Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செய்திகளின் உண்மைத்தன்மை..??
#1
இன்றைய செய்தியில் நேற்று நடந்ததாகந் சொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகாநாடுபற்றிய செய்தி சொல்லப்படவில்லை..

ரமேஸ் அறிக்கைவிட்டார்..
நான்கு பெயர் தெரியாத கருணாவுடன் தப்பிச்சென்ற மட்டக்களப்பு பெண் தளபதிகள் வந்து சேர்ந்துள்ளனர்..
இவைதான் சொல்லப்படுகின்றன..
இன்று நடக்கவிருக்கும் பத்திரிகையாளர் மகாநாடு பற்றிய செய்தி சொல்லப்படவில்லை..

மேலும் அவசர அவசரமாக 9 மணி செய்தியின் பின்னர் மட்டக்களப்பில் நடக்கும் சம்பவங்களைப்பற்றிய உண்மையான செய்திகளறிய இரவு 7 மணிவரை (செய்திக்கு) காத்திருங்கள் என்று ஒரு அறிக்கை மட்டும் வந்திருக்கின்றது.. அது இன்றைய பத்திரிகையாளர் மகாநாடு பற்றியதாக இருக்குமா..?

பல கேள்விகளுக்கு இன்று பதில் கிடைக்குமென நம்புகிறேன்.. எந்த ஊடகம் போலி ஊடகம்.. எந்த ஊடகம் நாடகமாடுகின்றது.. என்ற முக்கியமான கேள்விகளுக்கு இன்று நிச்சயமாக பதில் கிடைக்கும்..

நேற்றைய தராக்கி சிவராமுடைய ஆய்வுக்கலந்துரையாடலின்போதுகூட ரமேஸ் நடாத்திய பத்திரிகையாளர் மகாநாடுபற்றிய செய்தியோ இன்று நடக்கப்போகும் முக்கியமான பத்திரிகை மகாநாடுபற்றிய கருத்துக்கள் எவையும் பரிமாறப்படவில்லை..

பொய்யுரை பரப்பும் மற்ற ஊடகங்கள் பற்றி நடந்த இந்த ஆய்வு கலந்துரையாடலின்போது இந்த மகாநாடுகள் பற்றி எந்தவிதமான தகவலும் பரிமாறப்படாதது வேதனைக்குரிய விடையம்..

கருணா அணியினரால் கைதுசெய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட ரமேஸ் நடாத்திய முக்கிய முதல் மகாநாடு பற்றிய செய்தி.. இன்று நடக்கவிருக்கும் முக்கிய மகாநாடு பற்றிய செய்திகள் இந்த ஆய்வு கலந்துரையாடலின்போது ஏன் விவாதிக்கப்படவில்லை..
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
#2
தாத்தா நீர் எல்லாம் ஒரு மனிதன்
உமக்கல்லாம் ஒரு கருத்து அரங்கு
ரமேஸ் வந்துட்டார் அடுத்தது
யார் என்று பொய் பிரச்சாரம்
செய்ய போறியள் உங்கள் எல்லாருக்கும்
அடுத்தமாசம் தௌ;ள தெளிவா நாங்கள்
பதில் செல்லுறம் அதுமட்டும் ஆடுங்கோ Arrow
Reply
#3
ஏன்ராப்பா வந்திட்டடார் ரமேஸ் வந்திட்டார் எண்டு சொல்லுறியள்.. செய்தியிலை நேரடியா வந்தவரோ..?
2002 ஆம் ஆண்டு வந்தவர்.. எனக்குத் தெரியும்.. நேற்று வந்தவரோ.. தெரியேல்லை..
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
#4
என்ராப்பா உண்மையாண செய்தியை
வாசிக்கையில்லையா
Reply
#5
ஏன்ராப்பா.. வாசிக்கிறதெல்லாம் செய்தியோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#6
செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி TBCயைப் பார்த்து முதலில் கேளுங்கள். அவர்கள் சொல்லித் திரிவதைத்தான் நீங்களும் சொல்கின்றீர்கள். ராம்ராச்சின் செய்திப்பிரிவில் நீங்கள் தான் உள்ளீர்களோ தெரியவில்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

முன்பு உங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று அடித்துக்கூறினீர்கள். இப்போ சேதுவை ஏற்றி இறக்கியதாகக்கூறுகின்றீர்கள். இன்னும் எவ்வளவு பொய்யோ
<b>
?

?</b>-
Reply
#7
உங்களுக்கு பதில் எழுதவே எனக்கு நேரம் பத்தாமல்க்கிடக்கு.. பிறகென்னண்டு ..?

ஒருவேளை யாழ் களத்திலைதான் சேகரிக்கிறாங்களோ என்னவோ.. அப்பிடி எடுத்தால் தவிர என்னுடைய செய்தி அங்கை போக சந்தர்ப்பமில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#8
கடந்த மூன்று நாட்களாக ஒரு செய்தி திரும்பத்திரும்ப சொல்லப்படுகின்றது.. கருணா நிலாவினியை பெற்றோரிடம் அனுப்ப விரும்பாமல் இந்தியாவுக்கு அனுப்புவதாக சொல்லியதான..

பிபிஸி தமிழோசை க்கு கொடுத்த செவ்வியிலும் பிரான்ஸிஸ் ஹரிஸனுக்கு கொடுத்த செவ்வியிலும் சவீதிஅரேபியாவுக்கு அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்..

<span style='font-size:25pt;line-height:100%'>Saudi housemaids </span>

Nilavini says a group, which included Colonel Karuna's wife and three children, his spokesman Varathan and other rebels, stayed in a safe house in Colombo for eight days before settling into another house in the suburb of Nugegoda near the Apollo Hospital.

There the female rebels say Colonel Karuna had a plain clothes bodyguard armed with a pistol and received visits from what they believe were Sri Lankan intelligence officers.

<span style='font-size:30pt;line-height:100%'>The four women say they asked to be sent back to their families - but instead Colonel Karuna offered to send them to Saudi Arabia as housemaids. </span>

ஏன் மாற்றி சொலுகிறார்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..
Truth 'll prevail
Reply
#9
விடயம் நீக்கப்பட்டுள்ளது

திரும்பத் திரும்ப ஒரே விடயத்தையும், நாகரீகமற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் பாவித்துக் கொண்டு இங்கு கருத்துக்களை இடுவதை canada தவிர்த்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கின்றோம். இனியும் மீறும் பட்சத்தில் canada எனும் பெயரை இடைநிறுத்த வேண்டியதேவையும், அதையும் மீறி வேறு பெயர்களில் பதிந்து இவ்வாறான கருத்தினை முன்வைத்தால் IP யினையும் தடை செய்ய வேண்டிவரும்.

- மோகன்.
Reply
#10
நாம்பன் குத்திப்போட்டுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#11
<span style='font-size:25pt;line-height:100%'>இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறதே.. இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை என்ன..?</span>

<span style='color:brown'>யாழ் நகரில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தாக்குதலுக்குள்ளானது

யாழ்நகரில் உள்ள ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாவலர் வீதி, நல்லு}ரில் அமைந்துள்ள மேற்படி அலுவலகத்திற்குள் கடந்த (23.06.2004) நள்ளிரவு 12.30 மணியளவில் புகுந்த 15 - 20 வரையான இளைஞர்கள் காவலாளியை தாக்கிவிட்டு அலுவலகத்தையும் அலுவலகத்திலிருந்த உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். சம்பவத்தின் போது இந் நிறுவனத்துக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டிகள் உட்பட 20க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 5 வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. காவலாளியான செல்வராசா யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடாநாட்டில் பிரசுரமாகும் உள்ளுர் பத்திரிகைகள் எதிலும் இச்செய்தி இடம்பெறவில்லை</span>
Truth 'll prevail
Reply
#12
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
#13
ஒரு நிமிடம்கூட விடாமல் அவசர அவசரமாக எடுத்தனை பார்க்கும்போது செய்தி உண்மைபோல் தெரிகின்றது..[quote=Mathivathanan]நீக்கப்பட்டுள்ளது - மோகன்
சிங்களவன் அடக்கி ஆளுறான்.. எண்டு போராடத்தொடங்கினாங்கள்.. பிறகு இவங்கள் அடக்கி ஆளுறாங்களெண்டு அவங்கள் போராடத்தெடங்கினாங்கள்..

இஞ்சையும் கருத்து எழுதிக் கேக்கவே விடுறாங்களில்லை.. அடக்குமுறை தாண்டவமாடுது..என்னப்பா அப்படி ஏதாவது தொடங்கோணுமோ..?
Idea

தேனீ பிலத்துத்தான் கொட்டுது.. இந்தக்கள நிலைமையைவிட மட்டக்களப்பு நிலைமை நல்லதெண்டு கதையடிபடுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#14
<span style='font-size:25pt;line-height:100%'>UPDATE</span>

<span style='font-size:25pt;line-height:100%'>பத்திரிகையாளர் மாநாடு</span>

இன்று காலை 9.30 - 10.00 மணிவரை இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் சார்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த வலன் அவர்கள் 25 முகமூடி நபர்கள் நள்ளிரவு 1.30 மணியளவில் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும் ஜி.விக்னேஸ்வரன், தயாபரராஜ் சிவலிங்கம், செல்வராசா உட்பட நிறுவனத்தின் நான்கு காவலாளிகளும் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நல்லு}ர், முத்திரைச்சந்தி பகுதியில் வசிப்பவரும் மேற்படி நிறுவனத்தின் காவலாளியுமான செல்வராசா கடும் தாக்குதலுக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் 24ம் வார்ட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது வட பகுதியிலிருந்து புலிகளால் வெளியிடப்படும் நமது ஈழநாடு பத்திரிகையின் செய்தியாளர் 'இத்தாக்குதல் தங்கள் நிறுவனத்தின் உட்பிரச்சினை காரணமாக நிகழ்ந்ததா" என கேள்வி எழுப்பினார். இதனை மறுத்துரைத்த ஹலோ ரஸ்ட் நிறுவன அதிகாரி வலன் அவ்வாறான உட்பிரச்சினை எதுவும் ஹலோ ரஸ்ட் நிறுவனத்தில் இல்லை என்று தெரிவித்ததுடன் இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டார்.

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு தமது நிறுவனத்தின் பணிகள் அனைத்தையம் நிறுத்தியிருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து ஹலோ ரஸ்ட் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் அலுவலகங்கள் அனைத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin--><span style='font-size:25pt;line-height:100%'>இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறதே.. இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை என்ன..?</span>

<span style='color:brown'>யாழ் நகரில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தாக்குதலுக்குள்ளானது

யாழ்நகரில் உள்ள ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாவலர் வீதி, நல்லு}ரில் அமைந்துள்ள மேற்படி அலுவலகத்திற்குள் கடந்த (23.06.2004) நள்ளிரவு 12.30 மணியளவில் புகுந்த 15 - 20 வரையான இளைஞர்கள் காவலாளியை தாக்கிவிட்டு அலுவலகத்தையும் அலுவலகத்திலிருந்த உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். சம்பவத்தின் போது இந் நிறுவனத்துக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டிகள் உட்பட 20க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 5 வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. காவலாளியான செல்வராசா யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடாநாட்டில் பிரசுரமாகும் உள்ளுர் பத்திரிகைகள் எதிலும் இச்செய்தி இடம்பெறவில்லை</span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Truth 'll prevail
Reply
#15
அடிச்சவங்களிற்குத்தானே முதல் செய்தி வரும்
[b] ?
Reply
#16
பரணி.. இது யார் செய்தார்கள் என்பதை யாழ்ப்பாணத்து மக்களதான் சொல்லவேண்டும்.. தற்போது இலங்கை நேரம் 3மணி 30 நிமிடங்கள்.. இரவு நடந்த சம்பவம.. தெரியவரவில்லையென்றால் ஆச்சரியம்தான்.. யாழ்ப்பாணத்து செய்தி நிருபருக்கு என்ன நடநடததோ தெரியவில்லை.. இன்னும் செய்தியில் சொல்லவில்லை..
:!: :?: Idea

<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin--><span style='font-size:25pt;line-height:100%'>UPDATE</span>

<span style='font-size:25pt;line-height:100%'>பத்திரிகையாளர் மாநாடு</span>

இன்று காலை 9.30 - 10.00 மணிவரை இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் சார்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த வலன் அவர்கள் 25 முகமூடி நபர்கள் நள்ளிரவு 1.30 மணியளவில் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும் ஜி.விக்னேஸ்வரன், தயாபரராஜ் சிவலிங்கம், செல்வராசா உட்பட நிறுவனத்தின் நான்கு காவலாளிகளும் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.  

நல்லு}ர், முத்திரைச்சந்தி பகுதியில் வசிப்பவரும் மேற்படி நிறுவனத்தின் காவலாளியுமான செல்வராசா கடும் தாக்குதலுக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் 24ம் வார்ட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது வட பகுதியிலிருந்து புலிகளால் வெளியிடப்படும் நமது ஈழநாடு பத்திரிகையின் செய்தியாளர் 'இத்தாக்குதல் தங்கள் நிறுவனத்தின் உட்பிரச்சினை காரணமாக நிகழ்ந்ததா\" என கேள்வி எழுப்பினார். இதனை மறுத்துரைத்த ஹலோ ரஸ்ட் நிறுவன அதிகாரி வலன் அவ்வாறான உட்பிரச்சினை எதுவும் ஹலோ ரஸ்ட் நிறுவனத்தில் இல்லை என்று தெரிவித்ததுடன் இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டார்.

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு தமது நிறுவனத்தின் பணிகள் அனைத்தையம் நிறுத்தியிருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து ஹலோ ரஸ்ட் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் அலுவலகங்கள் அனைத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin--><span style='font-size:25pt;line-height:100%'>இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறதே.. இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை என்ன..?</span>

<span style='color:brown'>யாழ் நகரில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தாக்குதலுக்குள்ளானது

யாழ்நகரில் உள்ள ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாவலர் வீதி, நல்லு}ரில் அமைந்துள்ள மேற்படி அலுவலகத்திற்குள் கடந்த (23.06.2004) நள்ளிரவு 12.30 மணியளவில் புகுந்த 15 - 20 வரையான இளைஞர்கள் காவலாளியை தாக்கிவிட்டு அலுவலகத்தையும் அலுவலகத்திலிருந்த உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். சம்பவத்தின் போது இந் நிறுவனத்துக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டிகள் உட்பட 20க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 5 வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. காவலாளியான செல்வராசா யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடாநாட்டில் பிரசுரமாகும் உள்ளுர் பத்திரிகைகள் எதிலும் இச்செய்தி இடம்பெறவில்லை</span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-Paranee+-->QUOTE(Paranee)<!--QuoteEBegin-->அடிச்சவங்களிற்குத்தானே முதல் செய்தி வரும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Truth 'll prevail
Reply
#17
<span style='font-size:25pt;line-height:100%'>Tamils warned over child soldiers </span>

By Frances Harrison
BBC correspondent in Colombo

Some critics accuse the rebels of deliberately targeting children
The United Nations children's agency in Sri Lanka says Tamil Tiger rebels have stepped up recruitment of child soldiers in recent weeks.
The rebels have repeatedly made commitments to end the practice.

Unicef says it has received reports of 159 children being recruited since the beginning of April.

But it is common for the number of reported incidents to be a fraction of the real number because parents are too afraid to complain against the rebels.

Lack of co-operation

The Tamil Tigers admit they are involved in a recruitment drive in the north of the island, which in itself is not a violation of the ceasefire agreement with the government.

But Unicef says children under 18 years of age are being indiscriminately caught up in the recruitment process.

It has called for them to be released immediately.

Unicef has been working with the Tigers for a year now on a joint plan to rehabilitate all children affected by Sri Lanka's long-running civil war.

But the organisation said in a statement the lack of co-operation from the rebels on the child soldier issue had been very unfortunate.

Strident tone

It said none of the steps it repeatedly asked the Tigers to take to prevent child recruitment were implemented.

It is clear from the increasingly strident tone of statements from Unicef that it is becoming more and more difficult for them to continue to try and rehabilitate child soldiers without the rebels taking the issue seriously.

Many of the top Tiger leaders themselves were under 18 when they joined the movement and it appears they have failed to appreciate the international concern this issue evokes.

Harsher critics say the rebels deliberately target children, despite the adverse publicity, because they find them easier to control on the battlefield than adults.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/3842635.stm
Truth 'll prevail
Reply
#18
மதிக்கென்ன் கழண்டிட்டுதே நேற்று உதயனிலை முன்பக்கதிலை போட்டிருக்கிறாங்கள் இண்டைக்கும் வந்திருக்குது உந்த லூசுகள் உதை பொடியளோடை முடிச்சுப்போடுறாங்கள் நீர் கங்கணம் கட்டிக்கொண்டு அலையுறியள்
Reply
#19
எந்தப் பொத்துக்கிள்ளை எந்தப் பாம்பிருக்கெண்டு யாருக்குத் தெரியும்..? அங்கை இருக்கிற மக்களுக்குத்தான் தெரியும்..

பள்ளிக்கூடப் பிள்ளையளுக்கு நிச்சயமாத் தெரியாது..
Truth 'll prevail
Reply
#20
Mathivathanan Wrote:எந்தப் பொத்துக்கிள்ளை எந்தப் பாம்பிருக்கெண்டு யாருக்குத் தெரியும்..? அங்கை இருக்கிற மக்களுக்குத்தான் தெரியும்..

பள்ளிக்கூடப் பிள்ளையளுக்கு நிச்சயமாத் தெரியாது..

<span style='font-size:25pt;line-height:100%'>குறியீடுகள் அகற்றப்படுவதால்
மிதிவெடிகள் அகற்றும் பணி பாதிப்பு </span>

யாழ். குடாநாட்டில் மிதிவெடிகள் அகற்றும் பணி இடம்பெறும் பகுதிகளை அடையாளப்படுத்தக் கட்டப் படும் அடையாளப்பட்டிகள் மற்றும் எச்சரிக்கைப் பலகைகளை விசமிகள் சேதமாக்கியும், அப்புறப்படுத்தியும் வருகின்றனர். இதனால் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள் ளனர்.
மிதிவெடி அகற்றும் பணிகள் யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன.
மிதிவெடி அகற்றப்பட்ட பகுதியை மிதிவெடி அகற்றப்படாத பகுதியிலி ருந்து வேறுபடுத்துவதற்காகப் பட்டி கள் மற்றும் குறியீடுகள் வைக்கப்ப டுகின்றன. இவற்றை விசமிகள் யாருமற்ற நேரத்தில் அகற்றி விடுகின் றனர். இதனால் மிதிவெடி அகற்றப் பட்ட பகுதியில் மீண்டும் மிதிவெடி அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனால் வீணான காலதாம தங்கள் ஏற்படுகின்றன.

நன்றி உதயன்
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)