Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவாரசியமான சம்பவங்கள்
#41
[u]<b><span style='color:blue'>
சம்பவம் - 14



<img src='http://www.yarl.com/forum/files/15egg.jpg' border='0' alt='user posted image'>[size=18][b]15 </b></span> தொன் எடையுள்ள முட்டைகள் நெடுஞ்சாலையில் கொட்டி, உடைந்து நொருங்கிக் கூழாவது என்பதை யார்தான் விரும்புவார்கள்? ஆனால் விபத்து என்று ஒன்று வந்து விட்டால், எதையும் எதிர்கொள்ளத்தானே வேண்டியிருக்கின்றது. ஜேர்மனியின் ஹனோவர் நகரின் நெடுஞ்சாலையொன்றில் , 15 தொன் எடையுடைய முட்டைகளுடன் சென்று கொண்டிருந்த வாகனம், குடை சாய்ந்ததால், அது ஏற்றிச் சென்ற அத்தனை முட்டைகளும், கூழாகி உள்ளன. கதை அதோடு முடிந்தால் பரவாயில்லையே. பல மணி நேரம் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போயிருக்கின்றது. 43 வயதான சாரதி, சிறு காயங்களோடு உயிர்தப்பி இருக்கிறார். இந்த விபத்தால், 100,000 யூரோ தொகை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகப் பொலீஸார் கணக்கிட்டு இருக்கிறார்கள்.[/color]


[i][u][color=darkred]<b><span style='font-size:25pt;line-height:100%'>நீதி:-கடுகு சிறிதுதானே, காரம் பெரிதாக இராது என்று தப்புக்கணக்கு போடாதீர்கள்.</b></span>

நன்றி
சூரியன்
[b][size=18]
Reply
#42
[u]<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் - 15 </b></span>




<b><span style='font-size:30pt;line-height:100%'>289,000</b> டாலர் தொகை, ஒரேயடியாகக் கைக்கு வந்தால், வாழ்க்கையே அடியோடு மாறிவிடும் என்பதில் என்ன சந்தேகம்? சங்கிலித் தொடராக துரதிஸ்ட தேவதை வந்து, தலையில் ஓங்கிக் குட்டிக் கொண்டிருந்ததால், மனம் இடிந்து போயிருந்தவருக்கு, அதிஸ்ட தேவதை வந்து, கட்டியணைத்தது மாத்திரமல்ல, ஆசைதீரக் கொஞ்சிவிட்டும் போயிருக்கிறாள். அமெரிக்காவின் இந்தியானா மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு, இந்த வருடம் , முதலில் கிடைத்த அதிர்ச்சி, கட்டிய மனைவியை இன்னொருவனோடு கட்டிலில் கண்டதுதான். பின்பு சில மாதங்கள் கழித்து, இவரிடமிருந்த, பெறுமதியான 1958ம் ஆண்டு ரகக் கார், ஒரு மானோடு மோதிச் சேதமாகியது. இன்னும் ஒரு மாதம் கழித்து,ஆசையோடு வளர்த்த இவரது உயர்ஜாதி நாயொன்று, புற்றுநோய் கண்டு இறந்திருக்கின்றது. எல்லாவற்றிற்கும் சிகரம்போல, மனைவியின் விவாகரத்துக் கடிதம் கைக்குக் கிடைத்த போது, இடிந்து போய்விட்டர் இவர். ஆனால் இரண்டு நாட்கள் கழித்துத்தான் அதிஸ்ட இலாபச் சீட்டுப் பரிசு கிடைத்திருக்கின்றது.</span>


[u]<span style='font-size:25pt;line-height:100%'><i><b>நீதி:- அடுக்கடுக்காக வரும் சோதனைகளால் ஆடிப்போய் விடாதீர்கள் </b></i></span>


நன்றி
சூரியன்
[b][size=18]
Reply
#43
[u]<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் - 16</b></span>


<img src='http://www.yarl.com/forum/files/400__soothanaikal.jpg' border='0' alt='user posted image'><b>400 </b><span style='font-size:23pt;line-height:100%'>பேருக்கு மேல் தீயில் கருகியபோது, பல வீடுகளில் ஒப்பாரிச் சத்தந்தான். இலத்தீன் அமெரிக்க நாடான Paraguay இல், இந்த மாதம் பிறந்தபோது, பலர் பரிதாபமாக இறந்த சம்பவம் இடம்பெற்றது. இங்குள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றின் ஓரு பகுதி தீப்பற்றிக் கொண்டதால், 400க்கும் அதிகமானவர்கள், தீயின் நாக்கில் வெந்து அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள். இதில் 37 வயதான ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் உள்ளடக்கம் என்று தொலைக்காட்சியில் அறிவித்திருந்தார்கள். இவரது மரணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, சாட்சாத் இதே பெண்மணி வந்து அச் சடங்கில் கலந்து கொண்டபோது, எல்லோரும் அதிர்நதுதான் போனார்கள். சிறுகாயங்களுடன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர், சிகிச்சை முடிந்து குணமாகி, வீடு திரும்பியபோது, இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.</span>

[u][i]<span style='font-size:25pt;line-height:100%'><b>நீதி:- அடுக்கடுக்காக வரும் சோதனைகளால் ஆடிப்போய் விடாதீர்கள் </b></span>


நன்றி
சூரியன்
[b][size=18]
Reply
#44
<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் - 17 </b></span>

<img src='http://www.yarl.com/forum/files/91mudisuda.jpg' border='0' alt='user posted image'><span style='font-size:25pt;line-height:100%'><b>91</b> வீதமான உடம்பின் பகுதியை, முடி மூடிமறைத்த அனுபவம் உங்களுக்கு இருக்கின்றதா? 26 வயதுடைய, சீனப் பாடகரான லுர Zhenhuan என்பவரின் நிலை எங்களில் யாருக்குமே வரவேண்டாம் என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது. உலகிலேயே, உடம்பில் அதிக ரோமத்தைக் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையாளராகவும், 2002இல் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தாடியை மட்டுமே ஒழுங்காக மழித்து வந்த இவருக்கு, உடம்பின் ஏனைய பகுதிகளில் அடர்த்தியாக வளர்நதுள்ள முடியை அகற்றும் எண்ணம் இதுவரையில் இருந்ததில்லை. ஆனால் இப்பொழுது காதை நிறைத்துள்ள முடி, இவரை ஏறத்தாழ ஒரு செவிடனாக்கி இருக்கின்றது. மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, 3செ.மீ வரை வளர்நதிருந்த காது முடியும், சவ்வும், 4 மணி நேர சத்திர சிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. இப்பொழுது இவர் குணமாகி வருகின்றார்.</span>


<span style='font-size:25pt;line-height:100%'>[u]<i><b>நீதி: முடி வளர்த்தும், நீங்கள் முடிசூடா மன்னர்களாக முடியும்.</b></i>
</span>

நன்றி
சூரியன்
[b][size=18]
Reply
#45
<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் - 17 </b></span>

<img src='http://www.yarl.com/forum/files/22mudisuuda.jpg' border='0' alt='user posted image'><b><span style='font-size:25pt;line-height:100%'>22</b> வயது இளம் பெண்ணாக நீங்கள் இருக்க, உங்களுக்கு விவாகரத்து அறிவித்தலை யாராவது அனுப்பி வைத்தால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? நோர்வே நாட்டு இளம் பெண் ஒருவர், தபாற் பெட்டியைத் திறந்தபோது, விவாகரத்து அறிவித்தல் கடிதம் ஒன்று அவரை வரவேற்று, அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. ஒரு வருடததிற்கு முன்பு இவரைத் திருமணஞ் செய்து கொண்டதாகக் கூறும், ஒரு பாக்கிஸ்தானிய நாட்டவரிடமிருந்துதான் இந்த அறிவித்தல் அவருக்குக் கிடைத்திருக்கின்றது. சில வருடங்களுக்கு முன்பு, இவருடைய கைப்பை திருட்டுப் போயிருந்தது. இவருடைய அடையாள அட்டைகளும் காணாமற் போயிருந்தன. இவருடைய இந்த அட்டைகளை உபயோகித்து இன்னொரு பெண், தலைநகரான ஒஸ்லோவிலுள்ள இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில், பாகிஸ்தானியர் ஒருவரைப் பதிவுத் திருமணம் செய்திருக்கின்றார். பாவம் அந்த இளம் பெண். பொலீஸாரிடம் இந்த ஆள் மாறாட்ட மோசடியைப் பற்றி முறைப்பாடு செய்திருக்கின்றார்.</span>


<span style='font-size:25pt;line-height:100%'>[u]<i><b>நீதி: பழம் தோலோடு இருக்க, சுளையையும் எடுக்கலாம்</b></i>
</span>



நன்றி
சூரியன்
[b][size=18]
Reply
#46
ம் இப்படியும் நடக்கிறதா...?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#47
[u]<span style='color:blue'><b>சம்பவம் 18</b>


[size=24]<b>36</b> வருடங்களுக்கு முன்பு இறந்த உடலை, பாதுகாப்பாக வீட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்கள் அன்புப் பெற்றோர்கள். அன்பு என்னும் சொல்லெடுத்து, ஆசையோடு ஊட்டி வளர்த்து, பாசமழை பொழிந்து, பரிவுடனே கொஞ்சிக் குலவிய குழந்தை இறந்ததை இவர்களால் பொறுக்க முடியவில்லை. 17 வயதில் இந்த வியட்நாமியப் பெற்றோர்களின் பிள்ளை இறந்து விட்டது. உடல் புதைக்கப்பட்டும் விட்டது. ஆனால் ஒரு நாட்டு வைத்தியர் கருத்தோ வேறாக இருந்துள்ளது. உயிரோடு மகனைப் புதைத்து விட்டீர்கள். உடலை வெளியே எடுங்கள். என்றாவது ஒருநாள் உயிரோடு மகன் கிடைப்பான் என்று சொல்லி வைக்க, புதைகுழி தோண்டப்பட்டு, உடல் வீட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, ஒரு கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டது. இறந்த சிறுவனின் சகோதரன், கண்ணாடிப் பேழைக்கருகில் நின்றபடி எடுத்த படமொன்றை, உள் நாட்டுப் பத்திரிகை ஒன்று பிரசுரித்துள்ளது. சிறுவனின் உடல், கெடாத நிலையில் இருந்ததாகவும் பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.</span>

நன்றி
கோரூ இணையம்
[b][size=18]
Reply
#48
<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் - 19</b></span>


<img src='http://www.yarl.com/forum/files/news050904_1.jpg' border='0' alt='user posted image'>


<span style='font-size:27pt;line-height:100%'><b>3400</b> இந்திய ரூபாய்களுக்கு, சுவிஸ் நாட்டின் மிகப் பிரபல்யமான Victorinox நிறுவனத்தின் உற்பத்தியொன்று, இனிச் சந்தையில் கிடைக்கப் போகின்றது. Swiss Army Knife என்ற பெயரில், இவர்கள் விற்பனை செய்யும், அழகிய, சிறிய, பயனுள்ள கத்தியை இங்கு வரும் உல்லாசப் பயணிகள் எவருமே வாங்கத் தவறுவதில்லை. இப்பொழுது இந்த நிறுவனம் சீக்கியர்கள் எப்பொழுதுமே இடுப்பில் செருகிக் கொண்டு திரியும், Kirpan என்ற குத்துவாளை தன் தொழிற்சாலையில் தயாரித்து, இந்திய விற்பனை நிலையங்களில் விடவுள்ளது. சீக்கியர்களின் புனித புத்தகத்தின் 400 வருட நிறைவை முன்னிட்டு, இந்த விஷேஷ கத்தியை இவர்கள் இந்தியாவின் 400 விற்பனை நிலையங்களில், விறபனைக்கு விடுகின்றார்கள். இந்தியாவில் செய்யப்படும் இதே கத்திகளின் விலையை விட 34 மடங்கு அதிக விலையில் சுவிஸ் உற்பத்தி விற்கப்பட இருக்கின்றது. இரண்டு அளவுகளில் விற்கப்படவுள்ள இந்தக் கத்தி, உலகெங்கும் பரந்து வாழும் 25 மில்லியன் சீக்கியர்களுக்கு நல்லதொரு அடையாளச் சின்னமாக இருக்கும் என்று இந் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி கூறுகின்றார். </span>


நன்றி
கோரூ
[b][size=18]
Reply
#49
<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் 20</b></span>



<img src='http://www.yarl.com/forum/files/news050904_2.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:25pt;line-height:100%'><b>16ம் </b>நூற்றாண்டின் பெறுமதி வாய்ந்த நூலகம் ஒன்று, அண்மையில் தீக்கிரையாகியதில், பல பெறுமதியான நூல்கள் அழிந்துள்ளன. ஜேர்மனியின் கலாச்சாரத் தலைநகரம் என்று வர்ணிக்கப்படும் Weimar என்னும் இடத்திலிருந்த, இந் நூலகம், பார்வையாளர்களுக்காக மூடப்பட்டிருந்த இரவு நேரத்திலேயே தீப்பற்றி இருக்கின்றது. இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்பு, தீ அணைக்கப்பட்டுள்ளது. 1750க்கும் 1850க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த பல ஜேர்மன் மொழியிலான இலக்கியப் படைப்புகள் அழிந்து போயுள்ளன. இக் காலப் பகுதியில் வாழ்ந்த சீமாட்டி Anna Amalia என்பவரின் அரு முயற்சியினால்தான், இந்த நூலகம் உருவாகியது. </span>


நன்றி
கோரூ
[b][size=18]
Reply
#50
<span style='color:blue'><b>சம்பவம் 21</b>


<img src='http://www.yarl.com/forum/files/news050904_3.jpg' border='0' alt='user posted image'>



[size=24]<b>2 </b>மில்லியன் குழந்தைகள் ஏதோ ஒரு குறையுடன் பிறப்பதும், 20 ஆயிரம் குழந்தைகள் விற்றமின் குறைவால் ஆண்டுக்கு ஆண்டுக்கு இறப்பதும் ஒரு மண்ணில் நடக்கக் கூடாத நிகழ்வுதான். ஆனால் இது நடந்து வருகின்றதே. அதுவும் ஆடம்பரமாக , பிரமாண்டமான முறையில் ஒலிம்பிக் விளையாட்டுகளை நான்கு ஆண்டுகளில் நடாத்தத் திட்டமிட்டு வரும் பெய்ஜிங் நகரின் பெயருக்கு இத் தகவல் ஒரு கரும் புள்ளிதான். தாய்மாரின் இரத்தத்தில் அயேபடின் சத்து மிகக் குறைவாக இருந்ததே காரணம் என்கிறார்கள். இந்தப் பாதிப்பு, அபார பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள சீனாவின் கிழக்குப் பிராந்தியங்களில் இல்லையென்றும், மேற்குப் பிரர்நதியங்களையே பெரிதும் தாக்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.அடுத்த 10 வருட காலத்தில் சீனாவின் பொருளாதார பலம் 25 மில்லியன் டாலர் தொகையால் அதிகரிக்க இருக்கும் நிலையில், இப்படியான நிலை நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று ஐ.நா.சபையின் சிறுவர்களுக்கான பிரிவு UNICEF கருத்துத் தெரிவித்துள்ளது.</span> நன்றி
கோரூ
[b][size=18]
Reply
#51
[u]<b><span style='color:blue'>சம்பவம் 22

<img src='http://www.yarl.com/forum/files/news050904_4.jpg' border='0' alt='user posted image'>


[size=24][b]350</b> பேர் இறந்த நிலையிலும், 250 பிள்ளைகள் உட்பட 700 பேர் காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், ருஷ்யாவின் Beslan சதுக்க பயங்கரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. 200 பேரை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் தொடர்ந்து குடிக்கவோ, உண்ணவோ எதுவும் கிடைக்காத நிலையில், பிள்ளைகள் தமது சலத்தை தாமே குடித்து, தாகவிடாய் தீர்க்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கின்றார்கள். 1000க்கு மேற்பட்டவர்கள், பாடசாலையின் உடற்பயிற்சிக் கூடத்திற்குள் தீவிரவாதிகளால் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்கள். இங்கு பலூன்கள் போல வெடி குண்டுகள் தீவிரவாதிகளால் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தனவாம். இவைகள் விழுந்து வெடித்ததில் உடலகள் துண்டு துண்டுகளாகச் சிதறியிருக்கின்றன. இக்கடத்தல் நாடகத்தின் சூத்திரதாரி என்று சொல்லப்படும் ஒருவர் இராணுவத்தினரிடம் பிடிபட்டுள்ளார்.
</span>


நன்றி
கோரூ
[b][size=18]
Reply
#52
பாவம் அந்த குழந்தைகள் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#53
<b><span style='font-size:30pt;line-height:100%'>சம்பவம் - 23</b></span>

<img src='http://www.yarl.com/forum/files/news120904_1.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:30pt;line-height:100%'><b> 600</b></span>


நன்றி
கோரூ இணையம்
[b][size=18]
Reply
#54
[u]<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் - 24</b></span>


<img src='http://www.yarl.com/forum/files/news120904_2.jpg' border='0' alt='user posted image'>


[b]<span style='font-size:30pt;line-height:100%'>10ம் </span>

நன்றி
கோரூ இணையம்
[b][size=18]
Reply
#55
<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் - 25</b></span>



<img src='http://www.yarl.com/forum/files/news120904_3.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:30pt;line-height:100%'><b>30 </b></span>

நன்றி
கோரூ இணையம்
[b][size=18]
Reply
#56
<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் - 26</b></span>



<img src='http://www.yarl.com/forum/files/news120904_4.jpg' border='0' alt='user posted image'>




<span style='font-size:30pt;line-height:100%'><b>17</b></span>


நன்றி
கோரூ இணையம்
[b][size=18]
Reply
#57
[u]<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் - 26</b></span>


<span style='font-size:30pt;line-height:100%'><b>1</b></span>

நன்றி
கோரூ இணையம்
[b][size=18]
Reply
#58
நீதிபதி என்ன கடுப்பில் இருந்தாரோ தெரியவில்லை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#59
பாவம் பாதிரியார் நல்ல சேவை தான் செய்திருக்கிறார்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#60
tamilini Wrote:பாவம் பாதிரியார் நல்ல சேவை தான் செய்திருக்கிறார்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இலங்கையிலும் நீதிபதிக்கு கோபம் வரூது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)