06-03-2004, 12:53 PM
நெருக்கடியான கால கட்டங்களிலும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜி.நடேசன் தனது தனித்துவமான நடு நிலையுடன் சுதந்திரமான கருத்துகள் மூலம் செய்திகளை வெளியே கொண்டு வந்தவர். தமிழ் தேசிய உணர்வுடன் தனது கட்டுரைகளை உரிய காலப்பகுதியில் வெளியிட்டு உண்மைகளை தெரிய வைத்தவர்.
<b>அன்னாரின் குடும்பத்தினருக்கு கண்ணீரோடு கலந்த அனுதாபங்கள்....</b>
<b>அன்னாரின் குடும்பத்தினருக்கு கண்ணீரோடு கலந்த அனுதாபங்கள்....</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->