Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்கரியார் விலக்கல்...!
#21
மானத்தோடு வாழடா தமிழா மண்டியிட்டு மாற்ரானிடம் பிச்சை எடுப்பது கேவலம். எந்தையர் ஆண்ட மண்ணதை பற்றி அடிமைச்சம்பளம் வாங்கும் உனக்கு எப்படி தெரியும். எங்கே உங்கள் கூட்டாளி ஒராள் பௌத்தநாடு என்றுவந்தா திசைதெரியாமல் போயிட்டா என்னவென்று பதில் அழிப்பது என்று கற்பிக்கிறார்காள் போலும்.
சேத்துக்காக மட்டும் வாழாதையுங்கோ. வாழும் போது தேசத்துக்கு ஏதாவது செய்யாட்டிலும் பறவாயில்லை உங்கடைய பொத்திக் கொன்டிருங்கோ அது போதும். வந்திட்டிய வாய்பிளந்து கொண்டு ஆரு போடுவான் பொறுக்கலாம் என்று. சுயமா சம்பாதித்து சுயபுத்தியிலை வாழப்பாருங்கோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops: :twisted: :twisted: :twisted:
. . . . .
Reply
#22
எதிர் கருத்தென்று அராஜகங்களுக்கும் அநியாயங்களுக்கும் அந்நிய அருவருடித்தனத்துக்கும் தமிழ் மக்கள் மத்தியில் எனிமேல் இடமில்லை. உங்களால் உங்கள் எதிர் கருத்துக்களால் பட்டது போதும்!
உங்கள் எதிர் கருத்துக்களால் மக்களுக்கு கிடைத்த அல்லது கிடைக்கும் நன்மை என்ன....? வள்ளுவர் பாரதியார் சிலைகளும் சினிமா தியேட்டர்களும் சாராயக்கடைகளுமா...?! இதைவிட நீங்கள் சாதித்ததென்ன ....பெக்கெற் நிரப்பினதும் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து பிழைத்ததும் அந்நிய சக்திகள் பலம் பெற உதவியதும் அதன் மூலம் ஜனநாயகப் போர்வை போர்த்தி அந்நிய ஆதரவுடன் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முயன்றமையும் தான்! சிங்கள ஆட்சியாளர்களைவிட எதிர் கருத்தென்றும் ஜனநாயகம் என்றும் ஊளையிட்ட படி அலையும் கூட்டமே தமிழ் மக்களுக்கு எதிராக சமூக அரசியல் பொருளாதார நிலைகள் என்று சகலதிலும் சீரழிவைத்தந்த கொடியவர்கள். அவர்களின் எதிர் கருத்துக்கள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.உங்கள் எதிர் கருத்துக்களை கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்களிடமும் காட்ட வெளிக்கிட்டு பல தடவைகள் தேர்தலில் நாறிய வரலாறுகள் சமீபத்தில் நடந்தது தெரியுமோ....?!
உங்கள் எதிர் கருத்துக் கோசம் கூட அந்நியரின் செயற்திட்டம் என்பது தமிழ் மக்கள் அறிந்ததுதான் ...உங்கள் ஊளையிடல்கள் எனி எங்கும் பலிக்காது கத்திவிட்டுப் போங்கள்! தமிழ் மக்கள் சரியான நேரத்தில் சரியான மாற்றுத் தலைமைகளை தமது பிள்ளைகளிடமிருந்தே பெற்றுக் கொள்ளவர்.அதுவே அவர்களுக்கு நீடித்த பாதுகாப்பும் அரசியல் உறுதி நிலையை அளிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
என்னண்டால பாருங்கோ தவிகூட்டத்திலை சங்கரியோடை குப்பை கெட்டினவர்தான் இவரும்
போல ஏனன்றால் இவற்ரை கதையள் அப்பிடித்தான் போகுது
இவைய என்னத்தை செய்து சாதிச்சவையென்டல்பாருங்கோ மக்களுக்கு வேசம் போட்டு காட்டினவை பிறகிட்டு வேசம் கலைஞ்சதும் ஒண்டும் தாயகத்திலை இல்லை எல்லாம் ஓடியிட்டுதுகாள். பிறகுஉவர் இன்தியா போனஇடத்தை;அங்கையும் ஏதேஅரசியல் கதைச்சு உள்ளுக்கை கொஞ்சநாள் இருந்தவர் அப்பதான் இவர் கொஞ்சம் வார்த்தைமாறட்ட காறன் என்று தெரியும் இனிக்கதைச்சு என்ன பிரயோசனம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. . . . .
Reply
#24
GMathivathanan Wrote:
kuruvikal Wrote:எங்களுக்கு உங்கட வோட்டில நம்பிக்கையில்ல சனத்தின்ர வார்த்தையில நம்பிக்கை அதாலதான் யுனிவேசிற்றிப் பொடியள் வீடு வீடாப் போய் சனத்தட்ட அபிப்பிராயம் கேட்டு சிலதுகளை வெற்றி கரமாகச் செய்யுறாங்கள்.. அதுக்கும் புலிச்சாயம் பூசி மழுப்புறது உங்கடையாக்கள் தான்.இது சவால் வெள்ளை வேட்டியள வீடு வீடா போகச் சொல்லுறது உங்கட கடமை செய்யுங்கோ பாப்பம்!
நீங்கள்.. உங்கள்.. வீடுகளுக்குப் போங்கள்.. நாங்கள்.. எங்கள்.. வீடுகளுக்குப் போய்.. இரக்கவேண்டுமென்றும்.. அகிம்சைப்.. போராட்டமென்று.. சொல்லிக்.. கூப்பிட்டு.. ஆயுதப் போராட்டத்தை.. புகுத்தும்.. உபாயம்.. தெரியாமல்.. அபாயத்துக்குள்.. போய்விட்டோமோ.. என் அஞ்சுவதாக.. செய்திகள்.. கசிந்தவண்ணம்.. இருக்கின்றன.. மூடிமறைக்க.. இத்தனை.. யுக்திகளா.. உண்மையான.. அகிம்சை.. வெல்லும்.. ஆயுத அகிம்சைக்கு.. அழிவு.. நிச்சயம்..
kuruvikal Wrote:உங்களின் பெக்கெற் நிரப்பும் 'உண்மையான'அகிம்சை எமக்குத் தெரியும்... மக்கள் அகிம்சை வெல்லும்! மக்கள் சக்தி மகா சக்தி அதே போல் மாணவர் சக்தி வெள்ளை வேட்டிகளையும் கோடரிக்காம்புகளையும் தோலுரிக்கும் சக்தி!
Thanks.
பிறகு.. ஏன்.. குருவிகளே.. தயக்கம்.. அகிம்சை.. வழிதான்.. வழியானால்.. ஆயுதங்களைக்.. கையழித்துவிட்டு..
குழாய்.. மாட்டுபவர்.. மாட்டலாம்.. வேட்டி..நாஷனல்.. அணிபவர்.. அணியலாம்..
கேடரிக்..காம்பா.. கொள்ளிவால்ப்..பிசாசா.. தேவையென.. ஒரு கை.. பார்க்கவேண்டியதுதானே.
பெக்கற் நிரப்புபர்..யார்.. புலித்தொலுரிப்பவர்..யார்.. கோடரிக் காம்புகள்..யார்.. என.. சர்வதேச.. உலகமும்.. நிர்ணயித்துக்கொள்ளும்..
அதன் பின்.. சரியான.. இடத்துக்கு.. சரியான.. தெகை போய்ச சேர.. வழியும்.. கிடைக்கும்..
பிரச்சனைக்கு சுமூகமான.. தீர்ப்பும்.. கிடைக்கும்..
mathe Wrote:தாத்தா

எழுதுங்கோ! எழுதுங்கோ!!
எழுத எழுதத்தானே உங்கள் வங்கிக்கணக்கிலும் குளொக் அடிக்கும். உதுக்குத்தானே இங்கே அனுப்பப்பட்டிருக்கிறது.

ஒரு சிறிய அட்வைஸ்:
உந்த நக்கி வரும் பணத்தை விட, கூடுதலாக உழைக்க வேறு வழியுள்ளது. அதைத் தேர்ந்தெடுங்கள். இப்போ நீங்கள் செய்வதை விட அது கேவளமானதல்ல. பணத்திற்காக எதையும் செய்ய துணியும் உம் போன்றோருக்கு மானமா? மரியாதையா? சூடு, சொரனை? .. ம்ம்
kuruvikal Wrote:எங்களுக்கு வேட்டி தேவையில்லை நஷனல் தேவையில்லை தாடிகள் தேவையில்லை குழாய்கள் தேவையில்லை ...நாங்கள் மக்களின் பிள்ளைகள் மக்கள் எதைச் சொல்கிறார்களோ அதை செய்வோம் அதுதான் மக்களின் பிள்ளைகளின் சக்தி மக்கள் சக்தி என்பது! யார் வேடதாரிகள் என்பது சர்வதேசத்துக்குத் தெரிந்து நாளாச்சு...உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை...... மரணம் வந்து வாயில் தட்டும் வரை சிவா என்றிருந்தவருக்கு சுடலை ஞானம் பிறந்தது போல பிறக்கும் ஞானம்.... அப்ப உங்களோடு மக்கள் இருக்க மாட்டார்கள் வேண்டும் என்றால் சர்வதேச உளவுப்படைகள் காவலிருக்கும் அந்நியக் கொடி போர்த்தி சலூட்டடிக்கும் வாங்கிக் கொண்டு சொர்க்கம் அல்லது நரகம் சேரவேண்டியதுதான்! பேரப்பிள்ளைகள் லண்டனிலிருந்து பிபிசிக்கு பேட்டி கொடுக்க கணக்கு முடியும்!
எவ்வளவு காலம்.. இப்படி.. சாட்டுச்சொல்லி.. காலம் ஓட்டி.. மிரட்டிச்.. சாப்பிடப்போறீன்றீர்கள்.. எதிர்க்கருத்துச் சொல்பவர்கள். அத்தனைபேரும்.. கூலிகள் எனக்.. கோஷம்.. எழுப்பி.. எத்தனை நாட்கள்.. சுரண்டிச்.. சீவியம்.. நடாத்தப்போகின்றீர்கள்.. இதுதான் உங்கள்.. ஜனநாயகமா.. இதற்குத்தான்.. இவ்வளவு.. போராட்டமா..?
kuruvikal Wrote:
S.Malaravan Wrote:மானத்தோடு வாழடா தமிழா மண்டியிட்டு மாற்ரானிடம் பிச்சை எடுப்பது கேவலம். எந்தையர் ஆண்ட மண்ணதை பற்றி அடிமைச்சம்பளம் வாங்கும் உனக்கு எப்படி தெரியும். எங்கே உங்கள் கூட்டாளி ஒராள் பௌத்தநாடு என்றுவந்தா திசைதெரியாமல் போயிட்டா என்னவென்று பதில் அழிப்பது என்று கற்பிக்கிறார்காள் போலும்.
சேத்துக்காக மட்டும் வாழாதையுங்கோ. வாழும் போது தேசத்துக்கு ஏதாவது செய்யாட்டிலும் பறவாயில்லை உங்கடைய பொத்திக் கொன்டிருங்கோ அது போதும். வந்திட்டிய வாய்பிளந்து கொண்டு ஆரு போடுவான் பொறுக்கலாம் என்று. சுயமா சம்பாதித்து சுயபுத்தியிலை வாழப்பாருங்கோ.
எதிர் கருத்தென்று அராஜகங்களுக்கும் அநியாயங்களுக்கும் அந்நிய அருவருடித்தனத்துக்கும் தமிழ் மக்கள் மத்தியில் எனிமேல் இடமில்லை. உங்களால் உங்கள் எதிர் கருத்துக்களால் பட்டது போதும்!
உங்கள் எதிர் கருத்துக்களால் மக்களுக்கு கிடைத்த அல்லது கிடைக்கும் நன்மை என்ன....? வள்ளுவர் பாரதியார் சிலைகளும் சினிமா தியேட்டர்களும் சாராயக்கடைகளுமா...?! இதைவிட நீங்கள் சாதித்ததென்ன ....பெக்கெற் நிரப்பினதும் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து பிழைத்ததும் அந்நிய சக்திகள் பலம் பெற உதவியதும் அதன் மூலம் ஜனநாயகப் போர்வை போர்த்தி அந்நிய ஆதரவுடன் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முயன்றமையும் தான்! சிங்கள ஆட்சியாளர்களைவிட எதிர் கருத்தென்றும் ஜனநாயகம் என்றும் ஊளையிட்ட படி அலையும் கூட்டமே தமிழ் மக்களுக்கு எதிராக சமூக அரசியல் பொருளாதார நிலைகள் என்று சகலதிலும் சீரழிவைத்தந்த கொடியவர்கள். அவர்களின் எதிர் கருத்துக்கள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.உங்கள் எதிர் கருத்துக்களை கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்களிடமும் காட்ட வெளிக்கிட்டு பல தடவைகள் தேர்தலில் நாறிய வரலாறுகள் சமீபத்தில் நடந்தது தெரியுமோ....?!
உங்கள் எதிர் கருத்துக் கோசம் கூட அந்நியரின் செயற்திட்டம் என்பது தமிழ் மக்கள் அறிந்ததுதான் ...உங்கள் ஊளையிடல்கள் எனி எங்கும் பலிக்காது கத்திவிட்டுப் போங்கள்! தமிழ் மக்கள் சரியான நேரத்தில் சரியான மாற்றுத் தலைமைகளை தமது பிள்ளைகளிடமிருந்தே பெற்றுக் கொள்ளவர்.அதுவே அவர்களுக்கு நீடித்த பாதுகாப்பும் அரசியல் உறுதி நிலையை அளிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்!
மானமில்லாமல்.. போராட்டமெண்டு .. ஆயுதத்தைத் து}க்கி.. இருந்ததையும்.. வித்துப்போட்டு.. ஒருநாள்.. தனிநாடு.. எண்டுறான்.. பிறகு.. சமஸ்டி.. எண்டுறான்.. பிறகு.. கூடிய பங்களிப்புடன்;.. இடைக்காலமெண்டுறான்.. ஆயுதமெண்டுறான்.. அகிம்சையெண்டுறான்.. ஆயுத.. அகிம்சை..அகிம்சையெண்டுறான்.. உந்த.. ஜனநாயகம்.. எண்ட சொல்லு வந்தவுடனை.. துள்ளிக்குதிக்கிறான்.. ஏன் எண்டுதான்.. விளங்குதில்லை.. தெடங்கி.. இத்தனை வருஷம்.. சாதிச்சதை.. பட்டியல்போடு.. ஒப்பிட்டுப்.. பட்டியல்போடு.. அதுக்குப்பிறகு.. கதைப்பம்.. எண்டால்.. போடுறானில்லை.. நான்.. பட்டியல்போட.. போராட்டம்.. கொச்சை.. எண்டு தணிக்கை.. செய்யிறான்.. ஏனெண்டு.. விளங்குதில்லை..இத்தனைக்கும் எழுதினது.. முழுக்க.. வேதாளக்.. கதைதான். ஒண்டில்.. கொச்சை.. அல்லது.. செய்யிற.. தெழில்.. அப்பிடி.. இப்பிடி.. எண்டுறான்.. தாங்கள்.. செய்யிறதை..வச்சு.. மற்றவையும்.. அதுதான்.. செய்யினம்.. எண்டு சொல்லுறான்.. சிலவேளை.. தான் செய்யிற.. தெழிலை.. செய்யச்சொல்லி.. அறிவுரை.. சொல்லுறானோ.. தெரியேல்லை.. நான் எத்தனையோ தரம்.. சொல்லிப்போட்டன்.. எனக்கும் அரசியலுக்கும்.. வெகுது}ரம்.. நான் சாதாரண.. குடிமகனாத்தான்.. கருத்து எழுதிறன்.. என்டு..பாஷை கீசை.. விளங்காமல்.. அந்தரப்படுறாங்களோ.. என்னவோ
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#25
உதெல்லாம்சரி.. யார் இப்ப கூட்டணித் தலைவரெண்டு.. சொல்லுங்கோ.. ஒருக்கா.. தலைவர் பதவி நீக்கம் எண்டுறாங்கள்.. பிறகு.. கொண்டவரப்பட்ட.. நம்பிக்கைப்.. பிரேரணை.. நிறைவேறவில்லை.. எண்டு குழப்பிறாங்கள்.. யாரப்பா.. இப்ப கூட்டணித்..தலைவர்... து}க்கப்பட்டாரா.. வேறுயாராவது நியமிக்கப்பட்டார்களா.. சொல்லுங்கப்பா..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#26
பட்டியல் போடுவமே 48 இல இருந்து பொறுக்கிப் பொக்கற்றில போட்டதுகள் அந்நியனுக்கு உளவு பாத்து வாங்கினதுகள் அந்நியன்ர அரசியலை விதைத்தது சமூகத்தை சீரழித்ததுகள்...வட்டமேசை சதுர மேசை எண்டு ஊர் ஊரா பறந்ததுகள் பாதுகாப்பெண்டு கொழும்பிலும் மற்றும் நாடுகளிலும் சேர்த்ததுகள் பிள்ளை குட்டிகளை பத்திரமாக வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்ததுகள் கொமோண்டே பாதுகாப்போட உலாவுதல் தேர்தல் என்று கொட்டினதுகள் வாங்கினதுகள் பாராளுமன்றத்தில் சுருட்டினதுகள் அந்நியக் கொள்கைபரப்புக்காக வாங்கினதுகள் அரசுக்கு கையுயர்த்தி வாங்கினதுகள் வெள்ளைக்காரன் போக்கைக்க தந்ததை கோட்டை விட்டுட்டு இனக் கலவரங்களில் அழித்ததுகள் புனர்வாழ்வு முகாங்கள் நடத்தி சுருட்டினதுகள் சனத்தட்ட கள்ளரை வைத்து கொள்ளையடிப்பிச்சு பங்கு போட்டதுகள் சாராய வியாபாரத்தில கோயில் நிர்வாகத்தில பிடுங்கினதுகள் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பின் வழக்குப் பேசுறம் எண்டு சுரண்டினதுகள்..அரச காணிகள் ஒதுக்கினதுகள் வேல வேண்டிதாரம் என்டு வாங்கினதுகள் இடம் மாற்றம் செய்யுறம் எண்டு வாங்கினதுகள் இப்படியே அடிக்கிக் கொண்டு போகலாம் உதை எல்லாம் கூட்டினால் யுத்த அழிவு மிக மிக சின்னன்!
இப்ப விளங்குதே ஆர்ர பாசை ஆருக்கு விளங்குதில்லை எண்டது!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
GMathivathanan Wrote:
kuruvikal Wrote:எங்களுக்கு உங்கட வோட்டில நம்பிக்கையில்ல சனத்தின்ர வார்த்தையில நம்பிக்கை அதாலதான் யுனிவேசிற்றிப் பொடியள் வீடு வீடாப் போய் சனத்தட்ட அபிப்பிராயம் கேட்டு சிலதுகளை வெற்றி கரமாகச் செய்யுறாங்கள்.. அதுக்கும் புலிச்சாயம் பூசி மழுப்புறது உங்கடையாக்கள் தான்.இது சவால் வெள்ளை வேட்டியள வீடு வீடா போகச் சொல்லுறது உங்கட கடமை செய்யுங்கோ பாப்பம்!
நீங்கள்.. உங்கள்.. வீடுகளுக்குப் போங்கள்.. நாங்கள்.. எங்கள்.. வீடுகளுக்குப் போய்.. இரக்கவேண்டுமென்றும்.. அகிம்சைப்.. போராட்டமென்று.. சொல்லிக்.. கூப்பிட்டு.. ஆயுதப் போராட்டத்தை.. புகுத்தும்.. உபாயம்.. தெரியாமல்.. அபாயத்துக்குள்.. போய்விட்டோமோ.. என் அஞ்சுவதாக.. செய்திகள்.. கசிந்தவண்ணம்.. இருக்கின்றன.. மூடிமறைக்க.. இத்தனை.. யுக்திகளா.. உண்மையான.. அகிம்சை.. வெல்லும்.. ஆயுத அகிம்சைக்கு.. அழிவு.. நிச்சயம்..
kuruvikal Wrote:உங்களின் பெக்கெற் நிரப்பும் 'உண்மையான'அகிம்சை எமக்குத் தெரியும்... மக்கள் அகிம்சை வெல்லும்! மக்கள் சக்தி மகா சக்தி அதே போல் மாணவர் சக்தி வெள்ளை வேட்டிகளையும் கோடரிக்காம்புகளையும் தோலுரிக்கும் சக்தி!
Thanks.
பிறகு.. ஏன்.. குருவிகளே.. தயக்கம்.. அகிம்சை.. வழிதான்.. வழியானால்.. ஆயுதங்களைக்.. கையழித்துவிட்டு..
குழாய்.. மாட்டுபவர்.. மாட்டலாம்.. வேட்டி..நாஷனல்.. அணிபவர்.. அணியலாம்..
கேடரிக்..காம்பா.. கொள்ளிவால்ப்..பிசாசா.. தேவையென.. ஒரு கை.. பார்க்கவேண்டியதுதானே.
பெக்கற் நிரப்புபர்..யார்.. புலித்தொலுரிப்பவர்..யார்.. கோடரிக் காம்புகள்..யார்.. என.. சர்வதேச.. உலகமும்.. நிர்ணயித்துக்கொள்ளும்..
அதன் பின்.. சரியான.. இடத்துக்கு.. சரியான.. தெகை போய்ச சேர.. வழியும்.. கிடைக்கும்..
பிரச்சனைக்கு சுமூகமான.. தீர்ப்பும்.. கிடைக்கும்..
mathe Wrote:தாத்தா

எழுதுங்கோ! எழுதுங்கோ!!
எழுத எழுதத்தானே உங்கள் வங்கிக்கணக்கிலும் குளொக் அடிக்கும். உதுக்குத்தானே இங்கே அனுப்பப்பட்டிருக்கிறது.

ஒரு சிறிய அட்வைஸ்:
உந்த நக்கி வரும் பணத்தை விட, கூடுதலாக உழைக்க வேறு வழியுள்ளது. அதைத் தேர்ந்தெடுங்கள். இப்போ நீங்கள் செய்வதை விட அது கேவளமானதல்ல. பணத்திற்காக எதையும் செய்ய துணியும் உம் போன்றோருக்கு மானமா? மரியாதையா? சூடு, சொரனை? .. ம்ம்
kuruvikal Wrote:எங்களுக்கு வேட்டி தேவையில்லை நஷனல் தேவையில்லை தாடிகள் தேவையில்லை குழாய்கள் தேவையில்லை ...நாங்கள் மக்களின் பிள்ளைகள் மக்கள் எதைச் சொல்கிறார்களோ அதை செய்வோம் அதுதான் மக்களின் பிள்ளைகளின் சக்தி மக்கள் சக்தி என்பது! யார் வேடதாரிகள் என்பது சர்வதேசத்துக்குத் தெரிந்து நாளாச்சு...உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை...... மரணம் வந்து வாயில் தட்டும் வரை சிவா என்றிருந்தவருக்கு சுடலை ஞானம் பிறந்தது போல பிறக்கும் ஞானம்.... அப்ப உங்களோடு மக்கள் இருக்க மாட்டார்கள் வேண்டும் என்றால் சர்வதேச உளவுப்படைகள் காவலிருக்கும் அந்நியக் கொடி போர்த்தி சலூட்டடிக்கும் வாங்கிக் கொண்டு சொர்க்கம் அல்லது நரகம் சேரவேண்டியதுதான்! பேரப்பிள்ளைகள் லண்டனிலிருந்து பிபிசிக்கு பேட்டி கொடுக்க கணக்கு முடியும்!
எவ்வளவு காலம்.. இப்படி.. சாட்டுச்சொல்லி.. காலம் ஓட்டி.. மிரட்டிச்.. சாப்பிடப்போறீன்றீர்கள்.. எதிர்க்கருத்துச் சொல்பவர்கள். அத்தனைபேரும்.. கூலிகள் எனக்.. கோஷம்.. எழுப்பி.. எத்தனை நாட்கள்.. சுரண்டிச்.. சீவியம்.. நடாத்தப்போகின்றீர்கள்.. இதுதான் உங்கள்.. ஜனநாயகமா.. இதற்குத்தான்.. இவ்வளவு.. போராட்டமா..?
S.Malaravan Wrote:மானத்தோடு வாழடா தமிழா மண்டியிட்டு மாற்ரானிடம் பிச்சை எடுப்பது கேவலம். எந்தையர் ஆண்ட மண்ணதை பற்றி அடிமைச்சம்பளம் வாங்கும் உனக்கு எப்படி தெரியும். எங்கே உங்கள் கூட்டாளி ஒராள் பௌத்தநாடு என்றுவந்தா திசைதெரியாமல் போயிட்டா என்னவென்று பதில் அழிப்பது என்று கற்பிக்கிறார்காள் போலும்.
சேத்துக்காக மட்டும் வாழாதையுங்கோ. வாழும் போது தேசத்துக்கு ஏதாவது செய்யாட்டிலும் பறவாயில்லை உங்கடைய பொத்திக் கொன்டிருங்கோ அது போதும். வந்திட்டிய வாய்பிளந்து கொண்டு ஆரு போடுவான் பொறுக்கலாம் என்று. சுயமா சம்பாதித்து சுயபுத்தியிலை வாழப்பாருங்கோ.
kuruvikal Wrote:எதிர் கருத்தென்று அராஜகங்களுக்கும் அநியாயங்களுக்கும் அந்நிய அருவருடித்தனத்துக்கும் தமிழ் மக்கள் மத்தியில் எனிமேல் இடமில்லை. உங்களால் உங்கள் எதிர் கருத்துக்களால் பட்டது போதும்!
உங்கள் எதிர் கருத்துக்களால் மக்களுக்கு கிடைத்த அல்லது கிடைக்கும் நன்மை என்ன....? வள்ளுவர் பாரதியார் சிலைகளும் சினிமா தியேட்டர்களும் சாராயக்கடைகளுமா...?! இதைவிட நீங்கள் சாதித்ததென்ன ....பெக்கெற் நிரப்பினதும் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து பிழைத்ததும் அந்நிய சக்திகள் பலம் பெற உதவியதும் அதன் மூலம் ஜனநாயகப் போர்வை போர்த்தி அந்நிய ஆதரவுடன் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முயன்றமையும் தான்! சிங்கள ஆட்சியாளர்களைவிட எதிர் கருத்தென்றும் ஜனநாயகம் என்றும் ஊளையிட்ட படி அலையும் கூட்டமே தமிழ் மக்களுக்கு எதிராக சமூக அரசியல் பொருளாதார நிலைகள் என்று சகலதிலும் சீரழிவைத்தந்த கொடியவர்கள். அவர்களின் எதிர் கருத்துக்கள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.உங்கள் எதிர் கருத்துக்களை கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்களிடமும் காட்ட வெளிக்கிட்டு பல தடவைகள் தேர்தலில் நாறிய வரலாறுகள் சமீபத்தில் நடந்தது தெரியுமோ....?!
உங்கள் எதிர் கருத்துக் கோசம் கூட அந்நியரின் செயற்திட்டம் என்பது தமிழ் மக்கள் அறிந்ததுதான் ...உங்கள் ஊளையிடல்கள் எனி எங்கும் பலிக்காது கத்திவிட்டுப் போங்கள்! தமிழ் மக்கள் சரியான நேரத்தில் சரியான மாற்றுத் தலைமைகளை தமது பிள்ளைகளிடமிருந்தே பெற்றுக் கொள்ளவர்.அதுவே அவர்களுக்கு நீடித்த பாதுகாப்பும் அரசியல் உறுதி நிலையை அளிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்!
மானமில்லாமல்.. போராட்டமெண்டு .. ஆயுதத்தைத் து}க்கி.. இருந்ததையும்.. வித்துப்போட்டு.. ஒருநாள்.. தனிநாடு.. எண்டுறான்.. பிறகு.. சமஸ்டி.. எண்டுறான்.. பிறகு.. கூடிய பங்களிப்புடன்;.. இடைக்காலமெண்டுறான்.. ஆயுதமெண்டுறான்.. அகிம்சையெண்டுறான்.. ஆயுத.. அகிம்சை..அகிம்சையெண்டுறான்.. உந்த.. ஜனநாயகம்.. எண்ட சொல்லு வந்தவுடனை.. துள்ளிக்குதிக்கிறான்.. ஏன் எண்டுதான்.. விளங்குதில்லை.. தெடங்கி.. இத்தனை வருஷம்.. சாதிச்சதை.. பட்டியல்போடு.. ஒப்பிட்டுப்.. பட்டியல்போடு.. அதுக்குப்பிறகு.. கதைப்பம்.. எண்டால்.. போடுறானில்லை.. நான்.. பட்டியல்போட.. போராட்டம்.. கொச்சை.. எண்டு தணிக்கை.. செய்யிறான்.. ஏனெண்டு.. விளங்குதில்லை..இத்தனைக்கும் எழுதினது.. முழுக்க.. வேதாளக்.. கதைதான். ஒண்டில்.. கொச்சை.. அல்லது.. செய்யிற.. தெழில்.. அப்பிடி.. இப்பிடி.. எண்டுறான்.. தாங்கள்.. செய்யிறதை..வச்சு.. மற்றவையும்.. அதுதான்.. செய்யினம்.. எண்டு சொல்லுறான்.. சிலவேளை.. தான் செய்யிற.. தெழிலை.. செய்யச்சொல்லி.. அறிவுரை.. சொல்லுறானோ.. தெரியேல்லை.. நான் எத்தனையோ தரம்.. சொல்லிப்போட்டன்.. எனக்கும் அரசியலுக்கும்.. வெகுது}ரம்.. நான் சாதாரண.. குடிமகனாத்தான்.. கருத்து எழுதிறன்.. என்டு..பாஷை கீசை.. விளங்காமல்.. அந்தரப்படுறாங்களோ.. என்னவோ]
kuruvikal Wrote:பட்டியல் போடுவமே 48 இல இருந்து பொறுக்கிப் பொக்கற்றில போட்டதுகள் அந்நியனுக்கு உளவு பாத்து வாங்கினதுகள் அந்நியன்ர அரசியலை விதைத்தது சமூகத்தை சீரழித்ததுகள்...வட்டமேசை சதுர மேசை எண்டு ஊர் ஊரா பறந்ததுகள் பாதுகாப்பெண்டு கொழும்பிலும் மற்றும் நாடுகளிலும் சேர்த்ததுகள் பிள்ளை குட்டிகளை பத்திரமாக வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்ததுகள் கொமோண்டே பாதுகாப்போட உலாவுதல் தேர்தல் என்று கொட்டினதுகள் வாங்கினதுகள் பாராளுமன்றத்தில் சுருட்டினதுகள் அந்நியக் கொள்கைபரப்புக்காக வாங்கினதுகள் அரசுக்கு கையுயர்த்தி வாங்கினதுகள் வெள்ளைக்காரன் போக்கைக்க தந்ததை கோட்டை விட்டுட்டு இனக் கலவரங்களில் அழித்ததுகள் புனர்வாழ்வு முகாங்கள் நடத்தி சுருட்டினதுகள் சனத்தட்ட கள்ளரை வைத்து கொள்ளையடிப்பிச்சு பங்கு போட்டதுகள் சாராய வியாபாரத்தில கோயில் நிர்வாகத்தில பிடுங்கினதுகள் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பின் வழக்குப் பேசுறம் எண்டு சுரண்டினதுகள்..அரச காணிகள் ஒதுக்கினதுகள் வேல வேண்டிதாரம் என்டு வாங்கினதுகள் இடம் மாற்றம் செய்யுறம் எண்டு வாங்கினதுகள் இப்படியே அடிக்கிக் கொண்டு போகலாம் உதை எல்லாம் கூட்டினால் யுத்த அழிவு மிக மிக சின்னன்
இப்ப விளங்குதே ஆர்ர பாசை ஆருக்கு விளங்குதில்லை எண்டது!
குருவிகளே.. நீங்கள்.. குறிப்பிட்ட.. காலத்தில்.. போரால் செத்தது.. எத்தனை.. கைகாலிழந்நது.. எத்தகை.. மனநோயால்.. அவதிப்பட்டவை.. எத்தனை.. கொண்டுவந்து இருத்திய.. இராணுவம்.. எத்தனை.. உருவாக்கிய.. சூனியப்பிரதேசங்கள்.. எத்தனை.. துரத்தியடித்த மக்களதொகை எத்தனை.. ஆடுமாடே.. போகமுடியாத.. பிரதேசங்கள்..எத்தனை.. உள்ளேயிருந்நவனை.. மேல்வரும்போது.. ஒற்றன்..என.. குற்றம்சாட்டி.. அழித்தவை.. எத்தனை.. பாதுகாப்புவலையங்களுக்குள்.. புதைத்த.. உடல்கள்.. எத்தனை.. இப்படியான்; பட்டியல்களை.. விட்டுவிட்டு.. படித்த.. வர்க்கத்தின்மீது.. படித்த குற்றத்திறகாக.. குற்றம்சாட்டுகின்றீர்களே.. இது.. நியாயமா..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#28
யார் படித்த வர்க்கம்... அட வர்க்க வேறுபாடும் வேறையா கடவுளே எப்படியெல்லாம் பிரிச்சிருக்கிறாங்கள்.... இது சமூகத்தையே வெட்டிப் புதைத்ததற்குச் சமன் சாதியம் படிச்சவன் படிக்காதவன்...ஊரான் தெருவான் இப்படி பிரிச்சுத்தானே ஜனநாயகம் வளத்தனியள்...அது சரி படிச்ச மண்டைகளே எத்தை விஞ்ஞானிகளை உருவாக்கினீர்கள் எத்தனை தத்துவ ஞானிகளை உருவாக்கினீர்கள் எத்தனை பல்கலைக் கழகங்களை அமைத்தீர்கள் எத்தனை ஆய்வு நிறுவனக்கள் அமைத்தீர்கள் எத்தனை சட்டக் கல்லூரிகள் அமைத்தீர்கள் எத்தனை நீதிபதிகளை உருவாக்கினீர்கள்...எத்தனை பொறியியல் மருத்துவக் கல்லூரிகள் அமைத்தீர்கள்...ஆக காசு வைத்திருந்து மற்றாஸ் யூனிவேசிட்டியில் படித்தவர்கள் லோ கொளிச்சில்ல் குப்பை கொட்டியவர்கள் படித்தவர்க்கமோ.....!

இனக்கலவரம் வரக் காரணம் யார்....? கல்வித்தரப்படுத்தல் வரக் காரணம் யார்....? வெளிநாட்டுக் கூலிகள் வரக் காரணம் யார்....? சிங்களக் குடியேற்றங்கள் வரக் காரணம் யார்....? சமூகப்பிரிவினைகளும் சண்டித்தனக்களூம் பெருகி வெட்டுக் கொத்துகளால் வெட்டிப் புதைத்தது யார்...? அதுக்கு வழக்குப் பேசி மூடி மறைத்தது யார்...? அதை கெட்டித்தனம் என்று புகழ்ந்தது யார்....? போட்டி அரசியல் நடத்தி இனத்தை பலவீனபப்டுத்தியது யார்...? சிங்கள ஆட்சிக்கு இனப்பலவீனத்தை சுட்டி அரசியல் காய் நகர்த்தியது யார்...? சாதிச் சண்டைகளில் குளிர் காய்ந்தது யார்...? சமூக அடிமைத்தனத்தை புகுத்தி வர்க்க பேதம் வளர்த்தது யார்....? சிங்கள அரசுக்கு தமிழ் மக்களை பிரித்தாலும் தந்திரம் சொல்லிக் கொடுத்தது யார்...! இப்படிபலதும் அடுக்கலாம் கையுளைகிறது.... இவ்வளவையும் செய்து பின் வன்முறைகளுக்கு தூபமிட்டு ஈழக் கோரிக்கையை முன்வைத்த்தது யார்...பின் அதைவிட்டுவிட்டு மாவட்ட சபை மாகாண சபை எண்டு அடங்கினது யார்...?இளைஞர்களை உசுப்பிவிட்டது யார்....? உசுப்பிவிட்ட பின் அந்நிய அருவருடிகளானது யார்...?

இது மட்டுமா இன்னும் இருக்கிறது ....இதுதானா உங்கள் ஜனநாயகம் மாற்றுக்கருத்துத் தேடும் இலட்சணம்! முழுத்தவறுகளையும் செய்து விட்டு நாங்கள் படித்தவர்க்கம் என்றும் ஜனநாயக வாதிகள் என்றும் போர்வை போர்த்திய படி நாலு ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லாம் தமிழ் மக்களின் அரசியல் வாதிகளோ...! அது அந்தக் காலம் புதிய தலைமுறை உங்களின் தோலுரிக்கும் அவதானமாகவிருங்கள்! வெள்ளை வேட்டியும் இல்லாமல் நடுச் சந்தியில் இருப்பீர்கள்.நாங்கள் நேர்மைக்கு நேர்மையானவர்கள் வஞ்சகர்களுக்கு வஞ்சகர்களே!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
GMathivathanan Wrote:
kuruvikal Wrote:எங்களுக்கு உங்கட வோட்டில நம்பிக்கையில்ல சனத்தின்ர வார்த்தையில நம்பிக்கை அதாலதான் யுனிவேசிற்றிப் பொடியள் வீடு வீடாப் போய் சனத்தட்ட அபிப்பிராயம் கேட்டு சிலதுகளை வெற்றி கரமாகச் செய்யுறாங்கள்.. அதுக்கும் புலிச்சாயம் பூசி மழுப்புறது உங்கடையாக்கள் தான்.இது சவால் வெள்ளை வேட்டியள வீடு வீடா போகச் சொல்லுறது உங்கட கடமை செய்யுங்கோ பாப்பம்!
நீங்கள்.. உங்கள்.. வீடுகளுக்குப் போங்கள்.. நாங்கள்.. எங்கள்.. வீடுகளுக்குப் போய்.. இரக்கவேண்டுமென்றும்.. அகிம்சைப்.. போராட்டமென்று.. சொல்லிக்.. கூப்பிட்டு.. ஆயுதப் போராட்டத்தை.. புகுத்தும்.. உபாயம்.. தெரியாமல்.. அபாயத்துக்குள்.. போய்விட்டோமோ.. என் அஞ்சுவதாக.. செய்திகள்.. கசிந்தவண்ணம்.. இருக்கின்றன.. மூடிமறைக்க.. இத்தனை.. யுக்திகளா.. உண்மையான.. அகிம்சை.. வெல்லும்.. ஆயுத அகிம்சைக்கு.. அழிவு.. நிச்சயம்..
kuruvikal Wrote:உங்களின் பெக்கெற் நிரப்பும் 'உண்மையான'அகிம்சை எமக்குத் தெரியும்... மக்கள் அகிம்சை வெல்லும்! மக்கள் சக்தி மகா சக்தி அதே போல் மாணவர் சக்தி வெள்ளை வேட்டிகளையும் கோடரிக்காம்புகளையும் தோலுரிக்கும் சக்தி!
Thanks.
பிறகு.. ஏன்.. குருவிகளே.. தயக்கம்.. அகிம்சை.. வழிதான்.. வழியானால்.. ஆயுதங்களைக்.. கையழித்துவிட்டு..
குழாய்.. மாட்டுபவர்.. மாட்டலாம்.. வேட்டி..நாஷனல்.. அணிபவர்.. அணியலாம்..
கேடரிக்..காம்பா.. கொள்ளிவால்ப்..பிசாசா.. தேவையென.. ஒரு கை.. பார்க்கவேண்டியதுதானே.
பெக்கற் நிரப்புபர்..யார்.. புலித்தொலுரிப்பவர்..யார்.. கோடரிக் காம்புகள்..யார்.. என.. சர்வதேச.. உலகமும்.. நிர்ணயித்துக்கொள்ளும்..
அதன் பின்.. சரியான.. இடத்துக்கு.. சரியான.. தெகை போய்ச சேர.. வழியும்.. கிடைக்கும்..
பிரச்சனைக்கு சுமூகமான.. தீர்ப்பும்.. கிடைக்கும்..
mathe Wrote:தாத்தா

எழுதுங்கோ! எழுதுங்கோ!!
எழுத எழுதத்தானே உங்கள் வங்கிக்கணக்கிலும் குளொக் அடிக்கும். உதுக்குத்தானே இங்கே அனுப்பப்பட்டிருக்கிறது.

ஒரு சிறிய அட்வைஸ்:
உந்த நக்கி வரும் பணத்தை விட, கூடுதலாக உழைக்க வேறு வழியுள்ளது. அதைத் தேர்ந்தெடுங்கள். இப்போ நீங்கள் செய்வதை விட அது கேவளமானதல்ல. பணத்திற்காக எதையும் செய்ய துணியும் உம் போன்றோருக்கு மானமா? மரியாதையா? சூடு, சொரனை? .. ம்ம்
kuruvikal Wrote:எங்களுக்கு வேட்டி தேவையில்லை நஷனல் தேவையில்லை தாடிகள் தேவையில்லை குழாய்கள் தேவையில்லை ...நாங்கள் மக்களின் பிள்ளைகள் மக்கள் எதைச் சொல்கிறார்களோ அதை செய்வோம் அதுதான் மக்களின் பிள்ளைகளின் சக்தி மக்கள் சக்தி என்பது! யார் வேடதாரிகள் என்பது சர்வதேசத்துக்குத் தெரிந்து நாளாச்சு...உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை...... மரணம் வந்து வாயில் தட்டும் வரை சிவா என்றிருந்தவருக்கு சுடலை ஞானம் பிறந்தது போல பிறக்கும் ஞானம்.... அப்ப உங்களோடு மக்கள் இருக்க மாட்டார்கள் வேண்டும் என்றால் சர்வதேச உளவுப்படைகள் காவலிருக்கும் அந்நியக் கொடி போர்த்தி சலூட்டடிக்கும் வாங்கிக் கொண்டு சொர்க்கம் அல்லது நரகம் சேரவேண்டியதுதான்! பேரப்பிள்ளைகள் லண்டனிலிருந்து பிபிசிக்கு பேட்டி கொடுக்க கணக்கு முடியும்!
எவ்வளவு காலம்.. இப்படி.. சாட்டுச்சொல்லி.. காலம் ஓட்டி.. மிரட்டிச்.. சாப்பிடப்போறீன்றீர்கள்.. எதிர்க்கருத்துச் சொல்பவர்கள். அத்தனைபேரும்.. கூலிகள் எனக்.. கோஷம்.. எழுப்பி.. எத்தனை நாட்கள்.. சுரண்டிச்.. சீவியம்.. நடாத்தப்போகின்றீர்கள்.. இதுதான் உங்கள்.. ஜனநாயகமா.. இதற்குத்தான்.. இவ்வளவு.. போராட்டமா..?
S.Malaravan Wrote:மானத்தோடு வாழடா தமிழா மண்டியிட்டு மாற்ரானிடம் பிச்சை எடுப்பது கேவலம். எந்தையர் ஆண்ட மண்ணதை பற்றி அடிமைச்சம்பளம் வாங்கும் உனக்கு எப்படி தெரியும். எங்கே உங்கள் கூட்டாளி ஒராள் பௌத்தநாடு என்றுவந்தா திசைதெரியாமல் போயிட்டா என்னவென்று பதில் அழிப்பது என்று கற்பிக்கிறார்காள் போலும்.
சேத்துக்காக மட்டும் வாழாதையுங்கோ. வாழும் போது தேசத்துக்கு ஏதாவது செய்யாட்டிலும் பறவாயில்லை உங்கடைய பொத்திக் கொன்டிருங்கோ அது போதும். வந்திட்டிய வாய்பிளந்து கொண்டு ஆரு போடுவான் பொறுக்கலாம் என்று. சுயமா சம்பாதித்து சுயபுத்தியிலை வாழப்பாருங்கோ.
kuruvikal Wrote:எதிர் கருத்தென்று அராஜகங்களுக்கும் அநியாயங்களுக்கும் அந்நிய அருவருடித்தனத்துக்கும் தமிழ் மக்கள் மத்தியில் எனிமேல் இடமில்லை. உங்களால் உங்கள் எதிர் கருத்துக்களால் பட்டது போதும்!
உங்கள் எதிர் கருத்துக்களால் மக்களுக்கு கிடைத்த அல்லது கிடைக்கும் நன்மை என்ன....? வள்ளுவர் பாரதியார் சிலைகளும் சினிமா தியேட்டர்களும் சாராயக்கடைகளுமா...?! இதைவிட நீங்கள் சாதித்ததென்ன ....பெக்கெற் நிரப்பினதும் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து பிழைத்ததும் அந்நிய சக்திகள் பலம் பெற உதவியதும் அதன் மூலம் ஜனநாயகப் போர்வை போர்த்தி அந்நிய ஆதரவுடன் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முயன்றமையும் தான்! சிங்கள ஆட்சியாளர்களைவிட எதிர் கருத்தென்றும் ஜனநாயகம் என்றும் ஊளையிட்ட படி அலையும் கூட்டமே தமிழ் மக்களுக்கு எதிராக சமூக அரசியல் பொருளாதார நிலைகள் என்று சகலதிலும் சீரழிவைத்தந்த கொடியவர்கள். அவர்களின் எதிர் கருத்துக்கள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.உங்கள் எதிர் கருத்துக்களை கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்களிடமும் காட்ட வெளிக்கிட்டு பல தடவைகள் தேர்தலில் நாறிய வரலாறுகள் சமீபத்தில் நடந்தது தெரியுமோ....?!
உங்கள் எதிர் கருத்துக் கோசம் கூட அந்நியரின் செயற்திட்டம் என்பது தமிழ் மக்கள் அறிந்ததுதான் ...உங்கள் ஊளையிடல்கள் எனி எங்கும் பலிக்காது கத்திவிட்டுப் போங்கள்! தமிழ் மக்கள் சரியான நேரத்தில் சரியான மாற்றுத் தலைமைகளை தமது பிள்ளைகளிடமிருந்தே பெற்றுக் கொள்ளவர்.அதுவே அவர்களுக்கு நீடித்த பாதுகாப்பும் அரசியல் உறுதி நிலையை அளிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்!
மானமில்லாமல்.. போராட்டமெண்டு .. ஆயுதத்தைத் து}க்கி.. இருந்ததையும்.. வித்துப்போட்டு.. ஒருநாள்.. தனிநாடு.. எண்டுறான்.. பிறகு.. சமஸ்டி.. எண்டுறான்.. பிறகு.. கூடிய பங்களிப்புடன்;.. இடைக்காலமெண்டுறான்.. ஆயுதமெண்டுறான்.. அகிம்சையெண்டுறான்.. ஆயுத.. அகிம்சை..அகிம்சையெண்டுறான்.. உந்த.. ஜனநாயகம்.. எண்ட சொல்லு வந்தவுடனை.. துள்ளிக்குதிக்கிறான்.. ஏன் எண்டுதான்.. விளங்குதில்லை.. தெடங்கி.. இத்தனை வருஷம்.. சாதிச்சதை.. பட்டியல்போடு.. ஒப்பிட்டுப்.. பட்டியல்போடு.. அதுக்குப்பிறகு.. கதைப்பம்.. எண்டால்.. போடுறானில்லை.. நான்.. பட்டியல்போட.. போராட்டம்.. கொச்சை.. எண்டு தணிக்கை.. செய்யிறான்.. ஏனெண்டு.. விளங்குதில்லை..இத்தனைக்கும் எழுதினது.. முழுக்க.. வேதாளக்.. கதைதான். ஒண்டில்.. கொச்சை.. அல்லது.. செய்யிற.. தெழில்.. அப்பிடி.. இப்பிடி.. எண்டுறான்.. தாங்கள்.. செய்யிறதை..வச்சு.. மற்றவையும்.. அதுதான்.. செய்யினம்.. எண்டு சொல்லுறான்.. சிலவேளை.. தான் செய்யிற.. தெழிலை.. செய்யச்சொல்லி.. அறிவுரை.. சொல்லுறானோ.. தெரியேல்லை.. நான் எத்தனையோ தரம்.. சொல்லிப்போட்டன்.. எனக்கும் அரசியலுக்கும்.. வெகுது}ரம்.. நான் சாதாரண.. குடிமகனாத்தான்.. கருத்து எழுதிறன்.. என்டு..பாஷை கீசை.. விளங்காமல்.. அந்தரப்படுறாங்களோ.. என்னவோ]
kuruvikal Wrote:பட்டியல் போடுவமே 48 இல இருந்து பொறுக்கிப் பொக்கற்றில போட்டதுகள் அந்நியனுக்கு உளவு பாத்து வாங்கினதுகள் அந்நியன்ர அரசியலை விதைத்தது சமூகத்தை சீரழித்ததுகள்...வட்டமேசை சதுர மேசை எண்டு ஊர் ஊரா பறந்ததுகள் பாதுகாப்பெண்டு கொழும்பிலும் மற்றும் நாடுகளிலும் சேர்த்ததுகள் பிள்ளை குட்டிகளை பத்திரமாக வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்ததுகள் கொமோண்டே பாதுகாப்போட உலாவுதல் தேர்தல் என்று கொட்டினதுகள் வாங்கினதுகள் பாராளுமன்றத்தில் சுருட்டினதுகள் அந்நியக் கொள்கைபரப்புக்காக வாங்கினதுகள் அரசுக்கு கையுயர்த்தி வாங்கினதுகள் வெள்ளைக்காரன் போக்கைக்க தந்ததை கோட்டை விட்டுட்டு இனக் கலவரங்களில் அழித்ததுகள் புனர்வாழ்வு முகாங்கள் நடத்தி சுருட்டினதுகள் சனத்தட்ட கள்ளரை வைத்து கொள்ளையடிப்பிச்சு பங்கு போட்டதுகள் சாராய வியாபாரத்தில கோயில் நிர்வாகத்தில பிடுங்கினதுகள் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பின் வழக்குப் பேசுறம் எண்டு சுரண்டினதுகள்..அரச காணிகள் ஒதுக்கினதுகள் வேல வேண்டிதாரம் என்டு வாங்கினதுகள் இடம் மாற்றம் செய்யுறம் எண்டு வாங்கினதுகள் இப்படியே அடிக்கிக் கொண்டு போகலாம் உதை எல்லாம் கூட்டினால் யுத்த அழிவு மிக மிக சின்னன்
இப்ப விளங்குதே ஆர்ர பாசை ஆருக்கு விளங்குதில்லை எண்டது!
குருவிகளே.. நீங்கள்.. குறிப்பிட்ட.. காலத்தில்.. போரால் செத்தது.. எத்தனை.. கைகாலிழந்நது.. எத்தகை.. மனநோயால்.. அவதிப்பட்டவை.. எத்தனை.. கொண்டுவந்து இருத்திய.. இராணுவம்.. எத்தனை.. புருஷனை இழந்த.. பெண்கள்.. எத்தனை..அடிச்சு உடைச்சு.. களவெடுத்த.. கோவிகள் எத்தனை.. உடைத்த பள்ளிக்கூடங்கள்.. எத்தனை.. உருவாக்கிய.. சூனியப்பிரதேசங்கள்.. எத்தனை.. துரத்தியடித்த மக்களதொகை எத்தனை.. ஆடுமாடே.. போகமுடியாத.. பிரதேசங்கள்..எத்தனை.. உள்ளேயிருந்நவனை.. மேல்வரும்போது.. ஒற்றன்..என.. குற்றம்சாட்டி.. அழித்தவை.. எத்தனை.. உருவாக்கினேன்.. என்றுசொல்லிக்.. கொலைசெய்த.. பிள்ளைகள்.. எத்தனை.. பாதுகாப்புவலையங்களுக்குள்.. புதைத்த.. உடல்கள்.. எத்தனை.. இப்படியான்; பட்டியல்களை.. விட்டுவிட்டு.. படித்த.. வர்க்கத்தின்மீது.. படித்த குற்றத்திறகாக.. குற்றம்சாட்டுகின்றீர்களே.. இது.. நியாயமா..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#30
GMathivathanan Wrote:
GMathivathanan Wrote:[quote=kuruvikal]எங்களுக்கு உங்கட வோட்டில நம்பிக்கையில்ல சனத்தின்ர வார்த்தையில நம்பிக்கை அதாலதான் யுனிவேசிற்றிப் பொடியள் வீடு வீடாப் போய் சனத்தட்ட அபிப்பிராயம் கேட்டு சிலதுகளை வெற்றி கரமாகச் செய்யுறாங்கள்.. அதுக்கும் புலிச்சாயம் பூசி மழுப்புறது உங்கடையாக்கள் தான்.இது சவால் வெள்ளை வேட்டியள வீடு வீடா போகச் சொல்லுறது உங்கட கடமை செய்யுங்கோ பாப்பம்!
நீங்கள்.. உங்கள்.. வீடுகளுக்குப் போங்கள்.. நாங்கள்.. எங்கள்.. வீடுகளுக்குப் போய்.. இரக்கவேண்டுமென்றும்.. அகிம்சைப்.. போராட்டமென்று.. சொல்லிக்.. கூப்பிட்டு.. ஆயுதப் போராட்டத்தை.. புகுத்தும்.. உபாயம்.. தெரியாமல்.. அபாயத்துக்குள்.. போய்விட்டோமோ.. என் அஞ்சுவதாக.. செய்திகள்.. கசிந்தவண்ணம்.. இருக்கின்றன.. மூடிமறைக்க.. இத்தனை.. யுக்திகளா.. உண்மையான.. அகிம்சை.. வெல்லும்.. ஆயுத அகிம்சைக்கு.. அழிவு.. நிச்சயம்..
kuruvikal Wrote:உங்களின் பெக்கெற் நிரப்பும் 'உண்மையான'அகிம்சை எமக்குத் தெரியும்... மக்கள் அகிம்சை வெல்லும்! மக்கள் சக்தி மகா சக்தி அதே போல் மாணவர் சக்தி வெள்ளை வேட்டிகளையும் கோடரிக்காம்புகளையும் தோலுரிக்கும் சக்தி!
Thanks.
பிறகு.. ஏன்.. குருவிகளே.. தயக்கம்.. அகிம்சை.. வழிதான்.. வழியானால்.. ஆயுதங்களைக்.. கையழித்துவிட்டு..
குழாய்.. மாட்டுபவர்.. மாட்டலாம்.. வேட்டி..நாஷனல்.. அணிபவர்.. அணியலாம்..
கேடரிக்..காம்பா.. கொள்ளிவால்ப்..பிசாசா.. தேவையென.. ஒரு கை.. பார்க்கவேண்டியதுதானே.
பெக்கற் நிரப்புபர்..யார்.. புலித்தொலுரிப்பவர்..யார்.. கோடரிக் காம்புகள்..யார்.. என.. சர்வதேச.. உலகமும்.. நிர்ணயித்துக்கொள்ளும்..
அதன் பின்.. சரியான.. இடத்துக்கு.. சரியான.. தெகை போய்ச சேர.. வழியும்.. கிடைக்கும்..
பிரச்சனைக்கு சுமூகமான.. தீர்ப்பும்.. கிடைக்கும்..
mathe Wrote:தாத்தா

எழுதுங்கோ! எழுதுங்கோ!!
எழுத எழுதத்தானே உங்கள் வங்கிக்கணக்கிலும் குளொக் அடிக்கும். உதுக்குத்தானே இங்கே அனுப்பப்பட்டிருக்கிறது.

ஒரு சிறிய அட்வைஸ்:
உந்த நக்கி வரும் பணத்தை விட, கூடுதலாக உழைக்க வேறு வழியுள்ளது. அதைத் தேர்ந்தெடுங்கள். இப்போ நீங்கள் செய்வதை விட அது கேவளமானதல்ல. பணத்திற்காக எதையும் செய்ய துணியும் உம் போன்றோருக்கு மானமா? மரியாதையா? சூடு, சொரனை? .. ம்ம்
kuruvikal Wrote:எங்களுக்கு வேட்டி தேவையில்லை நஷனல் தேவையில்லை தாடிகள் தேவையில்லை குழாய்கள் தேவையில்லை ...நாங்கள் மக்களின் பிள்ளைகள் மக்கள் எதைச் சொல்கிறார்களோ அதை செய்வோம் அதுதான் மக்களின் பிள்ளைகளின் சக்தி மக்கள் சக்தி என்பது! யார் வேடதாரிகள் என்பது சர்வதேசத்துக்குத் தெரிந்து நாளாச்சு...உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை...... மரணம் வந்து வாயில் தட்டும் வரை சிவா என்றிருந்தவருக்கு சுடலை ஞானம் பிறந்தது போல பிறக்கும் ஞானம்.... அப்ப உங்களோடு மக்கள் இருக்க மாட்டார்கள் வேண்டும் என்றால் சர்வதேச உளவுப்படைகள் காவலிருக்கும் அந்நியக் கொடி போர்த்தி சலூட்டடிக்கும் வாங்கிக் கொண்டு சொர்க்கம் அல்லது நரகம் சேரவேண்டியதுதான்! பேரப்பிள்ளைகள் லண்டனிலிருந்து பிபிசிக்கு பேட்டி கொடுக்க கணக்கு முடியும்!
எவ்வளவு காலம்.. இப்படி.. சாட்டுச்சொல்லி.. காலம் ஓட்டி.. மிரட்டிச்.. சாப்பிடப்போறீன்றீர்கள்.. எதிர்க்கருத்துச் சொல்பவர்கள். அத்தனைபேரும்.. கூலிகள் எனக்.. கோஷம்.. எழுப்பி.. எத்தனை நாட்கள்.. சுரண்டிச்.. சீவியம்.. நடாத்தப்போகின்றீர்கள்.. இதுதான் உங்கள்.. ஜனநாயகமா.. இதற்குத்தான்.. இவ்வளவு.. போராட்டமா..?
S.Malaravan Wrote:மானத்தோடு வாழடா தமிழா மண்டியிட்டு மாற்ரானிடம் பிச்சை எடுப்பது கேவலம். எந்தையர் ஆண்ட மண்ணதை பற்றி அடிமைச்சம்பளம் வாங்கும் உனக்கு எப்படி தெரியும். எங்கே உங்கள் கூட்டாளி ஒராள் பௌத்தநாடு என்றுவந்தா திசைதெரியாமல் போயிட்டா என்னவென்று பதில் அழிப்பது என்று கற்பிக்கிறார்காள் போலும்.
சேத்துக்காக மட்டும் வாழாதையுங்கோ. வாழும் போது தேசத்துக்கு ஏதாவது செய்யாட்டிலும் பறவாயில்லை உங்கடைய பொத்திக் கொன்டிருங்கோ அது போதும். வந்திட்டிய வாய்பிளந்து கொண்டு ஆரு போடுவான் பொறுக்கலாம் என்று. சுயமா சம்பாதித்து சுயபுத்தியிலை வாழப்பாருங்கோ.
kuruvikal Wrote:எதிர் கருத்தென்று அராஜகங்களுக்கும் அநியாயங்களுக்கும் அந்நிய அருவருடித்தனத்துக்கும் தமிழ் மக்கள் மத்தியில் எனிமேல் இடமில்லை. உங்களால் உங்கள் எதிர் கருத்துக்களால் பட்டது போதும்!
உங்கள் எதிர் கருத்துக்களால் மக்களுக்கு கிடைத்த அல்லது கிடைக்கும் நன்மை என்ன....? வள்ளுவர் பாரதியார் சிலைகளும் சினிமா தியேட்டர்களும் சாராயக்கடைகளுமா...?! இதைவிட நீங்கள் சாதித்ததென்ன ....பெக்கெற் நிரப்பினதும் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து பிழைத்ததும் அந்நிய சக்திகள் பலம் பெற உதவியதும் அதன் மூலம் ஜனநாயகப் போர்வை போர்த்தி அந்நிய ஆதரவுடன் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முயன்றமையும் தான்! சிங்கள ஆட்சியாளர்களைவிட எதிர் கருத்தென்றும் ஜனநாயகம் என்றும் ஊளையிட்ட படி அலையும் கூட்டமே தமிழ் மக்களுக்கு எதிராக சமூக அரசியல் பொருளாதார நிலைகள் என்று சகலதிலும் சீரழிவைத்தந்த கொடியவர்கள். அவர்களின் எதிர் கருத்துக்கள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.உங்கள் எதிர் கருத்துக்களை கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்களிடமும் காட்ட வெளிக்கிட்டு பல தடவைகள் தேர்தலில் நாறிய வரலாறுகள் சமீபத்தில் நடந்தது தெரியுமோ....?!
உங்கள் எதிர் கருத்துக் கோசம் கூட அந்நியரின் செயற்திட்டம் என்பது தமிழ் மக்கள் அறிந்ததுதான் ...உங்கள் ஊளையிடல்கள் எனி எங்கும் பலிக்காது கத்திவிட்டுப் போங்கள்! தமிழ் மக்கள் சரியான நேரத்தில் சரியான மாற்றுத் தலைமைகளை தமது பிள்ளைகளிடமிருந்தே பெற்றுக் கொள்ளவர்.அதுவே அவர்களுக்கு நீடித்த பாதுகாப்பும் அரசியல் உறுதி நிலையை அளிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்!
மானமில்லாமல்.. போராட்டமெண்டு .. ஆயுதத்தைத் து}க்கி.. இருந்ததையும்.. வித்துப்போட்டு.. ஒருநாள்.. தனிநாடு.. எண்டுறான்.. பிறகு.. சமஸ்டி.. எண்டுறான்.. பிறகு.. கூடிய பங்களிப்புடன்;.. இடைக்காலமெண்டுறான்.. ஆயுதமெண்டுறான்.. அகிம்சையெண்டுறான்.. ஆயுத.. அகிம்சை..அகிம்சையெண்டுறான்.. உந்த.. ஜனநாயகம்.. எண்ட சொல்லு வந்தவுடனை.. துள்ளிக்குதிக்கிறான்.. ஏன் எண்டுதான்.. விளங்குதில்லை.. தெடங்கி.. இத்தனை வருஷம்.. சாதிச்சதை.. பட்டியல்போடு.. ஒப்பிட்டுப்.. பட்டியல்போடு.. அதுக்குப்பிறகு.. கதைப்பம்.. எண்டால்.. போடுறானில்லை.. நான்.. பட்டியல்போட.. போராட்டம்.. கொச்சை.. எண்டு தணிக்கை.. செய்யிறான்.. ஏனெண்டு.. விளங்குதில்லை..இத்தனைக்கும் எழுதினது.. முழுக்க.. வேதாளக்.. கதைதான். ஒண்டில்.. கொச்சை.. அல்லது.. செய்யிற.. தெழில்.. அப்பிடி.. இப்பிடி.. எண்டுறான்.. தாங்கள்.. செய்யிறதை..வச்சு.. மற்றவையும்.. அதுதான்.. செய்யினம்.. எண்டு சொல்லுறான்.. சிலவேளை.. தான் செய்யிற.. தெழிலை.. செய்யச்சொல்லி.. அறிவுரை.. சொல்லுறானோ.. தெரியேல்லை.. நான் எத்தனையோ தரம்.. சொல்லிப்போட்டன்.. எனக்கும் அரசியலுக்கும்.. வெகுது}ரம்.. நான் சாதாரண.. குடிமகனாத்தான்.. கருத்து எழுதிறன்.. என்டு..பாஷை கீசை.. விளங்காமல்.. அந்தரப்படுறாங்களோ.. என்னவோ]
kuruvikal Wrote:பட்டியல் போடுவமே 48 இல இருந்து பொறுக்கிப் பொக்கற்றில போட்டதுகள் அந்நியனுக்கு உளவு பாத்து வாங்கினதுகள் அந்நியன்ர அரசியலை விதைத்தது சமூகத்தை சீரழித்ததுகள்...வட்டமேசை சதுர மேசை எண்டு ஊர் ஊரா பறந்ததுகள் பாதுகாப்பெண்டு கொழும்பிலும் மற்றும் நாடுகளிலும் சேர்த்ததுகள் பிள்ளை குட்டிகளை பத்திரமாக வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்ததுகள் கொமோண்டே பாதுகாப்போட உலாவுதல் தேர்தல் என்று கொட்டினதுகள் வாங்கினதுகள் பாராளுமன்றத்தில் சுருட்டினதுகள் அந்நியக் கொள்கைபரப்புக்காக வாங்கினதுகள் அரசுக்கு கையுயர்த்தி வாங்கினதுகள் வெள்ளைக்காரன் போக்கைக்க தந்ததை கோட்டை விட்டுட்டு இனக் கலவரங்களில் அழித்ததுகள் புனர்வாழ்வு முகாங்கள் நடத்தி சுருட்டினதுகள் சனத்தட்ட கள்ளரை வைத்து கொள்ளையடிப்பிச்சு பங்கு போட்டதுகள் சாராய வியாபாரத்தில கோயில் நிர்வாகத்தில பிடுங்கினதுகள் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பின் வழக்குப் பேசுறம் எண்டு சுரண்டினதுகள்..அரச காணிகள் ஒதுக்கினதுகள் வேல வேண்டிதாரம் என்டு வாங்கினதுகள் இடம் மாற்றம் செய்யுறம் எண்டு வாங்கினதுகள் இப்படியே அடிக்கிக் கொண்டு போகலாம் உதை எல்லாம் கூட்டினால் யுத்த அழிவு மிக மிக சின்னன்
இப்ப விளங்குதே ஆர்ர பாசை ஆருக்கு விளங்குதில்லை எண்டது!
குருவிகளே.. நீங்கள்.. குறிப்பிட்ட.. காலத்தில்.. போரால் செத்தது.. எத்தனை.. கைகாலிழந்நது.. எத்தகை.. மனநோயால்.. அவதிப்பட்டவை.. எத்தனை.. கொண்டுவந்து இருத்திய.. இராணுவம்.. எத்தனை.. புருஷனை இழந்த.. பெண்கள்.. எத்தனை..அடிச்சு உடைச்சு.. களவெடுத்த.. கோவிகள் எத்தனை.. உடைத்த பள்ளிக்கூடங்கள்.. எத்தனை.. உருவாக்கிய.. சூனியப்பிரதேசங்கள்.. எத்தனை.. துரத்தியடித்த மக்களதொகை எத்தனை.. ஆடுமாடே.. போகமுடியாத.. பிரதேசங்கள்..எத்தனை.. உள்ளேயிருந்நவனை.. மேல்வரும்போது.. ஒற்றன்..என.. குற்றம்சாட்டி.. அழித்தவை.. எத்தனை.. உருவாக்கினேன்.. என்றுசொல்லிக்.. கொலைசெய்த.. பிள்ளைகள்.. எத்தனை.. பாதுகாப்புவலையங்களுக்குள்.. புதைத்த.. உடல்கள்.. எத்தனை.. இப்படியான்; பட்டியல்களை.. விட்டுவிட்டு.. படித்த.. வர்க்கத்தின்மீது.. படித்த குற்றத்திறகாக.. குற்றம்சாட்டுகின்றீர்களே.. இது.. நியாயமா..
kuruvikal Wrote:யார் படித்த வர்க்கம்... அட வர்க்க வேறுபாடும் வேறையா கடவுளே எப்படியெல்லாம் பிரிச்சிருக்கிறாங்கள்.... இது சமூகத்தையே வெட்டிப் புதைத்ததற்குச் சமன் சாதியம் படிச்சவன் படிக்காதவன்...ஊரான் தெருவான் இப்படி பிரிச்சுத்தானே ஜனநாயகம் வளத்தனியள்...அது சரி படிச்ச மண்டைகளே எத்தை விஞ்ஞானிகளை உருவாக்கினீர்கள் எத்தனை தத்துவ ஞானிகளை உருவாக்கினீர்கள் எத்தனை பல்கலைக் கழகங்களை அமைத்தீர்கள் எத்தனை ஆய்வு நிறுவனக்கள் அமைத்தீர்கள் எத்தனை சட்டக் கல்லூரிகள் அமைத்தீர்கள் எத்தனை நீதிபதிகளை உருவாக்கினீர்கள்...எத்தனை பொறியியல் மருத்துவக் கல்லூரிகள் அமைத்தீர்கள்...ஆக காசு வைத்திருந்து மற்றாஸ் யூனிவேசிட்டியில் படித்தவர்கள் லோ கொளிச்சில்ல் குப்பை கொட்டியவர்கள் படித்தவர்க்கமோ.....!

இனக்கலவரம் வரக் காரணம் யார்....? கல்வித்தரப்படுத்தல் வரக் காரணம் யார்....? வெளிநாட்டுக் கூலிகள் வரக் காரணம் யார்....? சிங்களக் குடியேற்றங்கள் வரக் காரணம் யார்....? சமூகப்பிரிவினைகளும் சண்டித்தனக்களூம் பெருகி வெட்டுக் கொத்துகளால் வெட்டிப் புதைத்தது யார்...? அதுக்கு வழக்குப் பேசி மூடி மறைத்தது யார்...? அதை கெட்டித்தனம் என்று புகழ்ந்தது யார்....? போட்டி அரசியல் நடத்தி இனத்தை பலவீனபப்டுத்தியது யார்...? சிங்கள ஆட்சிக்கு இனப்பலவீனத்தை சுட்டி அரசியல் காய் நகர்த்தியது யார்...? சாதிச் சண்டைகளில் குளிர் காய்ந்தது யார்...? சமூக அடிமைத்தனத்தை புகுத்தி வர்க்க பேதம் வளர்த்தது யார்....? சிங்கள அரசுக்கு தமிழ் மக்களை பிரித்தாலும் தந்திரம் சொல்லிக் கொடுத்தது யார்...! இப்படிபலதும் அடுக்கலாம் கையுளைகிறது.... இவ்வளவையும் செய்து பின் வன்முறைகளுக்கு தூபமிட்டு ஈழக் கோரிக்கையை முன்வைத்த்தது யார்...பின் அதைவிட்டுவிட்டு மாவட்ட சபை மாகாண சபை எண்டு அடங்கினது யார்...?இளைஞர்களை உசுப்பிவிட்டது யார்....? உசுப்பிவிட்ட பின் அந்நிய அருவருடிகளானது யார்...?

இது மட்டுமா இன்னும் இருக்கிறது ....இதுதானா உங்கள் ஜனநாயகம் மாற்றுக்கருத்துத் தேடும் இலட்சணம்! முழுத்தவறுகளையும் செய்து விட்டு நாங்கள் படித்தவர்க்கம் என்றும் ஜனநாயக வாதிகள் என்றும் போர்வை போர்த்திய படி நாலு ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லாம் தமிழ் மக்களின் அரசியல் வாதிகளோ...! அது அந்தக் காலம் புதிய தலைமுறை உங்களின் தோலுரிக்கும் அவதானமாகவிருங்கள்! வெள்ளை வேட்டியும் இல்லாமல் நடுச் சந்தியில் இருப்பீர்கள்.நாங்கள் நேர்மைக்கு நேர்மையானவர்கள் வஞ்சகர்களுக்கு வஞ்சகர்களே!
குருவிகளே.. இப்படிச் சொல்லிச் சொல்லித்தானே.. கடந்த.. 27.. வருடங்களாக.. ஓடி ஓடி.. தமிழ் ரத்தம்.. குடிச்சுக்கொண்டிருக்கிறார்கள்.. நீங்கள்.. சொல்லிய அத்தனையும்.. படிக்காமல்.. ரோட்டு அளந்தவர்கள்.. கூறித்திரிநந்தது.. படித்தவர்களுக்கு.. ஆங்கிலம் தெரியாததுதான் இவ்வளவு.. பிரச்சனைக்கும்.. காரணமெண்டு.. எனக்கு.. இன்றுதான்.. தெரியும்.. அதுதான்.. இன்ரநாஷனல்.. கொம்யுூனிற்ரி;.. கதைக்கிறதொண்டும்.. விளங்குதில்லைப்போலும்.. அதுதான்.. இன்னும் ஒரு 5 இலட்சம்பேரை.. துரத்தியடிக்க.. வழி தேடுறியளாக்கும்.. அதுக்கு.. நிச்சயமா.. விடாதுகள்.. பங்கறுக்குள்ளை.. பதுங்கினாலும்.. விடானுகள்.. மிச்சம்.. ஷொப்பிங்காலை..வந்து..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#31
யுத்தம் பற்றி பிதட்டுபவர்களே யுத்தத்தின் தூண்டியவர்கள் யார் இரத்ததிலகமிட்டு ஈழம் காணப் புறப்பட்டது யார்...? உங்கள் சாதி வர்க்கப்பிரிவினையில் கொத்து வெட்டுப்பட்டு இறந்த கணவன் மாரின் மனைவிகள் விதவையில்லையோ...ஏன் அந்தக் கொத்து வெட்டுக்கள் உங்கள் பிரித்தாலும் அரசியல் நடத்தத்தானே தூண்டிவிட்டு விடுப்புப் பார்த்தீர்கள்....!ஆடு மாட்டுக்காக கவலைப்படுபவர்களே சாதி என்று ஆடு மாட்டை விடக் கேவலமாக மக்களை நடத்தியவர்கள் யார்....எவரில் அரசியல் சூழலில் நிகழ்ந்தது...?! நிகழ்ந்து கொண்டிருக்கிறது....?! மேல் மட்டம் கீழ் மட்டம் என்று அ-ந்நிய பிரித்தாளும் அரசியல் தானோ உங்கள் அறிவின் சிந்தனையில் அரசியல் சித்தாந்தம் அதை வைத்தா ஈழம் காணப்புறப்பட்டீர்கள்....! கோவில்களில் நிர்வாகத்தில் அரசியல் புகுத்தி சுருட்டியது யார் பகல் கொள்ளையடித்தது யார்.....? பாடசாலைகள் இடிபடுவதற்காய் கவலைப்படுபவர்கள் படித்து தரப்படுத்தலால் வீதியில் நின்ற மாணவர்களுக்கு என்ன செய்தீர்கள்......? இன்னும் வேண்டுமா முட்டால் தனமாக அர்சியல் கதைக்காதீர்கள் உங்கள் படிப்புகள் உங்களுக்கு பெரிதாகவிருக்கலாம் உங்களைவிட படித்தவர்கள் பல கோடிப்பேர் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதையும் உணர மறுக்காதீர்கள்! அவர்கள் முன் நீங்கள் கீழ் வர்க்கமே!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
ஐயா படித்தவர்கமே படிப்பை கேவலப்படுத்தாதீர்கள்..சீனாக்காரனும் ஜப்பான் காரனும் ஜேர்மன் காரனும் பிரஷ் காரனும் கியூபன் காரனும் வியட்னாம் காரனும் என்ன ஆங்கிலத்திலா சர்வதேச அரசியல் நடத்துறாங்கள்...அது போக ஆங்கிலத்தையே கட்டிபுடிக்கிறதெண்டால் பிறகேன் ஆங்கிலேயனை அடித்து விரட்டிவிட்டு இப்போ அரசியல் புகழிடம் என்டு வெள்ளைகாரனுக்கு எடு பிடி செய்கிறீர்கள் இதை அப்பவே செய்திருக்கலாமே! நாளை தொடக்கம் ஐந்து வயதுக் குழந்தையுடன் காட்டுங்கள் உங்கள் படிப்பின் புலமையை!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
சரியடாப்பா.. வந்திட்டன்.. எங்கை விட்டனான்.. இதுக்கிடையிலை.. கனக்க எழுதியிருக்கிறாய்.. வாசிச்சுத்தான் எழுதவெணும் பொறு.. விடிய. விடிய.. எழுதலாம்.. சாப்பிட்டு.. கோப்பியும் வச்சுக்கொண்டுவந்த வச்சு விடிய விடிய எழுதலாம்.. அவசரப்படுறாய்.. கொஞ்சம் பொறு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#34
quote="GMathivathanan"]
kuruvikal Wrote:எங்களுக்கு உங்கட வோட்டில நம்பிக்கையில்ல சனத்தின்ர வார்த்தையில நம்பிக்கை அதாலதான் யுனிவேசிற்றிப் பொடியள் வீடு வீடாப் போய் சனத்தட்ட அபிப்பிராயம் கேட்டு சிலதுகளை வெற்றி கரமாகச் செய்யுறாங்கள்.. அதுக்கும் புலிச்சாயம் பூசி மழுப்புறது உங்கடையாக்கள் தான்.இது சவால் வெள்ளை வேட்டியள வீடு வீடா போகச் சொல்லுறது உங்கட கடமை செய்யுங்கோ பாப்பம்!
நீங்கள்.. உங்கள்.. வீடுகளுக்குப் போங்கள்.. நாங்கள்.. எங்கள்.. வீடுகளுக்குப் போய்.. இரக்கவேண்டுமென்றும்.. அகிம்சைப்.. போராட்டமென்று.. சொல்லிக்.. கூப்பிட்டு.. ஆயுதப் போராட்டத்தை.. புகுத்தும்.. உபாயம்.. தெரியாமல்.. அபாயத்துக்குள்.. போய்விட்டோமோ.. என் அஞ்சுவதாக.. செய்திகள்.. கசிந்தவண்ணம்.. இருக்கின்றன.. மூடிமறைக்க.. இத்தனை.. யுக்திகளா.. உண்மையான.. அகிம்சை.. வெல்லும்.. ஆயுத அகிம்சைக்கு.. அழிவு.. நிச்சயம்..
kuruvikal Wrote:உங்களின் பெக்கெற் நிரப்பும் 'உண்மையான'அகிம்சை எமக்குத் தெரியும்... மக்கள் அகிம்சை வெல்லும்! மக்கள் சக்தி மகா சக்தி அதே போல் மாணவர் சக்தி வெள்ளை வேட்டிகளையும் கோடரிக்காம்புகளையும் தோலுரிக்கும் சக்தி!
Thanks.
பிறகு.. ஏன்.. குருவிகளே.. தயக்கம்.. அகிம்சை.. வழிதான்.. வழியானால்.. ஆயுதங்களைக்.. கையழித்துவிட்டு..
குழாய்.. மாட்டுபவர்.. மாட்டலாம்.. வேட்டி..நாஷனல்.. அணிபவர்.. அணியலாம்..
கேடரிக்..காம்பா.. கொள்ளிவால்ப்..பிசாசா.. தேவையென.. ஒரு கை.. பார்க்கவேண்டியதுதானே.
பெக்கற் நிரப்புபர்..யார்.. புலித்தொலுரிப்பவர்..யார்.. கோடரிக் காம்புகள்..யார்.. என.. சர்வதேச.. உலகமும்.. நிர்ணயித்துக்கொள்ளும்..
அதன் பின்.. சரியான.. இடத்துக்கு.. சரியான.. தெகை போய்ச சேர.. வழியும்.. கிடைக்கும்..
பிரச்சனைக்கு சுமூகமான.. தீர்ப்பும்.. கிடைக்கும்..
mathe Wrote:தாத்தா

எழுதுங்கோ! எழுதுங்கோ!!
எழுத எழுதத்தானே உங்கள் வங்கிக்கணக்கிலும் குளொக் அடிக்கும். உதுக்குத்தானே இங்கே அனுப்பப்பட்டிருக்கிறது.

ஒரு சிறிய அட்வைஸ்:
உந்த நக்கி வரும் பணத்தை விட, கூடுதலாக உழைக்க வேறு வழியுள்ளது. அதைத் தேர்ந்தெடுங்கள். இப்போ நீங்கள் செய்வதை விட அது கேவளமானதல்ல. பணத்திற்காக எதையும் செய்ய துணியும் உம் போன்றோருக்கு மானமா? மரியாதையா? சூடு, சொரனை? .. ம்ம்
kuruvikal Wrote:எங்களுக்கு வேட்டி தேவையில்லை நஷனல் தேவையில்லை தாடிகள் தேவையில்லை குழாய்கள் தேவையில்லை ...நாங்கள் மக்களின் பிள்ளைகள் மக்கள் எதைச் சொல்கிறார்களோ அதை செய்வோம் அதுதான் மக்களின் பிள்ளைகளின் சக்தி மக்கள் சக்தி என்பது! யார் வேடதாரிகள் என்பது சர்வதேசத்துக்குத் தெரிந்து நாளாச்சு...உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை...... மரணம் வந்து வாயில் தட்டும் வரை சிவா என்றிருந்தவருக்கு சுடலை ஞானம் பிறந்தது போல பிறக்கும் ஞானம்.... அப்ப உங்களோடு மக்கள் இருக்க மாட்டார்கள் வேண்டும் என்றால் சர்வதேச உளவுப்படைகள் காவலிருக்கும் அந்நியக் கொடி போர்த்தி சலூட்டடிக்கும் வாங்கிக் கொண்டு சொர்க்கம் அல்லது நரகம் சேரவேண்டியதுதான்! பேரப்பிள்ளைகள் லண்டனிலிருந்து பிபிசிக்கு பேட்டி கொடுக்க கணக்கு முடியும்!
எவ்வளவு காலம்.. இப்படி.. சாட்டுச்சொல்லி.. காலம் ஓட்டி.. மிரட்டிச்.. சாப்பிடப்போறீன்றீர்கள்.. எதிர்க்கருத்துச் சொல்பவர்கள். அத்தனைபேரும்.. கூலிகள் எனக்.. கோஷம்.. எழுப்பி.. எத்தனை நாட்கள்.. சுரண்டிச்.. சீவியம்.. நடாத்தப்போகின்றீர்கள்.. இதுதான் உங்கள்.. ஜனநாயகமா.. இதற்குத்தான்.. இவ்வளவு.. போராட்டமா..?
S.Malaravan Wrote:மானத்தோடு வாழடா தமிழா மண்டியிட்டு மாற்ரானிடம் பிச்சை எடுப்பது கேவலம். எந்தையர் ஆண்ட மண்ணதை பற்றி அடிமைச்சம்பளம் வாங்கும் உனக்கு எப்படி தெரியும். எங்கே உங்கள் கூட்டாளி ஒராள் பௌத்தநாடு என்றுவந்தா திசைதெரியாமல் போயிட்டா என்னவென்று பதில் அழிப்பது என்று கற்பிக்கிறார்காள் போலும்.
சேத்துக்காக மட்டும் வாழாதையுங்கோ. வாழும் போது தேசத்துக்கு ஏதாவது செய்யாட்டிலும் பறவாயில்லை உங்கடைய பொத்திக் கொன்டிருங்கோ அது போதும். வந்திட்டிய வாய்பிளந்து கொண்டு ஆரு போடுவான் பொறுக்கலாம் என்று. சுயமா சம்பாதித்து சுயபுத்தியிலை வாழப்பாருங்கோ.
kuruvikal Wrote:எதிர் கருத்தென்று அராஜகங்களுக்கும் அநியாயங்களுக்கும் அந்நிய அருவருடித்தனத்துக்கும் தமிழ் மக்கள் மத்தியில் எனிமேல் இடமில்லை. உங்களால் உங்கள் எதிர் கருத்துக்களால் பட்டது போதும்!
உங்கள் எதிர் கருத்துக்களால் மக்களுக்கு கிடைத்த அல்லது கிடைக்கும் நன்மை என்ன....? வள்ளுவர் பாரதியார் சிலைகளும் சினிமா தியேட்டர்களும் சாராயக்கடைகளுமா...?! இதைவிட நீங்கள் சாதித்ததென்ன ....பெக்கெற் நிரப்பினதும் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து பிழைத்ததும் அந்நிய சக்திகள் பலம் பெற உதவியதும் அதன் மூலம் ஜனநாயகப் போர்வை போர்த்தி அந்நிய ஆதரவுடன் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முயன்றமையும் தான்! சிங்கள ஆட்சியாளர்களைவிட எதிர் கருத்தென்றும் ஜனநாயகம் என்றும் ஊளையிட்ட படி அலையும் கூட்டமே தமிழ் மக்களுக்கு எதிராக சமூக அரசியல் பொருளாதார நிலைகள் என்று சகலதிலும் சீரழிவைத்தந்த கொடியவர்கள். அவர்களின் எதிர் கருத்துக்கள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.உங்கள் எதிர் கருத்துக்களை கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்களிடமும் காட்ட வெளிக்கிட்டு பல தடவைகள் தேர்தலில் நாறிய வரலாறுகள் சமீபத்தில் நடந்தது தெரியுமோ....?!
உங்கள் எதிர் கருத்துக் கோசம் கூட அந்நியரின் செயற்திட்டம் என்பது தமிழ் மக்கள் அறிந்ததுதான் ...உங்கள் ஊளையிடல்கள் எனி எங்கும் பலிக்காது கத்திவிட்டுப் போங்கள்! தமிழ் மக்கள் சரியான நேரத்தில் சரியான மாற்றுத் தலைமைகளை தமது பிள்ளைகளிடமிருந்தே பெற்றுக் கொள்ளவர்.அதுவே அவர்களுக்கு நீடித்த பாதுகாப்பும் அரசியல் உறுதி நிலையை அளிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்!
மானமில்லாமல்.. போராட்டமெண்டு .. ஆயுதத்தைத் து}க்கி.. இருந்ததையும்.. வித்துப்போட்டு.. ஒருநாள்.. தனிநாடு.. எண்டுறான்.. பிறகு.. சமஸ்டி.. எண்டுறான்.. பிறகு.. கூடிய பங்களிப்புடன்;.. இடைக்காலமெண்டுறான்.. ஆயுதமெண்டுறான்.. அகிம்சையெண்டுறான்.. ஆயுத.. அகிம்சை..அகிம்சையெண்டுறான்.. உந்த.. ஜனநாயகம்.. எண்ட சொல்லு வந்தவுடனை.. துள்ளிக்குதிக்கிறான்.. ஏன் எண்டுதான்.. விளங்குதில்லை.. தெடங்கி.. இத்தனை வருஷம்.. சாதிச்சதை.. பட்டியல்போடு.. ஒப்பிட்டுப்.. பட்டியல்போடு.. அதுக்குப்பிறகு.. கதைப்பம்.. எண்டால்.. போடுறானில்லை.. நான்.. பட்டியல்போட.. போராட்டம்.. கொச்சை.. எண்டு தணிக்கை.. செய்யிறான்.. ஏனெண்டு.. விளங்குதில்லை..இத்தனைக்கும் எழுதினது.. முழுக்க.. வேதாளக்.. கதைதான். ஒண்டில்.. கொச்சை.. அல்லது.. செய்யிற.. தெழில்.. அப்பிடி.. இப்பிடி.. எண்டுறான்.. தாங்கள்.. செய்யிறதை..வச்சு.. மற்றவையும்.. அதுதான்.. செய்யினம்.. எண்டு சொல்லுறான்.. சிலவேளை.. தான் செய்யிற.. தெழிலை.. செய்யச்சொல்லி.. அறிவுரை.. சொல்லுறானோ.. தெரியேல்லை.. நான் எத்தனையோ தரம்.. சொல்லிப்போட்டன்.. எனக்கும் அரசியலுக்கும்.. வெகுது}ரம்.. நான் சாதாரண.. குடிமகனாத்தான்.. கருத்து எழுதிறன்.. என்டு..பாஷை கீசை.. விளங்காமல்.. அந்தரப்படுறாங்களோ.. என்னவோ]
kuruvikal Wrote:பட்டியல் போடுவமே 48 இல இருந்து பொறுக்கிப் பொக்கற்றில போட்டதுகள் அந்நியனுக்கு உளவு பாத்து வாங்கினதுகள் அந்நியன்ர அரசியலை விதைத்தது சமூகத்தை சீரழித்ததுகள்...வட்டமேசை சதுர மேசை எண்டு ஊர் ஊரா பறந்ததுகள் பாதுகாப்பெண்டு கொழும்பிலும் மற்றும் நாடுகளிலும் சேர்த்ததுகள் பிள்ளை குட்டிகளை பத்திரமாக வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்ததுகள் கொமோண்டே பாதுகாப்போட உலாவுதல் தேர்தல் என்று கொட்டினதுகள் வாங்கினதுகள் பாராளுமன்றத்தில் சுருட்டினதுகள் அந்நியக் கொள்கைபரப்புக்காக வாங்கினதுகள் அரசுக்கு கையுயர்த்தி வாங்கினதுகள் வெள்ளைக்காரன் போக்கைக்க தந்ததை கோட்டை விட்டுட்டு இனக் கலவரங்களில் அழித்ததுகள் புனர்வாழ்வு முகாங்கள் நடத்தி சுருட்டினதுகள் சனத்தட்ட கள்ளரை வைத்து கொள்ளையடிப்பிச்சு பங்கு போட்டதுகள் சாராய வியாபாரத்தில கோயில் நிர்வாகத்தில பிடுங்கினதுகள் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பின் வழக்குப் பேசுறம் எண்டு சுரண்டினதுகள்..அரச காணிகள் ஒதுக்கினதுகள் வேல வேண்டிதாரம் என்டு வாங்கினதுகள் இடம் மாற்றம் செய்யுறம் எண்டு வாங்கினதுகள் இப்படியே அடிக்கிக் கொண்டு போகலாம் உதை எல்லாம் கூட்டினால் யுத்த அழிவு மிக மிக சின்னன்
இப்ப விளங்குதே ஆர்ர பாசை ஆருக்கு விளங்குதில்லை எண்டது!
குருவிகளே.. நீங்கள்.. குறிப்பிட்ட.. காலத்தில்.. போரால் செத்தது.. எத்தனை.. கைகாலிழந்நது.. எத்தகை.. மனநோயால்.. அவதிப்பட்டவை.. எத்தனை.. கொண்டுவந்து இருத்திய.. இராணுவம்.. எத்தனை.. புருஷனை இழந்த.. பெண்கள்.. எத்தனை..அடிச்சு உடைச்சு.. களவெடுத்த.. கோவிகள் எத்தனை.. உடைத்த பள்ளிக்கூடங்கள்.. எத்தனை.. உருவாக்கிய.. சூனியப்பிரதேசங்கள்.. எத்தனை.. துரத்தியடித்த மக்களதொகை எத்தனை.. ஆடுமாடே.. போகமுடியாத.. பிரதேசங்கள்..எத்தனை.. உள்ளேயிருந்நவனை.. மேல்வரும்போது.. ஒற்றன்..என.. குற்றம்சாட்டி.. அழித்தவை.. எத்தனை.. உருவாக்கினேன்.. என்றுசொல்லிக்.. கொலைசெய்த.. பிள்ளைகள்.. எத்தனை.. பாதுகாப்புவலையங்களுக்குள்.. புதைத்த.. உடல்கள்.. எத்தனை.. இப்படியான்; பட்டியல்களை.. விட்டுவிட்டு.. படித்த.. வர்க்கத்தின்மீது.. படித்த குற்றத்திறகாக.. குற்றம்சாட்டுகின்றீர்களே.. இது.. நியாயமா..
kuruvikal Wrote:யார் படித்த வர்க்கம்... அட வர்க்க வேறுபாடும் வேறையா கடவுளே எப்படியெல்லாம் பிரிச்சிருக்கிறாங்கள்.... இது சமூகத்தையே வெட்டிப் புதைத்ததற்குச் சமன் சாதியம் படிச்சவன் படிக்காதவன்...ஊரான் தெருவான் இப்படி பிரிச்சுத்தானே ஜனநாயகம் வளத்தனியள்...அது சரி படிச்ச மண்டைகளே எத்தை விஞ்ஞானிகளை உருவாக்கினீர்கள் எத்தனை தத்துவ ஞானிகளை உருவாக்கினீர்கள் எத்தனை பல்கலைக் கழகங்களை அமைத்தீர்கள் எத்தனை ஆய்வு நிறுவனக்கள் அமைத்தீர்கள் எத்தனை சட்டக் கல்லூரிகள் அமைத்தீர்கள் எத்தனை நீதிபதிகளை உருவாக்கினீர்கள்...எத்தனை பொறியியல் மருத்துவக் கல்லூரிகள் அமைத்தீர்கள்...ஆக காசு வைத்திருந்து மற்றாஸ் யூனிவேசிட்டியில் படித்தவர்கள் லோ கொளிச்சில்ல் குப்பை கொட்டியவர்கள் படித்தவர்க்கமோ.....!

இனக்கலவரம் வரக் காரணம் யார்....? கல்வித்தரப்படுத்தல் வரக் காரணம் யார்....? வெளிநாட்டுக் கூலிகள் வரக் காரணம் யார்....? சிங்களக் குடியேற்றங்கள் வரக் காரணம் யார்....? சமூகப்பிரிவினைகளும் சண்டித்தனக்களூம் பெருகி வெட்டுக் கொத்துகளால் வெட்டிப் புதைத்தது யார்...? அதுக்கு வழக்குப் பேசி மூடி மறைத்தது யார்...? அதை கெட்டித்தனம் என்று புகழ்ந்தது யார்....? போட்டி அரசியல் நடத்தி இனத்தை பலவீனபப்டுத்தியது யார்...? சிங்கள ஆட்சிக்கு இனப்பலவீனத்தை சுட்டி அரசியல் காய் நகர்த்தியது யார்...? சாதிச் சண்டைகளில் குளிர் காய்ந்தது யார்...? சமூக அடிமைத்தனத்தை புகுத்தி வர்க்க பேதம் வளர்த்தது யார்....? சிங்கள அரசுக்கு தமிழ் மக்களை பிரித்தாலும் தந்திரம் சொல்லிக் கொடுத்தது யார்...! இப்படிபலதும் அடுக்கலாம் கையுளைகிறது.... இவ்வளவையும் செய்து பின் வன்முறைகளுக்கு தூபமிட்டு ஈழக் கோரிக்கையை முன்வைத்த்தது யார்...பின் அதைவிட்டுவிட்டு மாவட்ட சபை மாகாண சபை எண்டு அடங்கினது யார்...?இளைஞர்களை உசுப்பிவிட்டது யார்....? உசுப்பிவிட்ட பின் அந்நிய அருவருடிகளானது யார்...?

இது மட்டுமா இன்னும் இருக்கிறது ....இதுதானா உங்கள் ஜனநாயகம் மாற்றுக்கருத்துத் தேடும் இலட்சணம்! முழுத்தவறுகளையும் செய்து விட்டு நாங்கள் படித்தவர்க்கம் என்றும் ஜனநாயக வாதிகள் என்றும் போர்வை போர்த்திய படி நாலு ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லாம் தமிழ் மக்களின் அரசியல் வாதிகளோ...! அது அந்தக் காலம் புதிய தலைமுறை உங்களின் தோலுரிக்கும் அவதானமாகவிருங்கள்! வெள்ளை வேட்டியும் இல்லாமல் நடுச் சந்தியில் இருப்பீர்கள்.நாங்கள் நேர்மைக்கு நேர்மையானவர்கள் வஞ்சகர்களுக்கு வஞ்சகர்களே!
குருவிகளே.. இப்படிச் சொல்லிச் சொல்லித்தானே.. கடந்த.. 27.. வருடங்களாக.. ஓடி ஓடி.. தமிழ் ரத்தம்.. குடிச்சுக்கொண்டிருக்கிறார்கள்.. நீங்கள்.. சொல்லிய அத்தனையும்.. படிக்காமல்.. ரோட்டு அளந்தவர்கள்.. கூறித்திரிநந்தது.. படித்தவர்களுக்கு.. ஆங்கிலம் தெரியாததுதான் இவ்வளவு.. பிரச்சனைக்கும்.. காரணமெண்டு.. எனக்கு.. இன்றுதான்.. தெரியும்.. அதுதான்.. இன்ரநாஷனல்.. கொம்யுூனிற்ரி;.. கதைக்கிறதொண்டும்.. விளங்குதில்லைப்போலும்.. அதுதான்.. இன்னும் ஒரு 5 இலட்சம்பேரை.. துரத்தியடிக்க.. வழி தேடுறியளாக்கும்.. அதுக்கு.. நிச்சயமா.. விடாதுகள்.. பங்கறுக்குள்ளை.. பதுங்கினாலும்.. விடானுகள்.. மிச்சம்.. ஷொப்பிங்காலை..வந்து..
kuruvikal Wrote:யுத்தம் பற்றி பிதட்டுபவர்களே யுத்தத்தின் தூண்டியவர்கள் யார் இரத்ததிலகமிட்டு ஈழம் காணப் புறப்பட்டது யார்...? உங்கள் சாதி வர்க்கப்பிரிவினையில் கொத்து வெட்டுப்பட்டு இறந்த கணவன் மாரின் மனைவிகள் விதவையில்லையோ...ஏன் அந்தக் கொத்து வெட்டுக்கள் உங்கள் பிரித்தாலும் அரசியல் நடத்தத்தானே தூண்டிவிட்டு விடுப்புப் பார்த்தீர்கள்....!ஆடு மாட்டுக்காக கவலைப்படுபவர்களே சாதி என்று ஆடு மாட்டை விடக் கேவலமாக மக்களை நடத்தியவர்கள் யார்....எவரில் அரசியல் சூழலில் நிகழ்ந்தது...?! நிகழ்ந்து கொண்டிருக்கிறது....?! மேல் மட்டம் கீழ் மட்டம் என்று அ-ந்நிய பிரித்தாளும் அரசியல் தானோ உங்கள் அறிவின் சிந்தனையில் அரசியல் சித்தாந்தம் அதை வைத்தா ஈழம் காணப்புறப்பட்டீர்கள்....! கோவில்களில் நிர்வாகத்தில் அரசியல் புகுத்தி சுருட்டியது யார் பகல் கொள்ளையடித்தது யார்.....? பாடசாலைகள் இடிபடுவதற்காய் கவலைப்படுபவர்கள் படித்து தரப்படுத்தலால் வீதியில் நின்ற மாணவர்களுக்கு என்ன செய்தீர்கள்......? இன்னும் வேண்டுமா முட்டால் தனமாக அர்சியல் கதைக்காதீர்கள் உங்கள் படிப்புகள் உங்களுக்கு பெரிதாகவிருக்கலாம் உங்களைவிட படித்தவர்கள் பல கோடிப்பேர் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதையும் உணர மறுக்காதீர்கள்! அவர்கள் முன் நீங்கள் கீழ் வர்க்கமே!

ஐயா படித்தவர்கமே படிப்பை கேவலப்படுத்தாதீர்கள்..சீனாக்காரனும் ஜப்பான் காரனும் ஜேர்மன் காரனும் பிரஷ் காரனும் கியூபன் காரனும் வியட்னாம் காரனும் என்ன ஆங்கிலத்திலா சர்வதேச அரசியல் நடத்துறாங்கள்...அது போக ஆங்கிலத்தையே கட்டிபுடிக்கிறதெண்டால் பிறகேன் ஆங்கிலேயனை அடித்து விரட்டிவிட்டு இப்போ அரசியல் புகழிடம் என்டு வெள்ளைகாரனுக்கு எடு பிடி செய்கிறீர்கள் இதை அப்பவே செய்திருக்கலாமே! நாளை தொடக்கம் ஐந்து வயதுக் குழந்தையுடன் காட்டுங்கள் உங்கள் படிப்பின் புலமையை!
mmmmm
[/quote]
Reply
#35
GMathivathanan Wrote:
kuruvikal Wrote:எங்களுக்கு உங்கட வோட்டில நம்பிக்கையில்ல சனத்தின்ர வார்த்தையில நம்பிக்கை அதாலதான் யுனிவேசிற்றிப் பொடியள் வீடு வீடாப் போய் சனத்தட்ட அபிப்பிராயம் கேட்டு சிலதுகளை வெற்றி கரமாகச் செய்யுறாங்கள்.. அதுக்கும் புலிச்சாயம் பூசி மழுப்புறது உங்கடையாக்கள் தான்.இது சவால் வெள்ளை வேட்டியள வீடு வீடா போகச் சொல்லுறது உங்கட கடமை செய்யுங்கோ பாப்பம்!
நீங்கள்.. உங்கள்.. வீடுகளுக்குப் போங்கள்.. நாங்கள்.. எங்கள்.. வீடுகளுக்குப் போய்.. இரக்கவேண்டுமென்றும்.. அகிம்சைப்.. போராட்டமென்று.. சொல்லிக்.. கூப்பிட்டு.. ஆயுதப் போராட்டத்தை.. புகுத்தும்.. உபாயம்.. தெரியாமல்.. அபாயத்துக்குள்.. போய்விட்டோமோ.. என் அஞ்சுவதாக.. செய்திகள்.. கசிந்தவண்ணம்.. இருக்கின்றன.. மூடிமறைக்க.. இத்தனை.. யுக்திகளா.. உண்மையான.. அகிம்சை.. வெல்லும்.. ஆயுத அகிம்சைக்கு.. அழிவு.. நிச்சயம்..
kuruvikal Wrote:உங்களின் பெக்கெற் நிரப்பும் 'உண்மையான'அகிம்சை எமக்குத் தெரியும்... மக்கள் அகிம்சை வெல்லும்! மக்கள் சக்தி மகா சக்தி அதே போல் மாணவர் சக்தி வெள்ளை வேட்டிகளையும் கோடரிக்காம்புகளையும் தோலுரிக்கும் சக்தி!
Thanks.
பிறகு.. ஏன்.. குருவிகளே.. தயக்கம்.. அகிம்சை.. வழிதான்.. வழியானால்.. ஆயுதங்களைக்.. கையழித்துவிட்டு..
குழாய்.. மாட்டுபவர்.. மாட்டலாம்.. வேட்டி..நாஷனல்.. அணிபவர்.. அணியலாம்..
கேடரிக்..காம்பா.. கொள்ளிவால்ப்..பிசாசா.. தேவையென.. ஒரு கை.. பார்க்கவேண்டியதுதானே.
பெக்கற் நிரப்புபர்..யார்.. புலித்தொலுரிப்பவர்..யார்.. கோடரிக் காம்புகள்..யார்.. என.. சர்வதேச.. உலகமும்.. நிர்ணயித்துக்கொள்ளும்..
அதன் பின்.. சரியான.. இடத்துக்கு.. சரியான.. தெகை போய்ச சேர.. வழியும்.. கிடைக்கும்..
பிரச்சனைக்கு சுமூகமான.. தீர்ப்பும்.. கிடைக்கும்..
mathe Wrote:தாத்தா

எழுதுங்கோ! எழுதுங்கோ!!
எழுத எழுதத்தானே உங்கள் வங்கிக்கணக்கிலும் குளொக் அடிக்கும். உதுக்குத்தானே இங்கே அனுப்பப்பட்டிருக்கிறது.

ஒரு சிறிய அட்வைஸ்:
உந்த நக்கி வரும் பணத்தை விட, கூடுதலாக உழைக்க வேறு வழியுள்ளது. அதைத் தேர்ந்தெடுங்கள். இப்போ நீங்கள் செய்வதை விட அது கேவளமானதல்ல. பணத்திற்காக எதையும் செய்ய துணியும் உம் போன்றோருக்கு மானமா? மரியாதையா? சூடு, சொரனை? .. ம்ம்
kuruvikal Wrote:எங்களுக்கு வேட்டி தேவையில்லை நஷனல் தேவையில்லை தாடிகள் தேவையில்லை குழாய்கள் தேவையில்லை ...நாங்கள் மக்களின் பிள்ளைகள் மக்கள் எதைச் சொல்கிறார்களோ அதை செய்வோம் அதுதான் மக்களின் பிள்ளைகளின் சக்தி மக்கள் சக்தி என்பது! யார் வேடதாரிகள் என்பது சர்வதேசத்துக்குத் தெரிந்து நாளாச்சு...உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை...... மரணம் வந்து வாயில் தட்டும் வரை சிவா என்றிருந்தவருக்கு சுடலை ஞானம் பிறந்தது போல பிறக்கும் ஞானம்.... அப்ப உங்களோடு மக்கள் இருக்க மாட்டார்கள் வேண்டும் என்றால் சர்வதேச உளவுப்படைகள் காவலிருக்கும் அந்நியக் கொடி போர்த்தி சலூட்டடிக்கும் வாங்கிக் கொண்டு சொர்க்கம் அல்லது நரகம் சேரவேண்டியதுதான்! பேரப்பிள்ளைகள் லண்டனிலிருந்து பிபிசிக்கு பேட்டி கொடுக்க கணக்கு முடியும்!
எவ்வளவு காலம்.. இப்படி.. சாட்டுச்சொல்லி.. காலம் ஓட்டி.. மிரட்டிச்.. சாப்பிடப்போறீன்றீர்கள்.. எதிர்க்கருத்துச் சொல்பவர்கள். அத்தனைபேரும்.. கூலிகள் எனக்.. கோஷம்.. எழுப்பி.. எத்தனை நாட்கள்.. சுரண்டிச்.. சீவியம்.. நடாத்தப்போகின்றீர்கள்.. இதுதான் உங்கள்.. ஜனநாயகமா.. இதற்குத்தான்.. இவ்வளவு.. போராட்டமா..?
S.Malaravan Wrote:மானத்தோடு வாழடா தமிழா மண்டியிட்டு மாற்ரானிடம் பிச்சை எடுப்பது கேவலம். எந்தையர் ஆண்ட மண்ணதை பற்றி அடிமைச்சம்பளம் வாங்கும் உனக்கு எப்படி தெரியும். எங்கே உங்கள் கூட்டாளி ஒராள் பௌத்தநாடு என்றுவந்தா திசைதெரியாமல் போயிட்டா என்னவென்று பதில் அழிப்பது என்று கற்பிக்கிறார்காள் போலும்.
சேத்துக்காக மட்டும் வாழாதையுங்கோ. வாழும் போது தேசத்துக்கு ஏதாவது செய்யாட்டிலும் பறவாயில்லை உங்கடைய பொத்திக் கொன்டிருங்கோ அது போதும். வந்திட்டிய வாய்பிளந்து கொண்டு ஆரு போடுவான் பொறுக்கலாம் என்று. சுயமா சம்பாதித்து சுயபுத்தியிலை வாழப்பாருங்கோ.
kuruvikal Wrote:எதிர் கருத்தென்று அராஜகங்களுக்கும் அநியாயங்களுக்கும் அந்நிய அருவருடித்தனத்துக்கும் தமிழ் மக்கள் மத்தியில் எனிமேல் இடமில்லை. உங்களால் உங்கள் எதிர் கருத்துக்களால் பட்டது போதும்!
உங்கள் எதிர் கருத்துக்களால் மக்களுக்கு கிடைத்த அல்லது கிடைக்கும் நன்மை என்ன....? வள்ளுவர் பாரதியார் சிலைகளும் சினிமா தியேட்டர்களும் சாராயக்கடைகளுமா...?! இதைவிட நீங்கள் சாதித்ததென்ன ....பெக்கெற் நிரப்பினதும் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து பிழைத்ததும் அந்நிய சக்திகள் பலம் பெற உதவியதும் அதன் மூலம் ஜனநாயகப் போர்வை போர்த்தி அந்நிய ஆதரவுடன் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முயன்றமையும் தான்! சிங்கள ஆட்சியாளர்களைவிட எதிர் கருத்தென்றும் ஜனநாயகம் என்றும் ஊளையிட்ட படி அலையும் கூட்டமே தமிழ் மக்களுக்கு எதிராக சமூக அரசியல் பொருளாதார நிலைகள் என்று சகலதிலும் சீரழிவைத்தந்த கொடியவர்கள். அவர்களின் எதிர் கருத்துக்கள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.உங்கள் எதிர் கருத்துக்களை கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்களிடமும் காட்ட வெளிக்கிட்டு பல தடவைகள் தேர்தலில் நாறிய வரலாறுகள் சமீபத்தில் நடந்தது தெரியுமோ....?!
உங்கள் எதிர் கருத்துக் கோசம் கூட அந்நியரின் செயற்திட்டம் என்பது தமிழ் மக்கள் அறிந்ததுதான் ...உங்கள் ஊளையிடல்கள் எனி எங்கும் பலிக்காது கத்திவிட்டுப் போங்கள்! தமிழ் மக்கள் சரியான நேரத்தில் சரியான மாற்றுத் தலைமைகளை தமது பிள்ளைகளிடமிருந்தே பெற்றுக் கொள்ளவர்.அதுவே அவர்களுக்கு நீடித்த பாதுகாப்பும் அரசியல் உறுதி நிலையை அளிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்!
மானமில்லாமல்.. போராட்டமெண்டு .. ஆயுதத்தைத் து}க்கி.. இருந்ததையும்.. வித்துப்போட்டு.. ஒருநாள்.. தனிநாடு.. எண்டுறான்.. பிறகு.. சமஸ்டி.. எண்டுறான்.. பிறகு.. கூடிய பங்களிப்புடன்;.. இடைக்காலமெண்டுறான்.. ஆயுதமெண்டுறான்.. அகிம்சையெண்டுறான்.. ஆயுத.. அகிம்சை..அகிம்சையெண்டுறான்.. உந்த.. ஜனநாயகம்.. எண்ட சொல்லு வந்தவுடனை.. துள்ளிக்குதிக்கிறான்.. ஏன் எண்டுதான்.. விளங்குதில்லை.. தெடங்கி.. இத்தனை வருஷம்.. சாதிச்சதை.. பட்டியல்போடு.. ஒப்பிட்டுப்.. பட்டியல்போடு.. அதுக்குப்பிறகு.. கதைப்பம்.. எண்டால்.. போடுறானில்லை.. நான்.. பட்டியல்போட.. போராட்டம்.. கொச்சை.. எண்டு தணிக்கை.. செய்யிறான்.. ஏனெண்டு.. விளங்குதில்லை..இத்தனைக்கும் எழுதினது.. முழுக்க.. வேதாளக்.. கதைதான். ஒண்டில்.. கொச்சை.. அல்லது.. செய்யிற.. தெழில்.. அப்பிடி.. இப்பிடி.. எண்டுறான்.. தாங்கள்.. செய்யிறதை..வச்சு.. மற்றவையும்.. அதுதான்.. செய்யினம்.. எண்டு சொல்லுறான்.. சிலவேளை.. தான் செய்யிற.. தெழிலை.. செய்யச்சொல்லி.. அறிவுரை.. சொல்லுறானோ.. தெரியேல்லை.. நான் எத்தனையோ தரம்.. சொல்லிப்போட்டன்.. எனக்கும் அரசியலுக்கும்.. வெகுது}ரம்.. நான் சாதாரண.. குடிமகனாத்தான்.. கருத்து எழுதிறன்.. என்டு..பாஷை கீசை.. விளங்காமல்.. அந்தரப்படுறாங்களோ.. என்னவோ]
kuruvikal Wrote:பட்டியல் போடுவமே 48 இல இருந்து பொறுக்கிப் பொக்கற்றில போட்டதுகள் அந்நியனுக்கு உளவு பாத்து வாங்கினதுகள் அந்நியன்ர அரசியலை விதைத்தது சமூகத்தை சீரழித்ததுகள்...வட்டமேசை சதுர மேசை எண்டு ஊர் ஊரா பறந்ததுகள் பாதுகாப்பெண்டு கொழும்பிலும் மற்றும் நாடுகளிலும் சேர்த்ததுகள் பிள்ளை குட்டிகளை பத்திரமாக வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்ததுகள் கொமோண்டே பாதுகாப்போட உலாவுதல் தேர்தல் என்று கொட்டினதுகள் வாங்கினதுகள் பாராளுமன்றத்தில் சுருட்டினதுகள் அந்நியக் கொள்கைபரப்புக்காக வாங்கினதுகள் அரசுக்கு கையுயர்த்தி வாங்கினதுகள் வெள்ளைக்காரன் போக்கைக்க தந்ததை கோட்டை விட்டுட்டு இனக் கலவரங்களில் அழித்ததுகள் புனர்வாழ்வு முகாங்கள் நடத்தி சுருட்டினதுகள் சனத்தட்ட கள்ளரை வைத்து கொள்ளையடிப்பிச்சு பங்கு போட்டதுகள் சாராய வியாபாரத்தில கோயில் நிர்வாகத்தில பிடுங்கினதுகள் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பின் வழக்குப் பேசுறம் எண்டு சுரண்டினதுகள்..அரச காணிகள் ஒதுக்கினதுகள் வேல வேண்டிதாரம் என்டு வாங்கினதுகள் இடம் மாற்றம் செய்யுறம் எண்டு வாங்கினதுகள் இப்படியே அடிக்கிக் கொண்டு போகலாம் உதை எல்லாம் கூட்டினால் யுத்த அழிவு மிக மிக சின்னன்
இப்ப விளங்குதே ஆர்ர பாசை ஆருக்கு விளங்குதில்லை எண்டது!
குருவிகளே.. நீங்கள்.. குறிப்பிட்ட.. காலத்தில்.. போரால் செத்தது.. எத்தனை.. கைகாலிழந்நது.. எத்தகை.. மனநோயால்.. அவதிப்பட்டவை.. எத்தனை.. கொண்டுவந்து இருத்திய.. இராணுவம்.. எத்தனை.. புருஷனை இழந்த.. பெண்கள்.. எத்தனை..அடிச்சு உடைச்சு.. களவெடுத்த.. கோவிகள் எத்தனை.. உடைத்த பள்ளிக்கூடங்கள்.. எத்தனை.. உருவாக்கிய.. சூனியப்பிரதேசங்கள்.. எத்தனை.. துரத்தியடித்த மக்களதொகை எத்தனை.. ஆடுமாடே.. போகமுடியாத.. பிரதேசங்கள்..எத்தனை.. உள்ளேயிருந்நவனை.. மேல்வரும்போது.. ஒற்றன்..என.. குற்றம்சாட்டி.. அழித்தவை.. எத்தனை.. உருவாக்கினேன்.. என்றுசொல்லிக்.. கொலைசெய்த.. பிள்ளைகள்.. எத்தனை.. பாதுகாப்புவலையங்களுக்குள்.. புதைத்த.. உடல்கள்.. எத்தனை.. இப்படியான்; பட்டியல்களை.. விட்டுவிட்டு.. படித்த.. வர்க்கத்தின்மீது.. படித்த குற்றத்திறகாக.. குற்றம்சாட்டுகின்றீர்களே.. இது.. நியாயமா..
kuruvikal Wrote:யார் படித்த வர்க்கம்... அட வர்க்க வேறுபாடும் வேறையா கடவுளே எப்படியெல்லாம் பிரிச்சிருக்கிறாங்கள்.... இது சமூகத்தையே வெட்டிப் புதைத்ததற்குச் சமன் சாதியம் படிச்சவன் படிக்காதவன்...ஊரான் தெருவான் இப்படி பிரிச்சுத்தானே ஜனநாயகம் வளத்தனியள்...அது சரி படிச்ச மண்டைகளே எத்தை விஞ்ஞானிகளை உருவாக்கினீர்கள் எத்தனை தத்துவ ஞானிகளை உருவாக்கினீர்கள் எத்தனை பல்கலைக் கழகங்களை அமைத்தீர்கள் எத்தனை ஆய்வு நிறுவனக்கள் அமைத்தீர்கள் எத்தனை சட்டக் கல்லூரிகள் அமைத்தீர்கள் எத்தனை நீதிபதிகளை உருவாக்கினீர்கள்...எத்தனை பொறியியல் மருத்துவக் கல்லூரிகள் அமைத்தீர்கள்...ஆக காசு வைத்திருந்து மற்றாஸ் யூனிவேசிட்டியில் படித்தவர்கள் லோ கொளிச்சில்ல் குப்பை கொட்டியவர்கள் படித்தவர்க்கமோ.....!

இனக்கலவரம் வரக் காரணம் யார்....? கல்வித்தரப்படுத்தல் வரக் காரணம் யார்....? வெளிநாட்டுக் கூலிகள் வரக் காரணம் யார்....? சிங்களக் குடியேற்றங்கள் வரக் காரணம் யார்....? சமூகப்பிரிவினைகளும் சண்டித்தனக்களூம் பெருகி வெட்டுக் கொத்துகளால் வெட்டிப் புதைத்தது யார்...? அதுக்கு வழக்குப் பேசி மூடி மறைத்தது யார்...? அதை கெட்டித்தனம் என்று புகழ்ந்தது யார்....? போட்டி அரசியல் நடத்தி இனத்தை பலவீனபப்டுத்தியது யார்...? சிங்கள ஆட்சிக்கு இனப்பலவீனத்தை சுட்டி அரசியல் காய் நகர்த்தியது யார்...? சாதிச் சண்டைகளில் குளிர் காய்ந்தது யார்...? சமூக அடிமைத்தனத்தை புகுத்தி வர்க்க பேதம் வளர்த்தது யார்....? சிங்கள அரசுக்கு தமிழ் மக்களை பிரித்தாலும் தந்திரம் சொல்லிக் கொடுத்தது யார்...! இப்படிபலதும் அடுக்கலாம் கையுளைகிறது.... இவ்வளவையும் செய்து பின் வன்முறைகளுக்கு தூபமிட்டு ஈழக் கோரிக்கையை முன்வைத்த்தது யார்...பின் அதைவிட்டுவிட்டு மாவட்ட சபை மாகாண சபை எண்டு அடங்கினது யார்...?இளைஞர்களை உசுப்பிவிட்டது யார்....? உசுப்பிவிட்ட பின் அந்நிய அருவருடிகளானது யார்...?

இது மட்டுமா இன்னும் இருக்கிறது ....இதுதானா உங்கள் ஜனநாயகம் மாற்றுக்கருத்துத் தேடும் இலட்சணம்! முழுத்தவறுகளையும் செய்து விட்டு நாங்கள் படித்தவர்க்கம் என்றும் ஜனநாயக வாதிகள் என்றும் போர்வை போர்த்திய படி நாலு ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லாம் தமிழ் மக்களின் அரசியல் வாதிகளோ...! அது அந்தக் காலம் புதிய தலைமுறை உங்களின் தோலுரிக்கும் அவதானமாகவிருங்கள்! வெள்ளை வேட்டியும் இல்லாமல் நடுச் சந்தியில் இருப்பீர்கள்.நாங்கள் நேர்மைக்கு நேர்மையானவர்கள் வஞ்சகர்களுக்கு வஞ்சகர்களே!
குருவிகளே.. இப்படிச் சொல்லிச் சொல்லித்தானே.. கடந்த.. 27.. வருடங்களாக.. ஓடி ஓடி.. தமிழ் ரத்தம்.. குடிச்சுக்கொண்டிருக்கிறார்கள்.. நீங்கள்.. சொல்லிய அத்தனையும்.. படிக்காமல்.. ரோட்டு அளந்தவர்கள்.. கூறித்திரிநந்தது.. படித்தவர்களுக்கு.. ஆங்கிலம் தெரியாததுதான் இவ்வளவு.. பிரச்சனைக்கும்.. காரணமெண்டு.. எனக்கு.. இன்றுதான்.. தெரியும்.. அதுதான்.. இன்ரநாஷனல்.. கொம்யுூனிற்ரி;.. கதைக்கிறதொண்டும்.. விளங்குதில்லைப்போலும்.. அதுதான்.. இன்னும் ஒரு 5 இலட்சம்பேரை.. துரத்தியடிக்க.. வழி தேடுறியளாக்கும்.. அதுக்கு.. நிச்சயமா.. விடாதுகள்.. பங்கறுக்குள்ளை.. பதுங்கினாலும்.. விடானுகள்.. மிச்சம்.. ஷொப்பிங்காலை..வந்து..
kuruvikal Wrote:யுத்தம் பற்றி பிதட்டுபவர்களே யுத்தத்தின் தூண்டியவர்கள் யார் இரத்ததிலகமிட்டு ஈழம் காணப் புறப்பட்டது யார்...? உங்கள் சாதி வர்க்கப்பிரிவினையில் கொத்து வெட்டுப்பட்டு இறந்த கணவன் மாரின் மனைவிகள் விதவையில்லையோ...ஏன் அந்தக் கொத்து வெட்டுக்கள் உங்கள் பிரித்தாலும் அரசியல் நடத்தத்தானே தூண்டிவிட்டு விடுப்புப் பார்த்தீர்கள்....!ஆடு மாட்டுக்காக கவலைப்படுபவர்களே சாதி என்று ஆடு மாட்டை விடக் கேவலமாக மக்களை நடத்தியவர்கள் யார்....எவரில் அரசியல் சூழலில் நிகழ்ந்தது...?! நிகழ்ந்து கொண்டிருக்கிறது....?! மேல் மட்டம் கீழ் மட்டம் என்று அ-ந்நிய பிரித்தாளும் அரசியல் தானோ உங்கள் அறிவின் சிந்தனையில் அரசியல் சித்தாந்தம் அதை வைத்தா ஈழம் காணப்புறப்பட்டீர்கள்....! கோவில்களில் நிர்வாகத்தில் அரசியல் புகுத்தி சுருட்டியது யார் பகல் கொள்ளையடித்தது யார்.....? பாடசாலைகள் இடிபடுவதற்காய் கவலைப்படுபவர்கள் படித்து தரப்படுத்தலால் வீதியில் நின்ற மாணவர்களுக்கு என்ன செய்தீர்கள்......? இன்னும் வேண்டுமா முட்டால் தனமாக அர்சியல் கதைக்காதீர்கள் உங்கள் படிப்புகள் உங்களுக்கு பெரிதாகவிருக்கலாம் உங்களைவிட படித்தவர்கள் பல கோடிப்பேர் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதையும் உணர மறுக்காதீர்கள்! அவர்கள் முன் நீங்கள் கீழ் வர்க்கமே!

ஐயா படித்தவர்கமே படிப்பை கேவலப்படுத்தாதீர்கள்..சீனாக்காரனும் ஜப்பான் காரனும் ஜேர்மன் காரனும் பிரஷ் காரனும் கியூபன் காரனும் வியட்னாம் காரனும் என்ன ஆங்கிலத்திலா சர்வதேச அரசியல் நடத்துறாங்கள்...அது போக ஆங்கிலத்தையே கட்டிபுடிக்கிறதெண்டால் பிறகேன் ஆங்கிலேயனை அடித்து விரட்டிவிட்டு இப்போ அரசியல் புகழிடம் என்டு வெள்ளைகாரனுக்கு எடு பிடி செய்கிறீர்கள் இதை அப்பவே செய்திருக்கலாமே! நாளை தொடக்கம் ஐந்து வயதுக் குழந்தையுடன் காட்டுங்கள் உங்கள் படிப்பின் புலமையை!
சரியடாப்பா.. ஏதொ.. பிழையா அமத்துப்பட்டுப் போச்சுது.. இப்ப சரி.. விஷயத்துக்கு வருவம்.. நீங்கள்தான் படிச்ச வர்க்கம்பற்றி ஏதொ.. எழுதினியள்.. பிறகு.. என்னைச்.. சாட்டுறியள்.. மற்றது.. எங்கடை..சனம்.. முந்தி முந்தி.. என்ன இங்கிலிசிலையே.. கதைச்சது.. தமிழிலைதானே.. என்ih அம்மாதான்.. முனிசிப்பல் கவுன்சில் ஏறினால்என்ன.. கோட்டு ஏறினால் என்ன.. அம்மாவுக்கு அப்பாவுக்கு ஒரு சொட்டு.. இங்கிலீசும் தெரியாதே.. அதுகள்.. வேறை உலகத்திலை.. இருந்ததுகளோ.. இல்லையே.. யாழ்பதணத்துத்.. தமிழ்.. அதிலும் குடும்பத்திலை.. முக்கால்வாசி..வாத்தியள்.. தமிழ்.. வாத்தியள்.. இப்பிடியிருக்க.. நீங்கள்.. தமிழ்.. அதுக்குத்தான் போராட்டம்.. எண்டுறியள்.. அதுகள் எல்லாம்.. தமிழிலைதான் படிச்சதுகள்.. தமிழிலைதான் எல்லாம்.. செய்ததுகள்.. அந்த இந்தக்.. காரணமெல்லாம்.. சொல்லிக்.. கேட்டு.. காது.. வலிக்குது.. அவங்கள்.. படிச்ச பெடியள்.. நல்லாச்செய்ய..
பதவி ஆசையிலை.. ஒட்டுமொத்தமா.. கொண்டுபோட்டு.. றொ.. றோ..
கதை அளக்கிறியள்.. எவ்வளவு.. காலத்துக்கு இன்னும்.. கதை.. அளக்கிறதா.. உத்தேசம்.. நீங்கள்தான்.. பட்டியல்போட்டு.. 83 க்கு முதலும்.. பிறகும்.. எண்டு.. ஒப்பிட்டுப்பாதுத்துச்.. சொல்லவெணும்.. எத்தனை.. கூலியளோடை.. நிண்டனியள்.. எண்ட.. பட்டியலும்.. எத்தனை.. கூலிக்கு.. வேலை செய்தியள்.. எண்டது.. எல்லாம்.. நிண்ட.. உங்களுக்குத்தானே..தெரியும்.. எனக்கு எப்பிடித்..தெரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :?: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#36
நீங்கள் நாங்கள் எழுதியதற்குள்ளேயே உங்களுக்கு விடை கிடக்குது கண்டுபிடியுங்கோ.....ஒன்று மட்டும் புரியுது எது சொன்னாலும் சிலருக்கு புத்தியில் ஏறாதெண்டது! சின்னத்தன்மாக நீங்கள் கதைக்க அதுக்கெல்லாம் பதில் எழுத நாங்கள் என்ன மு...மு..........!

நன்றி வணக்கம்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#37
அதென்ன மு மு

சாமி படத்தில் விக்ரம் சொன்னமாதிரி ஏதாவது வித்தியாசமாக வைத்திருக்கின்றீர்களா அ;ர்த்தம்
[b] ?
Reply
#38
மு மு மட்டுமா?
விளங்காத, விளங்கியும் விளங்காத
விளக்கமே இல்லாத எத்தனையோ விசயங்கள்.....!
Reply
#39
ஆ தீ மு க அல்லது தி மு க எண்டும் சொல்லலாம்
Reply
#40
GMathivathanan Wrote:
kuruvikal Wrote:நீங்கள் நாங்கள் எழுதியதற்குள்ளேயே உங்களுக்கு விடை கிடக்குது கண்டுபிடியுங்கோ.....ஒன்று மட்டும் புரியுது எது சொன்னாலும் சிலருக்கு புத்தியில் ஏறாதெண்டது! சின்னத்தன்மாக நீங்கள் கதைக்க அதுக்கெல்லாம் பதில் எழுத நாங்கள் என்ன மு...மு..........!நன்றி வணக்கம்!
Karavai Paranee Wrote:அதென்ன மு மு
சாமி படத்தில் விக்ரம் சொன்னமாதிரி ஏதாவது வித்தியாசமாக வைத்திருக்கின்றீர்களா அ;ர்த்தம்
ahimsan Wrote:மு மு மட்டுமா?
விளங்காத, விளங்கியும் விளங்காத
விளக்கமே இல்லாத எத்தனையோ விசயங்கள்.....!
sethu Wrote:ஆ தீ மு க அல்லது தி மு க எண்டும் சொல்லலாம்
குருவிகாள்.. இரவு.. தன்பாட்டிலை.. அலம்பிப்போட்டு.. அவனை.. இவனைச்.. சாட்டிப்போட்டு.. பாதிக்குப்.. பதிலே.. எழுதாமல்.. மழுப்பல்.. அவங்கள்.. சுரண்டினதாச்.. சொல்லிச்.. சொல்லி.. இப்ப.. கொலைகளும்.. செய்து.. இவங்கள்..சுரண்டுறாங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)