01-03-2004, 02:54 AM
புகலிடத்தில் நம் இசைக் கலைஞர்களால் பல இசைப்பேழைகள் காலத்துக்குக் காலம் வெளியிடப்படுகின்றன. அவற்றுக்கு ஊடகங்கள் தகுந்தமுறையில் உற்சாகமளிக்கின்றனவா அல்லது அவைகள் ஊடகங்களைச் சென்றடைகின்றனவா என்பது கேள்விக்குறியே! யாழ் இணையத்தில் சில பாடல்களை பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். அந்த வகையில்..
பிறேமன் கலைநிலா இசைக்குழுவின் வெளியீடான 'ஆனந்தராகங்கள்' இசைப்பேழையில் இருந்து...
பாடல்:மன்னவனே.. பாடியவர்:ஜே.மதனி,பாடல்வரிகள்:செ.பத்மநாதன்,இசை:சுதன் நடராஜா
(பாடலின் இணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.)
பிறேமன் கலைநிலா இசைக்குழுவின் வெளியீடான 'ஆனந்தராகங்கள்' இசைப்பேழையில் இருந்து...
பாடல்:மன்னவனே.. பாடியவர்:ஜே.மதனி,பாடல்வரிகள்:செ.பத்மநாதன்,இசை:சுதன் நடராஜா
(பாடலின் இணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.)
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->