Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவின் உளவு
<img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i26094_05.jpg' border='0' alt='user posted image'>
உதயன் பத்திரிகையின் அலுவலகப் படப்பிடிப்பாளரின் படங்கள் என்ற பகுதியில் மிகவும் தவறான ஒருவருடைய புகைப்படத்தை விடுதலைப்புலிகளின் மூத்த பிரமுகர் வே.பாலகுமார் மதிப்பீட்டுரையாற்றும் வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என போடப்பட்டுள்ளது. தமிழ் தேசவிரோதி ஒருவருடைய புகைப்படத்தை இவ்வாறு வெளியிட்டுள்ளமை பல உதயன் வாசகர்களையும் கவலைக்கு உட்படுத்தி உள்ளதாக தெரியவருகிறது. இது திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டதா அல்லது தவறானமுறையில் இடம்பெற்றதா என பலரும் சந்தேகித்து வருவதாக தெரிகிறது.
யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் சுட்டுக் கொலை

http://www.nitharsanam.com/?art=70470
தகவலுக்கு நன்றிகள்...!
<b> .</b>

<b>
.......!</b>
சேது செய்தி கேட்டு சந்தோசம், இல்லை செய்திக்கு நன்றி.

இன்றைக்கு போடப்பட்டவரை இராணுவ உளவாளியென சிங்கள, தமிழ் செய்தி இணையங்கள் கூறுகின்றன.

நேற்றுப்போடப்பட்டவரை களவு, கொள்ளைகளில் ஈடுபட்டவரென அதேயூடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

முன்பு போடப்பட்டவர்களையும் காட்டிக்கொடுப்பு, கொலை, கொள்ளை, பாலியல் சேட்டைகள், கற்பளிப்புகளில் ஈடுபட்டவர்களென செய்திகள் வந்து கொண்டிருந்தன.

[b]ஓகோ உவைகள்தான் மாற்றுக்கருத்துக்களோ!!!!!!!!!!!!!!!!!!
" "
சேதுவை புலம் பெயர் நாடுகளில் தடைசேய்ய வேன்டும் என்றும் அவருடைய நிகழ்சிகள் ஊடகரீதியான செயற்பாடுகளை நிறுத்த வேன்டும் என்றும் புளொட் மற்றும் மாற்று குளுக்கள் விடுதலைபுலிகளின் முக்கிய உறுப்பினர் பாலகுமாரிடம் யெனிவாவில் சந்தித்து கேட்டுள்ளதுடன் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தெரியவருகிறது
சகோதரர் சேது அவர்களே!!
உமக்கு நீரே புகழ்தேடும் வித்தையை நன்றாக கற்றுள்ளீர் :!: :!: :!: :!: :!:
.........
நான் இந்த செய்தியை ஊடகம் ஒன்றின் ஊடகவே பாத்தேன் எனக்கு உலகில் என்ன நடக்குது என்டு தெரியல்லை நெருப்பு அதுபோக உங்கள் நெருப்பு இனையம் எப்படி போது இன்று செய்திகளை கானேல்லை
இலண்டன் சங்கமம் வானொலியின் திறந்த கதவுகள் நிகழ்சியை நிறுத்துமாறு கோரிக்கை.
ஜ திங்கட்கிழமைஇ 27 செப்ரெம்பர் 2004இ 01:16:55 பி.ப. ஸ ஜ சுவிஸ் வயனி ஸ
இலண்டன் சங்கமம் வானொலியுூடாக ஒலிபரப்பாகி வரும் திறந்த கதவுகள் என்ற வானொலி நிகழ்ச்சியினை உடனடியாக இடைநிறுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ள வேண்டுமென புளொட் அமைப்பினரும் மாற்று இயக்க உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சுவிஸ் நாட்டின் தலைநகர் ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற திரு.வே.பாலகுமாருடனான சந்திப்பின் போதே, புளொட் அமைப்பின் தற்போதய சுவிஸ் நாட்டு உறுப்பினர் ஒருவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இக்கோரிக்கையை விடுத்த புளொட் உறுப்பினர் அண்மையில் மட்டக்களப்பிலிருந்து சுவிஸ் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலகுமார் அவர்களைச் சந்தித்தபோது இந்த நபர் தன்னை ஒரு புளொட் உறுப்பினர் என அறிமுகம் செய்தே இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஐரோப்பாவில் இருந்து ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ஐரோப்பாவில் நடைபெறும் கொலை கொள்ளை காட்டிக் கொடுப்பு தேசவிரோத நடவடிக்கைகள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளை இனங்காட்டுதல் மாற்று இயக்க உறுப்பினர்களின் புலம்பெயர் நடவடிக்கைகள் மாற்றுக்கருத்துகள் என மேற்கொள்ளப்படும் போலிப்பிரச்சாரங்கள் போன்றவற்றிற்கு எதிராகவும் தாயகத்தில் நடைபெறும் உண்மைகள் தமிழ்த்தேசியக்கருத்துகள் கடந்தகால தமிழர் வரலாறுகள் செய்திகள் ஆய்வுகள் தமிழ்த்தேசியத்தை வலுப்பெறத்தேவையான கருத்துக்களை வெளியிடுவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதோடு, ஐரோப்பாவில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான முறையில் நடைபெறும் குற்றச்செயல்கள் தமிழர்களால் ஐரோப்பிய நாடுகளின் சட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டரீதியற்ற மோசடிகளையும் இனங்கண்டு திறந்த கதவுகள் நிகழ்ச்சியுூடாக வெளியிட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சி நடாத்தும் நடுநிலையான பத்திரிகையாளன் ஒருவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உடனடியாக நிகழ்ச்சி நிறுத்தப்படாவிட்டால் நோர்வேயில் இவர் கொலை செய்யப்படுவார் என மாற்று குழு உறுப்பினர்கள் தெரிவிதுள்ளதாகவும் தெரிய வருகிறது.

ஐரோப்பாவில் மாற்று இயக்க உறுப்பினர்களும் தேசவிரோதக் கும்பல்களும் பல காலமாக ஆட்கடத்தல் கொலை போதை வியாபாரம் மோசடிகள் பயண முகவர் வியாபாரம் போன்றவற்றை தமது தொழிலாகச் செய்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

திறந்த கதவுகள் நிகழ்ச்சியானது கருணாவின் குழப்பத்தை தொடர்ந்து ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் மிகவும் முக்கியத்துவம் பெற்றதுடன் தமிழ்த்தேசியத்திற்குப் பெரும் பங்காற்றி வருவதும் பல இலட்சம் மக்களிடம் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சுவிஸ் வந்திருக்கும் புளொட் உறுப்பினர் தொடர்பான இரகசியத்தகவல்களை நிதர்சனம் விரைவில் வெளியிடவுள்ளது. இவர் வந்து சேர்ந்த பின்னணி ஆகியவற்றுடன் கூடிய திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

சம்பந்தப்பட்ட ஊடகவியலாளனைக் காப்பாற்ற சமூகப்பொறுப்புமிக்கோரும் , அனைத்துத் தமிழ்மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

நன்றி - நிதர்சனம்.கொம்
முட்களை முட்களால் தான் எடுக்கவேண்டும். இந்த ஊடகத் தர்மமெல்லாம் "நெல்லை நடேசன்", "நிமலராஜனோடு" போதும்.

குட்டக் குட்ட குனிந்ததும் போதும். நாமும் எமக்கு நாமே கீறிய கோட்டை தாண்டுவோம், இல்லையாயின் இவர்கள் எங்கலை ஏப்பம் விட்டுவிடுவார்கள்.

இந்த துரோக கும்பல்களின் முகத்திரை ஆதாரங்களுடன் நடுரோட்டில் வைத்து கிழித்தெறியப்படவேண்டும்.

அதை சேதுவல்ல யார் செய்ய முற்பட்டாலும் எமது ஆதரவு முழுமையாகவிருக்கும்.
" "
டென்மார்க் நாட்டில் இருப்பவர்கள் எல்லாரும் புலி பயங்கரவாதிகள் எனவும் இவர்கள் பிச்சை எடுக்கத்தான் டென்மார்க் வந்ததாகவும் இவர்களை இலங்கைக்கு அனுப்பவேன்டும் எனவும் இவர்களுக்கு டென்மார்க் அரசு அகதி அந்தசு கொடுத்தது மிகப்பெரும் தவறு என்டு குமாரதுரையின் குடும்பம் வானொலி தொலைக்காட்சி பத்திரிகைக்கு பேப்பர் கொடுத்து இன்று இது பத்திரிகையில் வெளி வந்திருக்கு மக்களே உங்களுக்கு அளிவு டென்மார்க்கில் ஆரம்பமாகி விட்டது. கெம்பி எளுங்கள்
இந்த பிரச்சனை ஐரோப்பிய நாடுகள் முழுக்கு வரப்போகுது போலே உள்ளது ஆரம்பம் ஜேர்மனியாக திருப்பி அனுப்பும் படலம் ஆரம்பித்துள்ளது போல் தோன்றுகின்றது சேது அவர்களே :!: :?:
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
என்னென்ன எல்லாம் நடக்க போகுதோ.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
உண்மைதான் தமிழினி அக்கா என்ன செய்வதென்று புரியாமல் உள்ளது
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
ஆவிகளிக்கும் பிரச்சனையா...?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
இவற்றுக்கெல்லாம் காரணம் அவர்கள் அல்ல நீயும் உனது பணிப்பாளரும் தான்
வானொலிக்கு என்று ஒரு கட்டுபாடு உண்டு ஆனால் உனது பணிப்பாளருக்கு
அது இல்லை வானொலிமூலம் அவர்வன்செயலை வளர்க்கிறார் நீ தொலைபேசிஇலக்கத்தை கொடுத்து நான் எதற்கும் தயார் என்று கூறுகிறாய் இதனை எப்படி அந்த பணிப்பாளர் அனுமதிக்கலாம் உங்களின் இச்செயலாளல் பாதிக்கப்படப்போவது எமது அப்பாவி தமிழ்மக்களே நீ உனது சுயநலத்திற்காக என்னவோ எல்லாம் கூறுகிறாய் ஆனால் இந்தப்பொய்யை நம்பி ஏமாறுவது
யார் ஆகவே பணிப்பாளர் அவர்களே தயவுசெய்து தமிழ்மக்களை ஒற்றுமையாக வாழவிடுங்கள் பொய்யனை தூக்கி வீசுங்கள்
அவர் அவிச்சரால் துடிக்கிறது என்கிறார்
நீங்கள் இதனை நம்பி உண்மையென்றுஏற்கிறீர்கள் இதோ உதாரணமாக இரண்டு கிழமைக்கு முன் இவர் உங்கள் வானொலிமூலம் தான் லண்டனில் இருந்து திருப்பியனுப்பப்படவில்லையென்று கூறியிருந்தார் ஆனால் அதனை ஆதாரத்துடன் எத்தனைமணிக்கு எங்கிருந்து அனுப்பப்பட்டார் என நீரூபிக்கிறேன் இவருக்கு அந்தநேரத்தில் எந்த சட்டத்தரணிஉதவிசெய்தார் என்று நிரூபிக்கிறேன் ஆகவே இவரின் திறந்தகதவை தடைசெய்யச்சொல்லி நான் கேட்கவில்லை ஆனால் நாகர்Pகமாக எந்த ஒரு தனிப்பட்ட மனிதனையும் தாக்காமல் அரசியல் ஆய்வுசெய்தால் நல்லது அதுதான்
இவர் எமதுவிடுதகைகாக செய்யவேண்டிய கடமை இவர் தற்போது நடாத்தும் கசாப்புக்கடைஆய்வு விடுதலைக்கு எதிரானவர்களைத்தான் வளர்க்கிறதே தவிரவேறு எந்தவித பிரயோசனமும் இல்லை
ஆகவே இதனால் எமது எதிரிகள்தான் சிரிக்கிறார்கள் எமது அப்பாவி ஒன்றமறியா
மக்கள் பாதிக்கப்படப்போகிறார்கள் ஆகவே சமபந்தப்பட்டவர்கள் தலையிட்டு எமது அப்பாவி தமிழ்மக்களுக்கு நல்வழிகாட்டுங்கள்

திறந்தகதவை நாகாPகமான அரசியல் ஆய்வாக மாற்றுங்கள்
கனடாவிலிருந்து இயங்கும் நெருப்பு :evil: - முதலில் அணுகுண்டு கருணாவின் இணையத்தளம் என்றும் பின் அணுகுண்டு புூஸ்வானம் ஆனதன்பிறகு டக்கிலசின் கனடிய பினாமி டேவிட்சனினால் நடாத்தப்படுவது அம்பலமானதும் -இவ்விணையத்தளமானது இன்று வெளியிட்ட செய்தியில் ......

Quote:பொட்டரின் ஜரோப்பிய முக்கியஸ்தர்கள் றோ ,ரகசிய சந்திப்பு: புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டரின் ஜரோப்பிய முக்கியஸ்தர் சேதுவும், ஆலோசகர் சிவராமும் ,ந்திய புலனாய்வு அதிகாரி கே.சி. பந் என்பவரை நோர்வேயில் சந்தித்து பேசியுள்ளதாக எமக்கு கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

<b>சபாஸ் சேது தொடரட்டும்..........உறுதுயாக.... முகத்திரைகள் கிழிக்கப்படும் வ்ரை தொடரட்டும்.</b>
"
"
கனேசு - ஒரேயொரு சொல்லில் உமக்கு பதில் கூறுவதானால் "நக்குகிற நா."
" "
தயவுசெய்து அரசியலை விடுங்கள்
அப்பாவி தமிழ்மக்களைக்காப்பாற்றுங்கள் ஐரோப்பியதமிழ்மக்கள் தற்போது ஒரு நெருக்கடியான காலநிலையில் உள்ளார்கள் இவர்களுக்கு மனைவிபிள்ளைகள் உண்டு அவர்களின் எதிர்காலத்தைப்பற்றி சிந்தியுங்கள் ஆகவே சேதுபோன்ற
போலி ஊடகவியலாளருக்கு ஆதரவுகொடுப்பது எமதுவிடுதலைக்கு உகந்ததுஅல்ல
நீதான் நக்குகிறநாய் உனக்கு

வேறு என்ன பெயர்

சேது கனன் வல்லை கனடா


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)