Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்பே..! நலமா......?
#61
Quote:தென்மராட்சி தந்த தங்கக் கட்டியெல்லோ எங்கள் கவிதன்...!
கவிதன் சொல்லவே இல்லை... தங்க கட்டி என்டு...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#62
Quote:நான் தானே பதிலும் எழுதவேணும்
அப்படியா...? சரி எழுதுங்கோ.. வந்த பதிலுக்கு பதில் எழுதுங்கோ...! :roll: :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#63
tamilini Wrote:
tamilini Wrote:
Quote:தென்மராட்சி தந்த தங்கக் கட்டியெல்லோ எங்கள் கவிதன்...!
கவிதன் சொல்லவே இல்லை... தங்க கட்டி என்டு...!




தங்கக் கட்டி? Confusedhock: :roll: ...... எனக்கே தெரியாது இவ்வளவு நாளும்..... :roll: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> ஏன் இப்பவும் கூட...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> என்ன தான் நடக்குது........? :roll:
[b][size=18]
Reply
#64
இன்று நண்பர்கள் தினம்.. யாழ் கள நண்பர்கள் யாவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...!

வேறுபட்ட திசைகளில் பயணிக்கும் நாம்....
யாழ் என்னும் வீதியில் சந்திக்க கிடைத்ததில்..
தோன்றிய கள நட்புக்கள்... என்றென்றும் நிலைத்திருக்க என் வாழ்த்துக்கள் அனைவர்க்கும் .. உரித்தாகுக....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#65
<img src='http://p.webshots.com/ProThumbs/52/44952_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>


கருவாக்கிய கருவறைகள் வேறாகினும்
நிகழ்காலம் பாலமமைக்க
களம் பாதை காட்ட
கருத்தால் ஒருமித்து
மனதால் அருகிருக்கும்
மாசில்லாக் குட்டிகள் நாங்கள்....!


இன்று நண்பர்கள் தினமா...சத்தம் போடாம இருக்குது உலகம்... உந்தக் காதலர் தினம் எண்டா கொடி பிடிப்பினம்... உதெண்டா சத்தமே போட மாட்டினமே... தகவல் சொன்ன தமிழினிக்கு நன்றிகளோடு யாழ் கள நண்பர்கள் அனைவருக்கும் குருவிகளின் நண்பர் தின வாழ்த்துக்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#66
வாழ்த்துக்கு நன்றிகள் குருவிகளே...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#67
இன்று நண்பர்கள் தினம் என்பது எனக்கும் தெரியாது தமிழினி அக்கா இதை தெரிவித்ததுக்கு நன்றிகள். இதனை ஒரு தனி தலைப்பில் ஆரம்பித்திருக்கலாமே......

யாழ் கள நண்பர்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தினவாழ்த்துக்கள்




புதிய தலைப்பில் உங்கள் நண்பர்கள் தின வாழ்த்துக்களை உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=1697
[b][size=18]
Reply
#68
<span style='font-size:30pt;line-height:100%'><b>அன்பு பரிசுகள்</b></span>

<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/kaaththiruppu.png' border='0' alt='user posted image'>

[size=18]
நீ
சொன்னாலும்....!
சொல்லா விட்டாலும்..!
நீ என் மேல் வைத்த அன்பு
எனக்கு தெரியுமடா.

உன் திட்டல் எல்லாம்
ஒரு கொட்டலும் அல்ல
அவை எல்லாம்
உன்னிடம் இருந்து
எனக்கு கிடைத்த
அன்பு பரிசுகள்...
ஆசையாய் நீ எனக்கு தந்த
அன்பு முத்தங்கள்...
என நான் நினைத்து இருக்கும் போது
ஒவ்வொரு நாள் என்ன...?
ஒவ்வொரு வினாடியும்
உனக்காக நான் வாழ..!
உனக்காக அன்பு செலுத்த...!
நான்வருவேன்.

காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார் தம்மை.........
என சம்பந்தர் சொன்னது பொய்யாகுமா
ஆமாம்,
அதிசயம் தான்...
ஆனால்,
நீ என் மேல் வைத்திருக்கும் அன்புக்கு முன்
நான் விட்ட கண்ணீர் எல்லாம் எம்மட்டு.

நீண்ட நாள் இடை வெளியில்
நீ வரைந்த மடல் கண்டு
நீண்ட ஒரு கனவு என்மனதில் தோன்றியது.
நினைவுகள் எல்லாம் பறந்தோடி வந்தன.
நீண்ட ஒரு தூக்கம்...
உனக்காக ஒரு
நீண்ட மடல்...!

நிச்சயமாய் நீ
நலமாக இருப்பாய் என
என் மனது சொல்கிறது.
அப்படியே நீ இருக்க
இறைவனையும் பிரார்தித்து
என் மடலை நிறைவு செய்து
உன் அடுத்த மடலுக்காய்
என் காத்திருப்பு தொடர்கிறது
தொடர்கதியாய்.


(கற்பனை தொடர்)
[b][size=18]
Reply
#69
kavithan Wrote:<span style='font-size:30pt;line-height:100%'><b>அன்பு பரிசுகள்</b></span>



[size=18]
நீ
சொன்னாலும்....!
சொல்லா விட்டாலும்..!
நீ என் மேல் வைத்த அன்பு
எனக்கு தெரியுமடா.

உன் திட்டல் எல்லாம்
ஒரு கொட்டலும் அல்ல
அவை எல்லாம்
உன்னிடம் இருந்து
எனக்கு கிடைத்த
அன்பு பரிசுகள்...
ஆசையாய் நீ எனக்கு தந்த
அன்பு முத்தங்கள்...
என நான் நினைத்து இருக்கும் போது
ஒவ்வொரு நாள் என்ன...?
ஒவ்வொரு வினாடியும்
உனக்காக நான் வாழ..!
உனக்காக அன்பு செலுத்த...!
நான்வருவேன்.

காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார் தம்மை.........
என சம்பந்தர் சொன்னது பொய்யாகுமா
ஆமாம்,
அதிசயம் தான்...
ஆனால்,
நீ என் மேல் வைத்திருக்கும் அன்புக்கு முன்
நான் விட்ட கண்ணீர் எல்லாம் எம்மட்டு.

நீண்ட நாள் இடை வெளியில்
நீ வரைந்த மடல் கண்டு
நீண்ட ஒரு கனவு என்மனதில் தோன்றியது.
நினைவுகள் எல்லாம் பறந்தோடி வந்தன.
நீண்ட ஒரு தூக்கம்...
உனக்காக ஒரு
நீண்ட மடல்...!

நிச்சயமாய் நீ
நலமாக இருப்பாய் என
என் மனது சொல்கிறது.
அப்படியே நீ இருக்க
இறைவனையும் பிரார்தித்து
என் மடலை நிறைவு செய்து
உன் அடுத்த மடலுக்காய்
என் காத்திருப்பு தொடர்கிறது
தொடர்கதியாய்.


(கற்பனை தொடர்)

<b>ஆஹா என்ன அருமையான கவிதை. தொடர்ந்து இப்படியான கவிதைகளை எழுத எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்படியாக சிந்தித்து கவிதை எழுதுவதற்கு யாராவது கற்றுக்கொடுக்கிறார்களா? உங்கள் கற்பனைகள் நிஜங்களாக மாற தினமும் ஓர் நிமிடம் இந்தச் சுட்டி இறைவனைப் பிரார்த்திப்பேன்.</b>
----------
Reply
#70
தம்பி கவிதைக்கு வாழ்த்துக்கள்....! தொடருங்கள்... உங்கள் மடல;களை..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#71
உங்கள் இருவரின் வாழ்த்துக்கும் நன்றிகள்......

இதிலை யார் என்னத்தை கற்றுகொடுப்பது...? சும்மா மனதில் தோன்றுவதை அலட்டி விட அது எல்லாம் நல்லாய் இருக்கு எண்ணுறியள். ஒரு இரண்டு அல்லது மூன்று பேர் மற்றவர்களுக்கு இது அலட்டலாகவும் படலாம்.. எனக்கு இது எல்லாம் அலட்டல் மாதிரிதான் இருக்கு... சரி தனிய இருந்து அலட்டுற நேரம் யாழிலை.. தமிழினி அக்காவும் ., மருமோளும் இருப்பினம் அவையோடை சேர்ந்து அலட்ட தான் இது சும்மா எழுதிறன்........ கற்பனை நியங்களாக பிரார்த்தனையோ.... இந்த கற்பனைகள் நியங்கள் ஆக கூடாது என்டு நான் இருக்கிறன் நீங்கள் என்டால்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#72
Quote:கற்பனை நியங்களாக பிரார்த்தனையோ.... இந்த கற்பனைகள் நியங்கள் ஆக கூடாது என்டு நான் இருக்கிறன் நீங்கள் என்டால்......
_________________
கவிதன்

இங்கு வழங்க படும் வாழ்த்துக்கள் உங்களை மேலும் மேலும் கவிதையை வடிக்க உறுதுணையாக இருக்கும் என்டு தான் வாழ்த்திறம்.... கற்பனைகள் எல்லாம் நிஐங்களானால் இந்த உலகம் தாங்குமா என்ன.....?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#73
tamilini Wrote:
Quote:கற்பனை நியங்களாக பிரார்த்தனையோ.... இந்த கற்பனைகள் நியங்கள் ஆக கூடாது என்டு நான் இருக்கிறன் நீங்கள் என்டால்......
_________________
கவிதன்

இங்கு வழங்க படும் வாழ்த்துக்கள் உங்களை மேலும் மேலும் கவிதையை வடிக்க உறுதுணையாக இருக்கும் என்டு தான் வாழ்த்திறம்.... கற்பனைகள் எல்லாம் நிஐங்களானால் இந்த உலகம் தாங்குமா என்ன.....?
ஓகே.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#74
[u][b]<span style='font-size:25pt;line-height:100%'>இடம் மாறிய மனதுகள்</span>


<img src='http://kavithan.yarl.net/kavithan_img/kamalsneha2.png' border='0' alt='user posted image'>

<span style='font-size:23pt;line-height:100%'>உன்னிடம் இருப்பது என் மனது தானே
அப்போ , அது சொல்வது என்னை பற்றி தானே.
என்னிடம் இருப்பது உன் மனது தானே
அப்போ.., அது சொல்லவது உன்னைப் பற்றி தானே.
இப்போ நாம் இருவரும் நலம் தானே.

நீன்ட ஒரு தூக்கத்தில் நெடு நாள் நினைவுகள்
கனவாக வந்தாலும், காதலர்கள்
நாம் இருவர் காத்திருக்கும் காலத்தில்
நனவாகிப் போனவையே...! - அவை
நினைவாக உன் மனதில் இருப்பது கண்டு மகிழ்ச்சி.


முத்தையும், வைரத்தையும் காதலுக்கு இடையில்
முடிச்சு போட்டு, முன்னுக்கு பின் முரணாக பேசி
வாழ்கின்ற இன்றைய மூன்றாந்தரக் காதலுக்கிடையில்
என் திட்டல்களையெல்லாம்..! அன்பு பரிசாகவும்...!
ஆசை முத்தமாகவும்...! ஏற்றுக்கொண்ட உன் காதலை
என்ன வென்று நான் சொல்வேன்...!
எப்படி தான் நன்றி சொல்வேன்..!

உன் நீன்ட மடலில் நான் நனைந்து எழுவதற்கு
நீண்ட நாள் தேவையடா.. அப்படியே நான் நனைந்து
எழுந்தவுடன் எழுதுகிறேன் மடல் உனக்கு
எத்தனை நாளானானும் எனக்காக காத்திருக்கும் உனக்காக.</span>



[u]<span style='font-size:21pt;line-height:100%'>கற்பனை காதல் கடிதம் இன்னும் வரும்......</span>
[b][size=18]
Reply
#75
அதென்ன கவிதன் காதலிலும் முதலாம் தரம் இரண்டாம் தரம் மூன்றாம் தரம் நாலாம் தரம்...... இப்படி வகுத்துப் போட்டினமே...அப்பவே சொன்னம் உது நடக்கும் என்று... நடந்திட்டுது போல....! இன்னும் எத்தனை பிரிவுகளோ... ???! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்கள் கற்பனையும் நல்லாத்தான் இருக்கு...வாழ வாழ்ந்துகின்றோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#76
kuruvikal Wrote:அதென்ன கவிதன் காதலிலும் முதலாம் தரம் இரண்டாம் தரம் மூன்றாம் தரம் நாலாம் தரம்...... இப்படி வகுத்துப் போட்டினமே...அப்பவே சொன்னம் உது நடக்கும் என்று... நடந்திட்டுது போல....! இன்னும் எத்தனை பிரிவுகளோ... ???! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்கள் கற்பனையும் நல்லாத்தான் இருக்கு...வாழ வாழ்ந்துகின்றோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



மூன்றாம் தரம் என்பது தரம் கெட்ட சும்மா சுத்தி திரிந்திட்டு கழட்டி விடுறது எண்ணுவினம் தெரியுமோ..... அப்படி ஒன்று தான்..


உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#77
அதுகளையும் காதலுக்கையே அடக்கினம்...அப்ப எல்லாம் கஸ்டம் தான்...பாவம் உண்மையா கடைசி வரைக்கும் மனதோட மனசு வைச்சுக் காதலிக்கிறதுகளின்ர காதலும் உதுகளால கேலிக்கிடமாப் போகுது....சரி உதெப்படித்தான் போனால் என்ன.. நமக்கென்ன வந்திச்சாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#78
kuruvikal Wrote:அதுகளையும் காதலுக்கையே அடக்கினம்...அப்ப எல்லாம் கஸ்டம் தான்...பாவம் உண்மையா கடைசி வரைக்கும் மனதோட மனசு வைச்சுக் காதலிக்கிறதுகளின்ர காதலும் உதுகளால கேலிக்கிடமாப் போகுது....சரி உதெப்படித்தான் போனால் என்ன.. நமக்கென்ன வந்திச்சாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


அப்படி என்று தான் அறிந்தோம் அதை வைத்து நியத்தை சொல்லுவோம் என்று தான் அப்படி எழுதினோம் சரி தானே.... அது தானே அது எப்படி போனால் என்ன.. குருவிகள் காதலிக்கிறதில்லையா ? :wink:
[b][size=18]
Reply
#79
ஏன் காதலிக்கல்ல... இந்த உலகத்தை உறவுகளை மலரை இப்படி எத்தனையைக் காதலிக்குதுகள் குருவிகள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#80
kuruvikal Wrote:ஏன் காதலிக்கல்ல... இந்த உலகத்தை உறவுகளை மலரை இப்படி எத்தனையைக் காதலிக்குதுகள் குருவிகள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


இது லொள்ளு.. நான் கேட்டது உங்கள் காதலியை.... ஒரு பெண்ணை.... மொக்கு குருவிகளாக இருக்கிறதே இவைகள்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)