அந்தமாதிரி எண்ணிக்கை போய்க்கொண்டிருக்கிறது :roll: .
"
"
Reply
#11
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

இந்த அத்தியடிக் குத்தியனின் உள் வீட்டுக் கொலையாலே "ஈ.பி.டி.பி"யின் கீழ்மட்டம்தான் ஓடுகிறதென்று பார்த்தால் மேல் மட்டமும் ஓடத்தொடங்கீட்டுதாம். யாழ்ப்பாணப் பொறுப்பாளராம், ஆரோ பழைய எம்பிமாராம், எண்டு கனக்காவாம்.

குத்தி, சிங்களவற்றை வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சுடிதாரும், ஒரு கண்ணாடி, சப்பாத்து வேறை, வயிரவை சோடித்தது மாதிரி ஏசி வீடு, ஏசி கார், வைப்பாட்டி, .. எண்டு திரியுது டோக்!!!!!!!

இப்படிப் போனால் நான் தான் ரேக்கோவர் பண்ண வேண்டிவரும்!!!!!!!!!!!!!!

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#12
ஏன்டாப்பா "கூனல் களுணா",

வயிரவர் அவ்வளவு கேவலமாகப் போய் விட்டாரோ?????????
" "
Reply
#13
cannon Wrote:அண்மையில் கொழும்மில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் Dr விக்கினேச்வரன் எனது நண்பரொருவருடன் சில விடயங்களை மனந்திறந்து பேசினாராம்.

அதில் டக்கிலசு பினாமிகளின் பெயரில் லண்டன், அவுஸ்ரேலியா மெல்பேனில், கனடா ரொறன்டோவில் கோழிக்கடைகள், பிற்சாக்கடைகள் என முதலிட்டுலுள்ளதையும், கொழும்பில் தனது வைப்பாட்டி மகேஸ்வரி வேலாயுதத்தின் பெயரில் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள் வாங்கிவிட்டிருப்பதையும், அது சம்பந்தமான சகல ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும் கூறினாராம். அத்துடன் தன்னுடன் சேர்த்து நான்கு பேரின் பெயர்களையும் கூறி இவர்களுக்கு சிலசமயங்களில் ஆபத்து வரலாமெனவும் சொன்னாராம். அவர் சொன்ன பெயர்களில் சின்னபாலாவும் ஒருவராம். இச்சந்திப்பு நடைபெற்றது சின்னபாலா சுடப்படுவதற்கு முன்பு.

வெகுவிரைவில் "புலிகளின் பெயரால்" அடுத்தடுத்த கொலைகளும், கொழும்பில் வெளி நாட்டு தூதுவராலயங்களின் முன் மறியல் போராட்டங்களும் எதிபார்க்கலாம்.
விக்னேஸ்வரன் நல்லவர் என்றால் அவர் ஆபத்திலிருக்கிறார் என்றால் ஏனையா அவர் சொன்ன தகவல்களை ஊடகங்களில் சொல்லி அவருக்கு மேலும் ஆபத்தை கொடுக்கிறீர்கள்.
<b>
?
- . - .</b>
Reply
#14
ஈ.பி.டி.பி.யில் குழப்பம் - டக்ளஸ் ஒத்துக் கொண்டார்

ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 14 நவம்பர் 2004, 20:05 ஈழம்

ஈ.பி.டி.பி.யிலிருந்து முக்கியஸ்தர்கள் சிலர் வெளியேறி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள் என்பதை டக்ளஸ் தேவானந்தா இன்று மறைமுகமாக எற்றுக் கொண்டுள்ளார்.

இந்த வெளியேற்றம் குறித்து இங்குள்ள ஊடகமொன்றிற்கு இன்று அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜெகன், நிசாந்தன், பாஸ்கரன் ஆகியோர் விடுமுறையில் வைத்திய தேவைக்காக போயுள்ளார்கள். அவர்கள் விரும்பினால் விலகலாம் அல்லது சேரலாம் இது அவர்களுக்கு மட்டுமல்ல பொதுவாக ஈ.பி.டி.பி. நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஜெகன் எனப்படும் கே.வி.குகேந்திரன் யாழ் மாவட்ட ஈ.பி.டி.பி அமைப்பாளர் என்பதும், ஜி.பாஸ்கரன் அற்புதன் படுகொலையின் பின்பு தினமுரசு ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதும், நிசாந்தன் எனப்படும் எஸ்.மணிபல்லவராஜா, முன்னாள் நல்லூர் பிரதேச சபை தலைவர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

இவர்களைத் தவிர டக்ளஸிற்கு ஒரு காலகட்டத்தில் மிக நெருக்கமானவராக இருந்த மதனராஐh உள்ளிட்ட வேறு பலர் கருத்து முரன்பாடுகளால் ஏற்கனவே ஒதுங்கியிருப்பதாகவும் அவர்கள் கூட விரைவில் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் நம்பகமாகத் தெரியவருகிறது.

மதன், nஐகன், பாஸ்கரன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக கடந்த காலத்தில் இருந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில் டக்ளஸின் வேறு சில செயற்பாடுகள் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர்களால் தற்போது காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈ.பி.டி.பி.யின் கொழும்பு அலுவலகத்தில் முக்கிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஈ.பி.டி.பி.யிலுள்ள பெண்மணியொருவருக்கு பல கோடி பெறுமதியான வீடு ஒன்றைக் கொழும்பில் வாங்கிக் கொடுத்தமை மற்றும் தனது தனிப்பட்ட நெருங்கிய தோழிக்கு கொழும்பில் இரண்டு வீடுகளை வாங்கிக் கொடுத்தமை ஆகியனவே ஈ.பி.டி.பி.யின் முக்கிய செயற்பாட்டாளர்களால் ஏனைய உறுப்பினர்களுக்குத் விபரமாகத் தெரியப் படுத்தப்பட்டுள்ளது.

டக்ளஸ் தனது தோழர்களிற்காக பிரமச்சாரியத்தைக் கடைப்பிடித்து தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதாகக் கூறிக் கொண்டு தனது தனிப்பட்ட ஆசைகளையே நிறைவேற்றி வருவதாலேயே அவர் பல தவறான முடிவுகளை எடுத்து வருவதாகவும், ஏனையவர்களின் நலன்கள் குறித்து எள்ளளவு அக்கறையும் செலுத்துவதில்லையெனவும் தெரிவித்த ஈ.பி.டி.பி.க்கு நெருக்கமான வட்டாரங்கள்,

தமிழர்களைப் பிளவுபடுத்தப் பிரதேசவாதத்தை தூண்டிய கருணாவை டக்ளஸ் இன்று நாடுவது புதிராக உள்ளது என்றும், டக்ளசும் பிரதேசவாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றே தாம் கருதுவதாகவும், இவற்றை நேரடியாகக் கேட்பதற்கு ஏற்கனவே இடம்பெற்ற கொலைகள் இடம்தரவில்லை எனவும், இதன் காரணமாகவே தாங்கள் பலர் விலகிச் செல்லும் முடிவுகளை எடுத்துவருவதாகவும் மேலும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


நன்றி புதினம்
"
"
Reply
#15
மகேஸ்வரி வேலாயதம் தான் அந்த ஈ.பி.டி.பி உறுப்பின÷ ....?
<b> </b>
Reply
#16
ஈ.பி.டி.பி.யிலுள்ள பெண்மணியொருவருக்கு பல கோடி பெறுமதியான வீடு ஒன்றைக் கொழும்பில் வாங்கிக் கொடுத்தமை மற்றும்
Quote:தனது தனிப்பட்ட நெருங்கிய தோழிக்கு கொழும்பில் இரண்டு வீடுகளை வாங்கிக் கொடுத்தமை ஆகியனவே ஈ.பி.டி.பி.யின் முக்கிய செயற்பாட்டாளர்களால் ஏனைய உறுப்பினர்களுக்குத் விபரமாகத் தெரியப் படுத்தப்பட்டுள்ளது


ஆகா அதேதான்! அங்கே கொழும்பில் மட்டுமல்ல, இங்கு லண்டனிலும் வைப்பாட்டிக்கு முதலீடாம்! இங்கு "நோத்வூட்" என்ற செல்வந்தகர்கள் வாழும் பகுதியில் வைப்பாட்டியின் கடைசித் தம்பியூடாகத் தானாம் இந்த முதலீடுகள்! அதை விட "டெற்பேட்" எனும் பகுதியிலும் பீசா கடையுமாம், அதை விட இன்னும் பலதுகளாம்!

மற்றும் ஈ.பி.டி.பியிலும் அவதானாம் இரண்டாவது இடம்! விக்கினேஸ்வரன் போன்றோர் ஏற்கனவே ஒதுக்கப் பட்டுவிட்டார்களாம்! விரைவில் "புலிகளின் பெயரால்" இவருக்கும் முத்தி கிடைக்குமாம்?

வாழ்க ஜனநாயக நீரோட்டம்!
" "
Reply
#17
கடந்த இரு தினங்களுக்கு முன் புலிகளினால் ஆபத்து எனக்கூறி டக்கிலசின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக செய்திகள் வந்தது யாவரும் அறிந்தது.

இப்பொழுதுதான் தெரிகிறது உள் வீட்டுப் பிரட்சனையால் தான் எல்லாமெண்டு! இப்போ டக்கிலசு தங்குமிடம், சந்திக்க வரும் ஈ.பி.டி.பியினரே சிங்கள இரானுவ கொமோன்டோக்களினால் துருவித் துருவி விசாரிக்கப்படுகிறதாம்.

அனேகமாக உள்வீட்டுக்குள்ளாலேயே டக்கிலசுக்கும் விரைவில் முக்தி கிடைக்குமாம்!
" "
Reply
#18
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

இன்னுமொரு கசாகசா குசுகுசு கலம்பில் அடிபடுகிறது! அத்தியடிக் குத்திக்கும் சந்திரிக்கா அம்மையாருக்கும் ஏதோவாம்? குத்தியும் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சேட்டு, தாடியோடு பாதிரிகள் மாதிரி பிரமச்சாரிதானென்று உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்க, அங்காலை அம்மையாரும் "தனிமையிலே.... தனிமையிலே இனிமை காண முடியுமா?" என பாடுதாம்? அம்மையார் எங்கு போனாலும் பிரமச்சாரி பக்கத்திலையாம்! ஓஓஓஓஓஒ காடலாம் ஓஓஓஓஓஒ?????????????

www.karuna@onion.com/lovevaam

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#19
நெல்லையன் மகேஸ்வாி வேலாயுதம் அவ÷கள் மதுரையில் ஒரு தமிழ÷ தகவல் நிலையம் நடத்தியவ÷. வெளிநாடுகளிலிருந்து பெருந்தொயைான பணம் அங்கு ஈழத்தமி÷களுக்கு உதவிசெய்ய சேகாித்து அனுப்பப் பட்டது. அதையெல்லாம் அவ÷ தன்னுடைய குடும்பத்துக்கு செலவழித்தது ஊரறிந்தகதை . இதை நீங்கள் எப்படி அறியாமல் விட்டீ÷கள். இவருடைய விளையாடல்கள் பலபல. இப்ப அத்தியடிக் குத்தியுடன் இணைந்து பல விளையாட்டுகள். விளையாட்டுகள்கள் தொடரும்.......
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Reply
#20
Quote:மனித குண்டுத்தாரியைக் கூட்டி வந்த பெண் டக்ளசுடன் இரகசியத் தொடர்புடையவர் - கனடா ஈழநாடு

ஜ நமது நிருபர் ஸ ஜ வியாழக்கிழமை, 18 நவம்பர் 2004, 9:35 ஈழம் ஸ

கடந்த சில மாதங்களிற்கு முன்பு கொழும்பில் இடம்பெற்ற மனித குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பெண்ணைக் கூட்டி வந்தவர் டக்ளசுடன் இரகசிய உறவுள்ளவர் என்றும் மாதாந்தம் அவருக்கு 7,000 ரூபாய்களை டக்ளஸ் வழங்கி வந்தார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்ததாக மேற்படி பத்திரிகையின் கொழும்பு நிருபர் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஊடகங்களிற்கு கசியாத பல தகவல்களை உள்ளடக்கியுள்ள மேற்படி செய்தியில், மேற்படி பெண் டக்ளசுடன் இரகசியத் தொடர்புடையவர் என்றும் அவரே மனித குண்டுத்தாரியை கூட்டிவந்திருந்தார் என்றும் அவர்கள் நீர்கொழும்பிலுள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு அன்றிரவு செல்வதற்கே திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ள அப்பத்திரிகை,

சுமார் 400ல் இருந்து 500 உறுப்பினர்களையே கொண்டுள்ள டக்ளஸ் அரசாங்க இராணுவத் துணைப்படையில் 1,100 பேருக்கு மேல் உள்ளதாகக் கூறி அவர்களிற்குரிய சம்பளத்தினை அரசிடமிருந்து பெறுவதாகவும் தெரிவித்துள்ளதோடு, மாதாந்தம் நபரொருவருக்கெனப் பெறப்படும் 10,000 ரூபாய்கள் சம்பளவீதம் மாதமொன்றிற்கு பல லட்சக்கணக்கான ரூபாய்கள் டக்ளஸால் கையாடப்படுவதாகவும் அப்பத்திரிகையின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அரச இராணுவத் துணைப்படையின் அங்கமான ஈ.பி.டி.பி. உறுப்பினர்களிற்கான சம்பளம் ஈ.பி.டி.பி. மூலமே பட்டுவாடாச் செய்யப்படுகிறது என்றும் மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது. அத்தோடு கொழும்பில் தன்னுடன் தொடர்புடைய பெண்களிற்கு டக்ளஸ் வீடுகள் வாங்கிக் கொடுத்தமை பற்றிய விபரமான செய்தியும் அதில் இடம்பெற்றுள்ளது.

நன்றி புதினம்.

.......... இவையெல்லாம் என்னத்தை கூறிச் செல்கின்றனவென்றால் .

1) தற்கொலைக் குண்டு வெடிப்பு மூலம் ஒரு மிகப் பெரிய பப்ப்ளிசிற்றி ஸ்ரன்ட் திட்டமிட்டு அரங்கேறியிருக்கிறது? அதன் மூலம் வெளிநாட்டு இராஜிதந்திரிகளின் பார்வை, ஊடகங்களின் பார்வையை, ... பெறுவதற்கான முயற்சியே இதுவாகும்!!!

2) ஈ.பி.டி.பியில் எழுந்துள்ள உள்ளக முரண்பாடுகள், மர்மக் கொலைகள், உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தப்பி ஓடுவது, டக்லசினால் கையாளப்படுவதாகக் கூறப்படும் நிதி மோசடிகள், மகேஸ்வரி வேலாயுதத்தின் பெயரால பல கோடிக்கணக்கான சொத்துக்கள் கொழும்பிலும் லண்டனிலும் இந்தியாவிலும் வாங்கப்பட்டதாக வெளியான உறுதியான செய்திகள் போன்றவற்றிலிருந்து திசை திருப்பும் முயற்சியாகவும் இதை மேற் கொண்டிருக்கலாம்!!!

எப்படியிருப்பினும் ஓர் அப்பாவிப் தமிழ்ப் பெண்ணின் உயிர், அப்பெண்ணிற்கே தெரியாமல் பறிக்கப்பட்டிருப்பதாகவே தோண்றுகின்றது. பொலிஸ், இரானுவம், ஈ.பி.டி.பியினரால் சூழப்பட்ட அச்சம்பவம் நடைபெற்ற கட்டடத்தினுள் போவோர் வருவோரெல்லாம் ஆணாகட்டும், பெண்ணாகட்டும் அணுவணுவாக சோதனை செய்யப்பட்டே செல்ல அனுமதிக்கப்படுவர்? அப்படியிருக்க புது விதமான குண்டு பொருத்தப்பட்ட உடையுடன் அந்த தமிழ்ப் பெண் சென்றாரென்பது திட்டமிட்டு அரங்கேறிய ஒரு நாடகத்தின் கருவே? நாடகத்தை உண்மையாக்குவதற்காக சில பொலிசாரும் கொல்லப்பட்டிருக்கிராரகள்!!!! இது போன்ற சம்பவங்கள் உலக நாடுகளில் ஏற்கனவே பல அரங்கேறியுள்ளன!! உதாரணத்திற்கு ... எண்பதுகளில் லிபியா நாட்டின் மீது குண்டுத்தாக்குதல் நடாத்துவதற்காக அமெரிக்க-இங்கிலாந்து புலனாய்வுப் பிரிவினரால் நண்டனிலுள்ள லிபிய தூதுவராலய முன்பாக இங்கிலாந்து பொலிசார் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்! இக்கொலை தூதுவராலயத்தினுள்ளிருத்து தான் மேற்கொள்ளப்பட்டதாக கூறி தட்சர்-றீகனினால் லிபியா மீது பாரிய விமானத் தாக்குதல் நடாத்தப் பட்டது அதன் விளைவாக கேணல் கடாபியியின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் இறந்ததும் குறிப்பிடத்தக்கது!! ஆனால் பல வருடங்களின் பின்பே சனல் 4 என்ற தொலைக்காட்சியில் சகல ஆதாரங்களுடன் இக்கொலையானது பிரித்தானிய-அமெரிக்க உளவுப் பிரிவினரால்தான் மேற் கொள்ளப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டது குறிப்படத்தக்கது!! ..... அதே போலத்தான் சில காலத்திற்குப் பின் தான் இத்தற்கொலை குண்டுவெடிப்பு நாடக உண்மை வெளிவத் தொடங்கியுள்ளது.

எது எப்படியிருப்பினும் இவற்றுக்கெல்லாம் விடுதலைப் புலிகள் வெகுவிரைவில் முடிபு கட்ட வேண்டுமென்றே சகல ஈழ்த்தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். இப்படியான களைகளை காலம் தாழ்த்தாது களந்தெறிய வேண்டும்.
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)