06-20-2004, 11:44 AM
இன்றைய செய்தியில் நேற்று நடந்ததாகந் சொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகாநாடுபற்றிய செய்தி சொல்லப்படவில்லை..
ரமேஸ் அறிக்கைவிட்டார்..
நான்கு பெயர் தெரியாத கருணாவுடன் தப்பிச்சென்ற மட்டக்களப்பு பெண் தளபதிகள் வந்து சேர்ந்துள்ளனர்..
இவைதான் சொல்லப்படுகின்றன..
இன்று நடக்கவிருக்கும் பத்திரிகையாளர் மகாநாடு பற்றிய செய்தி சொல்லப்படவில்லை..
மேலும் அவசர அவசரமாக 9 மணி செய்தியின் பின்னர் மட்டக்களப்பில் நடக்கும் சம்பவங்களைப்பற்றிய உண்மையான செய்திகளறிய இரவு 7 மணிவரை (செய்திக்கு) காத்திருங்கள் என்று ஒரு அறிக்கை மட்டும் வந்திருக்கின்றது.. அது இன்றைய பத்திரிகையாளர் மகாநாடு பற்றியதாக இருக்குமா..?
பல கேள்விகளுக்கு இன்று பதில் கிடைக்குமென நம்புகிறேன்.. எந்த ஊடகம் போலி ஊடகம்.. எந்த ஊடகம் நாடகமாடுகின்றது.. என்ற முக்கியமான கேள்விகளுக்கு இன்று நிச்சயமாக பதில் கிடைக்கும்..
நேற்றைய தராக்கி சிவராமுடைய ஆய்வுக்கலந்துரையாடலின்போதுகூட ரமேஸ் நடாத்திய பத்திரிகையாளர் மகாநாடுபற்றிய செய்தியோ இன்று நடக்கப்போகும் முக்கியமான பத்திரிகை மகாநாடுபற்றிய கருத்துக்கள் எவையும் பரிமாறப்படவில்லை..
பொய்யுரை பரப்பும் மற்ற ஊடகங்கள் பற்றி நடந்த இந்த ஆய்வு கலந்துரையாடலின்போது இந்த மகாநாடுகள் பற்றி எந்தவிதமான தகவலும் பரிமாறப்படாதது வேதனைக்குரிய விடையம்..
கருணா அணியினரால் கைதுசெய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட ரமேஸ் நடாத்திய முக்கிய முதல் மகாநாடு பற்றிய செய்தி.. இன்று நடக்கவிருக்கும் முக்கிய மகாநாடு பற்றிய செய்திகள் இந்த ஆய்வு கலந்துரையாடலின்போது ஏன் விவாதிக்கப்படவில்லை..
:?: :?: :?:
ரமேஸ் அறிக்கைவிட்டார்..
நான்கு பெயர் தெரியாத கருணாவுடன் தப்பிச்சென்ற மட்டக்களப்பு பெண் தளபதிகள் வந்து சேர்ந்துள்ளனர்..
இவைதான் சொல்லப்படுகின்றன..
இன்று நடக்கவிருக்கும் பத்திரிகையாளர் மகாநாடு பற்றிய செய்தி சொல்லப்படவில்லை..
மேலும் அவசர அவசரமாக 9 மணி செய்தியின் பின்னர் மட்டக்களப்பில் நடக்கும் சம்பவங்களைப்பற்றிய உண்மையான செய்திகளறிய இரவு 7 மணிவரை (செய்திக்கு) காத்திருங்கள் என்று ஒரு அறிக்கை மட்டும் வந்திருக்கின்றது.. அது இன்றைய பத்திரிகையாளர் மகாநாடு பற்றியதாக இருக்குமா..?
பல கேள்விகளுக்கு இன்று பதில் கிடைக்குமென நம்புகிறேன்.. எந்த ஊடகம் போலி ஊடகம்.. எந்த ஊடகம் நாடகமாடுகின்றது.. என்ற முக்கியமான கேள்விகளுக்கு இன்று நிச்சயமாக பதில் கிடைக்கும்..
நேற்றைய தராக்கி சிவராமுடைய ஆய்வுக்கலந்துரையாடலின்போதுகூட ரமேஸ் நடாத்திய பத்திரிகையாளர் மகாநாடுபற்றிய செய்தியோ இன்று நடக்கப்போகும் முக்கியமான பத்திரிகை மகாநாடுபற்றிய கருத்துக்கள் எவையும் பரிமாறப்படவில்லை..
பொய்யுரை பரப்பும் மற்ற ஊடகங்கள் பற்றி நடந்த இந்த ஆய்வு கலந்துரையாடலின்போது இந்த மகாநாடுகள் பற்றி எந்தவிதமான தகவலும் பரிமாறப்படாதது வேதனைக்குரிய விடையம்..
கருணா அணியினரால் கைதுசெய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட ரமேஸ் நடாத்திய முக்கிய முதல் மகாநாடு பற்றிய செய்தி.. இன்று நடக்கவிருக்கும் முக்கிய மகாநாடு பற்றிய செய்திகள் இந்த ஆய்வு கலந்துரையாடலின்போது ஏன் விவாதிக்கப்படவில்லை..
:?: :?: :?:
Truth 'll prevail


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->