Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
LTTE infantry formations advance on Vakarai
[TamilNet, April 09, 2004 04:29 GMT]
Infantry formations of the Liberation Tigers crossed the Verugal River, about 86 kilometres north of Batticaloa, in the early hours of the morning Friday and advanced towards Vakarai, residents from the area who arrived in Valaichenai said. The infantry formations of the LTTE were spearheaded by crack commando units of the LTTE and were backed by heavy artillery fire. Karuna Group commander for the Vakarai region, Jeyam was wounded. LTTE infantry and mortar units are consolidating their position in Paalchenai, about 6 kilometres north of Vakarai, according to residents of the area.
(Click for a larger version of Vakarai map)
More than three hundred young fighters of the Karuna Group who were defending the southern side of the river and the interior surrendered without fight, sources said.
They would be handed over to their parents soon, a resident said, quoting an LTTE commander who led one of the advance teams that crossed the Verugal River.
Several heavy mortars too were surrendered by the Karuna Group units north of Vakarai.
A large sea side base of the Karuna Group in Kathiraveli, about 12 kilometres north of Vakarai, fell to the advancing LTTE infantry formations without much resistance, sources said.
The Kathiraveli base of the Karuna Group was under the command of 'Maarkkan'. His fate was not known.
Meanwhile, sources said that Reggie, (Mr. Vinayagamoorthy Sivanesathurai) the elder brother of renegade LTTE commander Karuna and who was in overall command of the region north of Valaichenai from Mankerni to Verugal escaped the daybreak assault.
Residents said he arrived in Vakarai village later in the morning.
About eight fighters were reported killed on both sides.
8 Karuna Group cadres, 5 females and 3 males, wounded in the fighting in the Vakarai area have been admitted to the Batticaloa Hospital, medical sources in the eastern town said.
Medical sources in Valaichenai, 32 kilometres north of Batticaloa, said that seven wounded cadres of the Karuna Group were brought to the hospital there for treatment. Two died on arrival at the Valaichenai Hospital.
The five wounded were then rushed to the Batticaloa hospital, medical sources in Valaichenai said.
நன்றி - தமிழ் நெட்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
LTTE begin factional fighting
PTI [ FRIDAY, APRIL 09, 2004 10:10:00 AM ]
COLOMBO : Rival factions of LTTE on Friday exchanged heavy gunfire in north-eastern Sri Lanka in the first major clash since the split in the rebel movement, forcing the government to declare a red-alert, officials said.
Cadres of the main Liberation Tigers of Tamil Eelam and men controlled by a renegade commander fired mortars and small arms fire for nearly two hours across the Verugal river, military officials said.
"There are no signs of casualties brought to government- controlled hospitals on either side at the moment," a military official said. "But it looks like both suffered casualties."
Tiger commander for the eastern districts of Batticaloa and Ampara, V Muralitharan, broke away from the leadership of LTTE on March 3 sparking fears of a factional war.
Both sides had up to 1,000 fighters each deployed along the banks of the Verugal which marks the border between north-eastern port districts of Trincomalee and Batticaloa.
Karuna had accused the main LTTE leadership of sending intelligence operatives to the region to start a clash.
There was no immediate comment from either of the rebel factions today, but government sources said they went on a red alert fearing consequences.
"The military and the police have sounded a red alert after the heavy overnight exchange of fire by the Tigers," an official said.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருணா படையினர் மீது பயங்கர தாக்குதல்: மட்டக்களப்பை நோக்கி முன்னேறும் புலிகள்
விடுதலைப் புலிகளுக்கும் கருணா தலைமையிலான படைக்கும் இடையே நேற்று நள்ளிரவில் பெரும் மோதல் வெடித்தது. புலிகள் படைகள் மட்டக்களப்பில் உள்ள வகரை நோக்கி முன்னேறி வருகின்றன. இதையடுத்து கருணாவின் படையைச் சேர்ந்த சுமார் 300 பேர் புலிகளிடம் சரணடைந்துள்ளனர்.
நேற்று நள்ளிரவில் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான வெருகல் ஆற்றின் அருகே போர் வெடித்தது.
வெருகல் ஆற்றின் திருகோணமலை கரைப் பகுதியில் ஆயிரம் புலிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அதே போல இன்னொரு கரை அமைந்துள்ள மட்டக்களப்புப் பகுதியில் கருணாவின் படையினர் சுமார் 1,000 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த இரு பிரிவினரும் மார்ட்டர்கள் மற்றும் துப்பாக்கிகளால் தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து புலிகளின் கமாண்டோ படைகள் கருணாவின் கட்டுப்பாட்டுள் உள்ள பகுதிகளை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளன. கதிராவெலி என்ற இடத்தைக் கைப்பற்றிய புலிகளின் படைகள் இப்போது பாட்சேனை என்ற இடத்தில் நிலை கொண்டுள்ளன. இந்தப் படைகள் வகரை நோக்கி முன்னேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிகள் இயக்கத்தில் கருணா தலைமையில் பிளவு ஏற்பட்டதையடுத்து நடக்கும் முதல் மோதல் இதுவே. இதையடுத்து இலங்கை ராணுவம் உஷார் நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
இரு தரப்பிலும் இதுவரை 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. கருணாவின் வகரைப் பகுதியின் கமாண்டர் ஜெயம் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
இப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 300 இளைஞர்கள் புலிகளிடம் சரணடைந்துள்ளனர். இவர்கள் புலிகள் மீது தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கருணாவின் மார்ட்டர் தாக்குதல் பிரிவுப் படைகளில் சிலவும் புலிகளிடம் சரணடைந்துள்ளன.
இப் பகுதியில்ன் கமாண்டரும் கருணாவின் அண்ணனுமான சிவனேசதுரை என்ற ரெக்கி தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது.
தொடர்ந்து கடும் மோதல் நடந்து கொண்டுள்ளது.
நன்றி - தட்ஸ் தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருணா குழுவினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்!
வெள்ளி, 9 ஏப்ரல் 2004
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அதன் கிழக்குப் பகுதி தளபதி முரளிதரன் என்கின்ற கருணாவின் குழுவினர் மீது விடுதலைப் புலிகளின் அதிரடிப் படையினர் தாக்குதல் தொடர்ந்ததை அடுத்து, இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது!
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக்களப்பு நகரத்தில் இருந்து 86 கி.மீ. தூரத்தில் உள்ள வெருகல் எனும் ஆற்றை விடுதலைப் புலிகளின் அதிரடிப் படையினர் கடந்து வக்கரை எனுமிடத்தை நெருங்கிவிட்டதாக வாலைச்சேனையில் இருந்து வெளியேறி வந்த மக்கள் கூறியதாக புலிகள் ஆதரவு இணையதளமான தமிழ்நெட் கூறியுள்ளது.
வெருகல் ஆற்றங்கரையில் முகாமிட்டிருந்த கருணா குழுவைச் சேர்ந்த 300 இளம் வீரர்கள் சண்டையிடாமலேயே சரணடைந்துவிட்டதாகவும் தமிழ்நெட் கூறியுள்ளது.
வக்கரையின் வடபகுதியில் முகாமிட்டிருந்த கருணாவின் படையினரும் தங்களுடைய ஆயுதங்களுடன் சரணடைந்துவிட்டதாகவும், கதிரவேலி என்ற இடத்தில் உள்ள கடலோர முகாம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.
இருதரப்பினருக்கும் இடையே நேற்று இரவு முதல் நடந்துவரும் இத்தாக்குதலில் இருதரப்பிலும் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.
வக்கரையின் மையப் பகுதியில் உள்ள கருணாவின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகள் பீரங்கி உள்ளிட்ட கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த போரின் காரணமாக கிழக்குப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ தளபதி ஒருவர் தெரிவித்துள்ளதாக யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.
நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
கருணா போன்றவர்களை காப்பாற்ற என்றே சில சக்திகள் அலையும்.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
யாருக்குத் தெரியும் கிழக்கின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையா அல்லது கருணாவின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையா என்று
எது எப்படியிருப்பினும் கருணாவும் அவரது நண்பர்களும் இலாபமடைந்துவிட்டார்கள் அவர்களுக்குக் கொடுபடவேண்டியது கொடுக்கப்பட்டு விட்டது இன்றொ நாளையோ அவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடிவிடுவார்கள் புலிகளின் கையில் அகப்படப்போவதில்லை
ஆனால் தலைமைப் பீடத்திலிருந்து கிடைத்த ஆணை சரியாகப் போய்ச்சேராமால் தாம் தம் உயிரினும் மேலாக மதித்த தமிழ்த் தேசியத்துக்கும் தலைமைக்கும் எதிராகப் போராடுகின்றோம் என்று தெரியாமலேயே வீணர்களின் சுக வாழ்வுக்காய் உயிர்துறந்த அந்தப் போராளிகளும் எமது சகோதரர்களே அவர்களுக்கு எமது அஞ்சலிகள்
இன்று அவர்கள் விடயம் தெரியாமல் எதிர்த்துப் போராடி உயிர்துறந்தாலும் அவர்கள் தேசம் காப்பதற்காய் உயிரைத் துச்சமென மதித்து வந்தவர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது அவர்களின் அர்ப்பணிப்பிற்கு நாம் தலைவணங்குகின்றோம்
\" \"
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
30 பேர் இறந்ததாகவும் 300 பேர் வரை சரணடைந்ததாகவும் சன் டிவி தெரிவி;த்தது. கருணா மற்றும் அவரது அண்ணன் தப்பியோட்டம் என கூறப்படுகிறது.
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
மீட்பு அணி தொடர்ந்து முன்னேறுகிறது. கருணாவிற்கு நெருங்கிய தளபதிகள் தப்பியோட்டம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மீட்பு அணிகள் ஆரம்பித்த கிழக்கையும், மக்களையும் விடுவிக்கும் முயற்சியில் வாகரைப் பிரதேசம் முற்றாக விடுவிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வாகரைப் பிரதேசத்திற்கான தளபதியாக கருணாவால் நியமிக்கப்பட்ட nஐயம் இத் தாக்குதலில் காயமடைந்துள்ளார். கருணாவிற்கு மிகவும் நெருங்கியவரும் பிற மாவட்ட மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் முன்னின்றவருமான பிள்ளையான் பயணம் செய்த வாகனம் கிளைமோர்த் தாக்குதலிற்கு உள்ளானதில் அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.
இதேவேளை இந்தப் பிராந்தியம் முழுவதற்குமான தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த கருணாவின் சகோதரனான ரெஐp சண்டை ஆரம்பித்தவுடனேயே வாகரையை விட்டுத் பின் வாங்கியுள்ளார். போராளிகளை முன்னோக்கி நகருமாறு தொலைதொடர்புக் கருவிகளினூடாக கட்டளையிட்ட வண்ணம் கருணாவின் தளபதிகள் பின்வாங்கிய சம்பவம் அணித்தலைவர்களால் போராளிகளிற்குத் தெரிவிக்கப்பட்டு மீட்பு அணியிடம் சரணடையும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் முதற்கட்டமாக சுமார் 300ற்கும் மேற்பட்ட போராளிகள் மீட்பு அணியிடம் எந்தவித எதிர்ப்பும் இன்றி சரணடைந்தனர். இதேபோன்று சில அணிகளின் பொறுப்பாளர்களும் தங்களின் அணியை இவ்வாறு மீட்பு அணியிடம் கையளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை இடம்பெற்ற சண்டையில் கருணா அணி சார்ந்த ஒன்பது பேர் பலியாகியுள்ளதாகவும், 15ற்கு மேற்பட்டோர் வைத்தியசாலைகளிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிற்குள்ளும் மீட்பு அணியினர் பிரிதொரு முனையால் ஊடுருவியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன. கருணா இயக்கத்திலிருந்து விலக்கப்பட்ட பின்பும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தன என்றும் எனினும் தேவையற்ற சண்டைகளைத் தவிர்ப்பதற்காக அம்பாறை மாவட்டத்திற்கான முன்னேற்றத்தை புலிகள் தவிர்த்து வந்தனர் என்பதே அம்மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமகனின் கருத்தாகவுள்ளது.
ஆதாரம்: புதினம்
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
'எங்களை முன்னுக்கு மூவ் பண்ணுங்கடா எண்டு சொல்லிப்போட்டு றெயி அண்ணன் ஓடிற்றார்'
வாகரைப் பகுதியில் கருணாவை விட்டு விலகி ஓடிவரும் பல போராளிகள் சண்டை ஆரம்பமானபோது நடந்த விடயங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்திலிந்தபோது எறிகணைகள் விழுந்து வெடிக்கும் சத்தங்கள் கேட்டது. நாங்கள் தாக்குதல் தொடங்கி விட்டதை உணர்ந்து என்ன செய்வது என்று யோசித்தபோது எங்கள் முகாமுக்குப் பொறுப்பாக இருந்து நேசன் 'வந்துட்டானுகள் எழும்பி அடியுங்கடா' என்று சத்தமிட்டவாறு ஓடினார். நாங்களும் பின்னோக்கி ஓடி பாதுகாப்பான இடத்தில் கவர் எடுத்தோம்.
தொடர்ந்து தொலைத் தொடர்புக் கருவிகளில் 'அடியுங்கடா, அடியுங்கடா' என்று கொமாண்ட் வநது கொண்டே இருந்தது. நாங்கள் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடவில்லை. ஏற்கனவே யோசிச்சிருந்தபடி மீட்பு அணிகளிடம் வந்து சேர்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.
எவ்விடத்திலும் தீவிரமாக தாக்குதல் இடம் பெறவேயில்லை. நாங்கள் மீட்பு அணியின் தாக்குதல் தணியும் வரை பாதுகாப்பான இடத்தில் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் நேசனும் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார். 'எங்களை மூவ் பண்ணுங்கடா எண்டு சொல்லிப்போட்டு றெயி அண்ணன் ஓடிற்றார்' என்று கூறினார்.
பின்னர் விடிகாலை நேரத்தில் மீட்பு அணியைச் சேர்ந்த, எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான ராகவன் அண்ணன் வந்து எங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்று கூறினார்.
இதே நேரம் விடுதலைப் புலிகளின் வேகமான முன்னேற்றம் கருணா அணியின் முன்னணி தளபதிகளுக்கு மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. பனிச்ச கேணி, கட்டுமுறிவு போன்ற இடங்களைத் தவிர வாகரையின் பெரும்பகுதி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ஓட்டுமடுப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் கருணா அணியைச் சேர்ந்த ஞானம் என்பவர் காயமடைந்துள்ளார்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/01/vaharaiMapV.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<b>பிரபாகரன்-கருணா படைகள் மோதல்: கிழக்கு இலங்கையில் வெடித்தது சகோதரப் போர்; உஷார் நிலையில் ராணுவம்</b>
கிழக்கு இலங்கை மட்டக்களப்பில் காட்டுப் பகுதியில் செய்தியாளரிடம் (வெள்ளிக்கிழமை) பேசுகிறார் புலிகள் போட்டிக் குழுத் தலைவர் கருணா என்ற வி. முரளீதரன்.
கொழும்பு, ஏப். 10: இலங்கை கிழக்குப் பகுதியில் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் கருணா தலைமையிலான கோஷ்டியினருக்கும் இடையில் வியாழக்கிழமை இரவு மோதல் வெடித்தது.
இரு தரப்புகளையும் சேர்ந்த 8 போராளிகளும் மீட்புப் பணியில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவரும் இறந்தனர் எனத் தகவல் கிடைத்துள்ளது.
இதனிடையில், கருணா ஆதரவு போராளிகள் 300 பேர் விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் சரணடைந்துவிட்டனர் என்று புலிகள் ஆதரவு இணையதளம் "தமிழ்நெட்' தெரிவிக்கிறது.
புலிகளின் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளதால், இலங்கை கிழக்குப் பகுதியில் ராணுவம், போலீஸ் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வடக்குப் பகுதியைச் சேர்ந்த விடுதலைப் புலிகள், கிழக்குப் பகுதியில் திரிகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைப் பிரிக்கும் வெருகல் நதியைக் கடந்துவந்து வியாழன் இரவில் தாக்குதல் நடத்தினர்.
அப்போது புலிகள் சிறிய பீரங்கிகள், துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தினர் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
கதிரைவெளி என்ற இடத்தில் காயமடைந்து விழுந்த போராளிகளை எடுத்து வரச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரும் கண்ணிவெடியில் சிக்கி இறந்தார்.
ஆம்புலன்ஸ் டிரைவரின் உடலை மீட்க உதவும்படி கருணா கோஷ்டியினர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், இரு தரப்பினரிடமிருந்தும் உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், இறந்தவர் உடலை எடுத்து வர இயலாது என்று செஞ்சிலுவைச் சங்கம் மறுத்துவிட்டது.
பொதுமக்கள் காயம்: திடீரென்று மோதல் வெடித்ததால், இடைப்பட்ட பகுதிகளில் சிக்கிய பொதுமக்களில் பலர் காயமடைந்தனர்.
பஸ்ஸில் சென்று கொண்டிருந்த மூன்று பயணிகள் காயமடைந்தனர். மூன்று கார்களும் தாக்குதலுக்கு உள்ளாயின.
காயமடைந்த 8 விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் நிலை மோசமாக இருக்கிறது.
இதைப் போல் காயமடைந்த 6 போராளிகள் வெள்ளச்சேனை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். அங்கு இரு பெண் போராளிகள் இறந்தனர்.
""வெருகல் ஆற்றின் தென் கரையில் மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த கருணா ஆதரவினர் 300 பேர் ஆரம்பத்தில் எதிர்த்தனர். ஆனால், தொடர் தாக்குதலை அடுத்து, அவர்கள் சரணடைந்துவிட்டனர்'' என்று "தமிழ்நெட்' தெரிவிக்கிறது.
மோதல் குறித்தும், சாவு குறித்தும் கருணா இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், "புலிகளின் மேலிடத் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டது' என்று கருணா ஆதரவாளரான வரதன் தெரிவித்தார்.
தங்களது 500 போராளிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதாக கருணா தரப்பினர் தெரிவித்தனர். வெருகல் ஆற்றின் இரு கரைகளிலும் இரு கோஷ்டிகளையும் சேர்ந்த ஆயிரம் போராளிகள் கடந்த சில வாரங்களாகவே குவிக்கப்பட்டிருந்தனர். எந்நேரமும் மோதல் வெடிக்கும் அபாயம் இருந்தபோதும் தேர்தல் காரணமாக மோதல் ஒத்தி வைக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் மண்ணில் ராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் இருபது ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர் நார்வேயின் முயற்சியால் நிறுத்தப்பட்டு 2002 மார்ச் மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
அதையடுத்து, தமிழர் பகுதிகளில் ஓரிரு துப்பாக்கிச் சூடுகளைத் தவிர பெரிய மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை.
புலிகளின் தலைமைக்கு எதிராக அந்த இயக்கத்தின் மட்டக்களப்பு -அம்பாறை கமாண்டர் கருணா என்ற முரளீதரன் கடந்த மார்ச் மாதம் போர்க்கொடி எழுப்பியிருந்தார். இயக்கத்தில் இலங்கையின் வடக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கிழக்குப் பகுதியினருக்குக் கிடைப்பதில்லை என்று அவர் புகார் கூறிவந்தார். அதையடுத்து, அவர் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.
www.dinmani.com
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வாகரை மீட்பு: nஐயந்தன் படையணிப் பிரிவுகளே முன்னெடுத்தன.
ஜ தமிழ்நெற் செய்தியைத் தழுவி ஸ ஜ சனிக்கிழமை, 10 ஏப்பிரல் 2004, 3:41 ஈழம் ஸ
nஐயந்தனின் படையணிப்பிரிவுகளே மட்டு-அம்பாறை மீட்புத் தாக்குதலின் முதற்கட்டமான வாகரை நோக்கிய பலமுனைத் தாக்குதலைத் தொடுத்தன. தற்போது கண்டலடி என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புலிகளின் முன்னணி நிலைகள் மீது கருணாவின் துணையாளர்களான ~ஐpம்கெலி தாத்தா| தலைமையில் ஒரு தாக்குதலும், ~றொபேர்ட்| தலைமையில் ஒரு தாக்குதலும் இடம்பெற்ற போதும் இரு தாக்குதலும் முறியடிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பிலிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருணாவின் அணியினர் மீதான இத்தாக்குதல்களை மட்டு-அம்பாறை மாவட்டங்களிற்கான விசேட தளபதியான ரமேஸ் அவர்களும், nஐயந்தன் படையணியின் விசேட தளபதியான nஐகத்தானும் வழிநடத்திச் சென்றனர். nஐயந்தன் படையணியான மட்டு-அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை nஐயந்தன் படையணியின் சுற்றிவளைப்பிற்குள்ளான கருணாவின் அணிகள் 120 மி.மீ மோட்டார்கள்-8 உள்ளிட்ட ஆயுதங்களை விடுதலைப்புலிகளிடம் கையளித்துள்ளன.
முன்னர் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவரான தளபதி பிரபா தற்போது கருணா அணியினர் மீதான நடவடிக்கைக்கான தாக்குதலை ஒருங்கிணைப்பதுடன், பால்சேனைக்கு அருகிலுள்ள கட்டளைப் பணியகம் மற்றும் முன்னணி அரன்களை வழிநடத்தி வருகிறார்.
puthinam.com
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
22 die in LTTE onslaught on Karuna group
BY P KARUNAKHARAN
DH NEWS SERVICE, COLOMBO:
At least 22 cadres were killed and several injured when armed cadres of the Tamil Tiger rebels launched a pre-dawn military onslaught to retake vast stretch of areas under renegade rebel Colonel Karunas control in the Eastern Batticaloa district. The fighting erupted shortly after Thursday midnight on the Verugal river banks when Karunas loyalists fired on the LTTE cadres who tried to infiltrate into the rebel leaders areas. Both sides have used long range guns and mortars to defend their positions.
Succeeding in punching a hole in Karuna's Forward Defence Lines (FDLs), the elite fighting formations of the LTTE leadership have advanced into Vakarai, where Karuna's operational headquarters with command and communication infrastructure is located. Pro-LTTE Tamilnet website quoting the residents of the area reported that the infantry formations of the LTTE, spearheaded by crack commando units of the LTTE, backed by heavy artillery fire, were now consolidating their positions in Paatchenai, about 6 km north of Vakarai, having crossed the Verugal river before dawn.
More than three hundred young fighters of the Karuna group who were defending the southern side of the river and the interior surrendered without fight, the Tamilnet quoted an LTTE commander who led one of the advance teams that crossed the Verugal River as saying. Several heavy mortars too were surrendered.
A large sea side base of the Karuna Group in Kathiraveli, about 12 kilometres north of Vakarai, has also fallen into the hands of the advancing LTTE units without much resistance.
According to a PTI report, the rebels belonging to the Karuna faction were forced to pull back from key points in eastern Sri Lanka as fighting intensified. Fighters belonging to V Muralitharan, better kno-wn as Karuna, the defector who left the main Tamil Tiger group in March, were retreating as the fighting grew worse and some 4,000 civilians began fleeing the east.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
புலிகளுடன் மட்டும் பேசக் கூடாது, அரசுக்கு ஹெல உறுமய தெரிவிப்பு!
சமாதானப் பேச்சில் தாமும் பங்குபற்றுவது அவசியம் என உரிமை கோருகிறார் கருணா
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளு டன் சமாதானப் பேச்சுக்களைத் தொடங்கப் போவதாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்றுமுன்தினம் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் உறுதி அளித்தார். புலிகளுடன் மட்டும் அரசு பேசக் கூடாது என்று நாடாளுமன்றத் தில் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட பௌத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய உரத்த குரலில் தெரிவித்திருக்கிறது.
அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கேணல் கருணா, கிழக்குத் தமிழ் மக்களும் பிரச்சினையில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதற்குச் சமாதானப் பேச்சுக்களில் அவர்களின் பிரதிநிதியாகத் தாமும் பங்குகொள்ளவேண்டியது அவசியம் என்று உரிமை கோரியிருக்கின்றார். ஐலண்ட|| ஆங்கிலப் பத்திரிகைக்கு கருணா வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு உரிமை கோரி யிருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோ, புலிகளின் வன்னி நிர்வாகமோ கிழக்குத் தமிழ் மக்கள் மீது தீர்ப்பு எதையும் திணிக்க முடியாது. அவர்கள் சார்பில் பேசும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. எனவே, நாங்களும் எதிர்காலத்தில் நடக்கும் சமாதானப் பேச்சுக்களில் கிழக்குத் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டு அவர்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகள் க~;ட ந~; டங்களுக்குத் தீர்வுகாண வேண்டும்|| என்று கருணா தனது செவ்வியில் தெரிவித்துள்ளார் என்று ஷஷஐலன்ட்|| ஆங்கிலப் பத்திரிகை தனது நேற் றைய இதழில் செய்தி வெளியிட்டி ருக்கிறது. ஹெல உறுமய கட்சியைப் பொறுத்தவரையில் அந்தக் கட்சியின் ஆதரவு தனக்குக் கிடைக்காதா என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கலாய்த்துக் கொண்டு இருக்கி றது. சிறுபான்iமை அரசாங்கத்தை அமைக்கும் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் தனக்குப் பெரும் பான்மை உண்டு என்று காட்டுவதற்குக் ஹெல உறுமயவின் ஆதரவு பெரும் உதவியாக இருக்கும். இந்த நிலை யில் விடுதலைப் புலிகளுடன் அரசாங் கம் நடத்த இருக்கும் உத்தேச சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் பாணியில் கருத்துத் தெரிவித்திருக்கிறது ஹெல உறுமய. இனப்பிரச்சினை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த நோக்கத்தில் பேச்சு நடத்த ஜனாதி பதி முற்படுகிறார் என்பது குறித்து நன்கு ஆராய வேண்டியிருக்கிறது. இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேச்சுக் களை நடத்தக் கூடாது. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அமைப்புக்களுடனும் வட்ட மேசை மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் ஹெல உறுமய கூறியிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் எவ்வகையிலாவது உடன்படிக்கை செய்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி பேச்சு நடத்த முற்பட்டால் அதனைத் தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
Thanx: Uthayan
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அதிருப்தி படை தளபதி கருணா கதி என்ன? தலைமை முகாமை பிரபாகரன் படை சுற்றி வளைத்து தாக்குதல்
கொழும்பு,ஏப்.10- கருணா தலைமை முகாமை பிரபாகரன் படை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்காக ஆயுதபோர் நடத்தி வரும் விடுதலைபுலிகள் இயக்கத்தில் கடந்த மாதம் பிளவு ஏற்பட்டது.
பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கத்தில் மட்டக்களப்பு அம்பாறை பகுதி தளபதியாக முரளீதரன் என்ற கருணா இருந்தார். அவரது தலைமையின் கீழ் ஏறத்தாழ 6 ஆயிரம் புலிகள் உள்ளனர். தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், அதனால் தனது தலைமையிலான புலிகள் தனித்து இயங்கப்போவதாகவும் கடந்த மாதம் கருணா அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து கிழக்கு பகுதி புலிகள் தளபதி பொறுப்பில் இருந்து கருணாவை நீக்கிவிட்டு ரமேஷ் என்பவரை பிரபாகரன் நியமித்தார். கருணா புலிகள் இயக்கத்துக்கு தொடர்பு இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை நடத்தலாம் என்று பொதுமன்னிப்பும் அளித்தார். அதை கருணா ஏற்கவில்லை.
கருணா துரோகி. அவர் ஒழித்துக்கட்டப்படுவார். அவருடன் இருக்கும் வீரர்கள் சரண் அடைந்துவிட வேண்டும் என்றும் பிரபாகரன் எச்சாpத்தார். ஆனால் கருணா தனது பிடியைவிடாமல் இருந்தார்.
இதனால் இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் எந்த நேரத்திலும் பிரபாகரன் படைக்கும், பிhpந்து சென்ற கருணா ஆதரவாளர்களுக்கும் இடையே போர் மூளலாம் என்ற நிலை இருந்தது.
இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிந்ததை தொடர்ந்து இந்த போர் மூண்டுவிட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிரபாகரனின் கமாண்டோ படை யின் ஒரு பிhpவு திhpகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் ஆற்றங்கரையை அடைந்தது. பயங்கர ஆயுதங்கள் தாpத்திருந்த அந்த படை வெருகல் ஆற்றில் இறங்கி தென் பகுதியில் உள்ள மட்டக்களப்பில் புகுந்தது. இது அதிருப்தி தளபதி கருணாவின் கோட்டை ஆகும். பிரபாகரன் படையினர் பீரங்கி, ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்தனர். பிரபாகரன் படையினரை பார்த்ததும் கருணா ஆதரவாளர்கள் சுடத்தொடங்கினர். இருதரப்பினருக்கும் இடையே 2 மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
வெருகல் ஆற்றங்கரையில் நடந்த சண்டையில் இருதரப்பிலும் 1000 வீரர்களுக்கு மேல் ஈடுபட்டனர். இருதரப்பில் ஏராளமானவர்கள் இறந்ததாக வும், காயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. 9 பேர் இறந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. பிரபாகரன் தரப்பில் காயம் அடைந்தவர்கள் வளச்செனாய் மருத்துவமனையிலும், கருணா தரப்பில் காயம் அடைந்தவர்கள் மட்டக்களப்பு மருத்துவமனை யிலும் அனு மதிக்கப்பட்டு உள்ளனர்.
பிரபாகரன் தரப்பில் இறந்தவர்களில் 2பேர் பெண் புலிகள் என்றும் அவர்களது உடல்களை கருணா ஆதரவாளர் அப்புறப்படுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சண்டையின் இடையே அப்பாவி மக்களும் சிக்கி காயமடைந்து உள்ளனர்.
கருணா தரப்பில் காயம் அடைந்தவர்களை ஏற்றி வரச்சென்ற ஒரு ஆம்புலன்சின் டிரைவர் குண்டு வீச்சில் இறந்தார். அவரது உடலை மீட்க செஞ்சிலுவை சங்கத்தின் உதவியை கருணா தரப்பு கோhpயது. பாதுகாப்புக்கு இரு தரப்பிலும் உத்தரவாதம் இல்லாமல் அந்த பணியில் இறங்க மாட்டோம் என்று செஞ்சிலுவை சங்கம் மறுத்து விட்டது.
கருணா படை 300 பேர் சரண்
பிரபாகரன் படை வெருகல் ஆற்றை கடந்ததுமே அங்கு இருந்த கருணா ஆதரவு படையினர் 300 பேர் எந்தவித எதிர்ப்பும் இன்றி சரண் அடைந்துவிட்டதாக புலிகளின் இணையதளம் செய்தி வெளியிட்டது. கருணாவின் சில முகாம்கள் பிரபாகரன் படை வசமாகி விட்டதாக தொpகிறது.
கருணா தளபதி காயம்
இந்த சண்டையில் கருணா ஆதரவு தளபதி ஜெயம் என்பவர் காயம் அடைந்தார். கருணாவின் சகோதரரும் மற்றெhரு தளபதியுமான வெற்றி தப்பி ஓடிவிட்டார்.
கருணா தரப்பை சேர்ந்த செய்தி தொடர்பாளர் வரதன் கூறும்போது பிரபாகரன் படையினர் எங்கள் பகுதிகளில் ஊடுருவி முன்னேறிவிட்டார் கள் என்று ஒப்புக்கொண்டார்.
மட்டக்களப்பு முழுவதும் பரவலாக இருந்த கருணா ஆதரவாளர்கள் இப்போது பிரபாகரன் படை கொடுத்த நெருக்கடியால் பச்சென்னை என்ற இடத்தில் கூடி தங்கள் நிலையை பலப்படுத்திக் கொண்டு இருக்கிறhர்கள்.
கருணாவின் தலைமையகம் வரகரை என்ற இடத்தில் உள்ளது. அந்த தலைமையகத்தை நோக்கி பிரபாகரன் படை முன்னேறி செல்கிறது.
பிரபாகரன் - கருணா படை மோதலை தொடர்ந்து இலங்கை ராணுவம் முழு உஷhர் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சண்டை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு பரவி விடாமல் தடுக்க அவர்கள் விழிப்பாக இருக்கிறhர்கள்.
கருணாவின் தலைமையகத்தை பிரபாகரன் படை பிடித்துவிட்டால் கருணாவின் ஆதரவாளர்கள் அனைவரும் சரண் அடைந்து விடுவார்கள். அத்துடன் போர் முடிந்துவிடும்.
கருணா கதி என்ன?
கருணாவின் தலைமையகத்தை பிரபாகரன் படை நெருங்கிவிட்டதாகவும் அதை சுற்றி வளைத்து அடுத்து தாக்குதலை தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. அதிருப்தி தளபதி கருணா எங்கு இருக்கிறhர், அவரது கதி என்ன என்பது தொpயவில்லை.
Thanx: Dinakaran
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சண்டை நடக்கும் மட்டக்களப்பில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீட்டை காலி செய்து ஓட்டம்
கொழும்பு, ஏப். 10- சண்டை நடக்கும் மட்டகளப்பு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஈழ தமிழர்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பு தேடி ஓடுகிறhர்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிhpந்த மட்டக்களப்பு அம்பாரை பகுதி அதிருப்தி தளபதி கருணாவை ஒழிக்க பிரபாகரனின் படை போர் தொடங்கி உள்ளது அல்லவா?
பிரபாகரனின் அதிரடி கமாண்டோ படையினர் பயங்கர ஆயுதங்களுடன் மட்டக்களப்பில் புகுந்து கருணாவின் படையினருடன் போhpட்டு வருகிறhர்கள்.
இந்த போhpல் பொதுமக்களும் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிறhர்கள். இது வரை 2 அப்பாவிகள் பலியாகி விட்டனர். பலர் குண்டு காயம் அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சண்டை நடக்கும் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பு தேடி வேறு இடங்க ளுக்கு ஓடுகிறhர்கள்.
இதை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் தொpவித்தனர். வீடுகளை காலி செய்தவர்கள் பள்ளிகள், அரசு கட்டிடங்களில் தஞ்சம் புகுந்து உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தினர் விநியோகித்து வருகிறhர்கள். மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் தமிழர் களின் நிலை பாpதாபமாக இருக்கிறது.
இலங்கையில் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் நார்வே நாட்டு தலைமையி லான கண்காணிப்பு படை விடுதலை புலிகள் இடையே நடக்கும் போhpனால் கவலை அடைந்து உள்ளது. அந்த படையை சேர்ந்த அதிகாhp ஆக்னஸ் கூறுகையில், மட்டக்களப்பில் உருவாகியுள்ள சூழ்நிலையை கண்காணித்து தகவல்களை சேகாpத்துக் கொண்டு இருக்கிறேhம். இந்த மோதலின் விளைவால் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் நிலை தான் கவலை அளிக்கிறது என்றhர்.
கண்காணிப்பு படை அதிகாhpகள் இலங்கை ராணுவ அதிகாhpகளுடன் இந்த மோதல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.
Thanx: Dinakaran
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
2800 People Displaced Due to Fighting-UNHCR
Bandula Jayasekara in Colombo, SLT 10.00 A.M Saturday 10 April. Office of the United Nations High Commissioner for Refugees (UNHCR) in Colombo says 2800 people have been displaced so far due to fighting between the Prabhakaran and Karuna factions of the LTTE yesterday. UNHCR spokesman John Breusch told The Lanka Academic that people had walked 17 km to a school in Mankerny and stayed at a school last night. UNHCR spokesman said " We are trying to assess the situation in the area now. We will be sending non-food relief items such as shelter to the displaced people."
Heavy fighting broke out yesterday between the two factions yesterday and unconfirmed reports said that nearly 40 cadres and number of civilians were feared killed. No fighting was reported since late yesterday.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வாகரை வரை தடையின்றி முன்னேற்றம்
கருணாவின் பிரதேசத்துக்குள் புலிகள் ஊடுருவிப் பாய்ச்சல்
எதிர்த்தவர்கள் 8 பேர் காயம், அவர்களில் நால்வர் மரணம்
ஈடுகொடுக்க முடியாமல் பல நு}ற்றுக்கணக்கானோர் சரண்
விடுதலைப் புலிகள் படையணிகள் மட்டக்களப்புக்கு வடக்கே யுள்ள வெருகல் ஆற்றைக் கடந்து கருணாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நேற்று அதிகாலை ஊடுருவி அதிரடித் தாக்குதல் நடத்தின. தாக்குதலில் கருணா தரப்பினர் 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் நால்வர் இறந்துவிட்டனர் என அறிவிக்கப்படுகிறது. முன்னேறி வரும் புலிகள் படையணி கள் வாகரையை அடைந்தன என்று பிந்திக் கிடைத்த தகவல் கள் தெரிவித்தன. புலிகள் கருணாவின் பகுதிக்குள் புகுந்து கனரக பீரங்கிகள் சகிதம் அதிரடித் தாக்குதல் நடத்தியதில் கருணா தரப்பின் வாகரைப் பிரதேசத் தளபதி ஜெயமும் காயமடைந்தார். அவரைப் புலிகள் கைது செய்திருக்கின்றனர் என்று ஒரு தகவல் தெரிவித்தது. தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் கருணாவின் எல்லைப் பாதுகாப்புக்கு நிறுத் தப்பட்டவர்களும், புதிதாக அனுப்பப்பட்டவர்களுமாக பல நு}ற்றுக்கணக்கானோர் சரணடைந் தனர். தம்மிடம் இருந்த கனரக பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களை அவர்கள் கையளித்தனர். தாக்குதல் நடத்திய புலிகள் முதலில் கருணாவின் கதிரவெளி தளத்தைக் கைப்பற்றித் தம்வசமாக்கினர். அந்தத் தளத்துக்குப் பொறுப்பாக இருந்தவர் மார்க்கான் ஆவார். அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. மாங்கேணியிலிருந்து வெருகல் வரையான பகுதிக்குப் பொறுப்பாக இருப்பவர் ரெஜி என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி சிவனேசத்துரை. இவர் கருணாவின் மூத்த சகோதரர். வெருகலில் அதிகாலையில் தாக்குதல் ஆரம்பமானபோது ரெஜி முதலில் வாகரைக்கு ஓடித்தப்பிவிட்டார். அவரை முற்பகலில் அங்கே தாம் கண்டனர் என்று வாகரை வாசிகள் தெரிவித்தனர். விடுதலைப் புலிப் போராளிகள் நேற்று முற்பகல் வாகரைக்கு மிகச் சமீபமாக உள்ள பால் சேனையில் தமது நிலையைப் பலப்படுத்திக்கொண்டிருந்தனர். நேற்று மாலை அவர்கள் வாக ரையைத் தம்வசமாக்கினர் என்று ஒரு தகவல் தெரிவித்தது. சொர்ணம் தலைமையிலான புலிகள் அணியே பல நு}ற்றுக்கணக்கில் கருணாவின் பிர தேசத்துக்குள் ஊடுருவி முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு புறத்தில் கடல் வழியாகச் சந்திரவெளியிலும், மறுபுறத்தில் வெருகல் ஆற்றைக் கடந் தும் ஷகிடிக்கிப் பிடி| படை நகர்வு ஒன்றை நேற்று அதிகாலை வெற்றிகரமாக ஆரம்பித்த புலிகள், ஆரம்பத்தில் சிறிய எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும் பின்னர் தங்குதடையின்றி வாகரை வரை முன்னேறினர் என்று கூறப்பட்டது. கருணா குழுவின் மிக இளவயதினரைக் கொண்ட - ஒரு சிறிய அணி மட்டுமே வாகரைக்கு அப்பால் பனிச்சங்கேணிப் பிரதேசத்தில் நேற்று மாலை காணப்பட்டது என்றும் - அதைத்தவிர, வாகரைப் பகுதியில் தங்கியுள்ள புலிகளின் அணியை எதிர்க்கக்கூடிய தயார் நிலையில் அதற்குக் கிட்டவாகக் கருணா குழுவின் எந்த அணியையும் காணமுடியவில்லை என் றும் - அப்பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து மாங்கேணி றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் தஞ்சம் புகுந்த அகதிகள் தெரிவித்தனர். ஷகட்டுடல் கொண்ட - வளர்ந்த - புலிகளின் போராளிகள் அலை அலை யாக வெருகல் பக்கத்திலிருந்து அள்ளுப்பட்டு வந்துகொண்டிருந்தனர். கருணா பக்கத்தில் உள்ள சிறு பொடியன்கள் அவர்களுக்குத் தாக்குப் பிடிப்பார்களா என்று நான் நம்ப வில்லை|| - என்றார் அந்த அகதிக ளில் ஒருவர்.
கைப்பற்றிய பிரதேசங்களைப் பலப் படுத்துவது, சரணடைந்த போராளி களைப் கவனித்து, ருகோணமலை யில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகு திக்கு அனுப்பிவைப்பது போன்ற பணி களால் புலிகள் அணிகளின் முன் நகர்வு தாமதமாவதாகத் தெரிவிக்கப் பட்டது. கருணா குழுவின் தரப்பில் காய மடைந்த இருவரை அவசர சிகிச் சைக்கு ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் ஒன்று கிளைமோரில் சிக்கிச் சிதறி யது. அதில் இருந்த கருணா குழுவி னர் இருவரும் ரவீந்திரன் என்ற அம் புலன்ஸ் சாரதியும் அந்த இடத்தி லேயே உயிரிழந்தனர். இதேவேளை - நேற்று இப்பிர தேசத்தில் பயணிகள் பஸ் ஒன்றும் கண்ணிவெடியில் சிக்கியது. அதில் பயணம் செய்த 4 பொதுமக்கள் காயமடைந்தனர்.
Thanx: Uthayab
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
SRI LANKA REBEL CLASH
<img src='http://media.phillyburbs.com/2004/04/10/SRI_LANKA_REBEL_CLAS1.jpg' border='0' alt='user posted image'>
Tamil Tiger rebels wait to move and set up a new defense line after they retreated from their position from the Verugal Ferry in rebel controlled Tamil Tiger area at Palinchankaly, eastern Sri Lanka on Friday, April 9, 2004. Rival Tamil Tiger guerrilla factions fought with mortars and guns Friday, in a battle that killed at least nine people, wounded 20 and imperiled Sri Lanka's fragile hopes for peace.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Sri Lanka Rebel Chief Pulls Back Fighters
By DILIP GANGULY
The Associated Press
KAJUWATTE, Sri Lanka - A renegade rebel commander has pulled back thousands of fighters to defend his base in eastern Sri Lanka after the main rebel faction attacked him with heavy mortar and gun fire, a military official and witnesses said Saturday.
Fighting on Friday between the Tamil Tiger rebel factions, which killed at least nine people and wounded 20, was the worst since a 2002 truce halted the country's 19-year civil war and threatened the fragile peace that has enveloped the nation.
Breakaway commander Vinayagamoorthy Muralitharan, also known as Karuna, recalled 2,000 of about 6,000 fighters to his Thoppigala base to set up defenses, a military official said on condition of anonymity.
Thoppigala is a jungle area in Batticaloa, 135 miles east of Colombo.
To reach Thoppigala, the main faction would have to cross through fortified government-held areas, thereby threatening Sri Lanka's fragile cease-fire, the official said.
The Norway-brokered cease-fire bars the rebels from entering government-held areas. Any attempt to carry weapons through government territory could provoke a military response, the official warned. The closest government territory is just six miles from Thoppigala, he added.
The Verugal River area - scene of Friday's fighting - was calm after the fighters pulled back and there were no signs of tensions Saturday, with people moving about and doing their usual work.
However, the military warned that both sides had planted Claymore mines - remotely detonated anti-personnel devices - on trees, bushes and bridges.
After hours of mortar and machine-gun fire Friday, about 500 fighters from the breakaway group - including women and teenage boys and girls - withdrew from the area, claiming they were repositioning, not retreating.
"About 1,000 ... people came and attacked us, so this is a tactical withdrawal and we are going to set up our new defense line," S. Kumar, a senior commander of the breakaway group, told The Associated Press.
"We will fight to the last," said Kumar, carrying a light machine gun.
The two sides had squared off at the river since Karuna announced the schism on March 3 in a dispute over regional rivalry and political strategy.
For two decades the Tamil Tigers fought government troops in a bloody separatist conflict which has claimed an estimated 65,000 lives.
Amid fears that the peace process could be doomed if government troops are drawn into the fighting, President Chandrika Kumaratunga ordered her commanders to help evacuate rebel casualties from both sides, but not to interfere in their conflict, an official in her office said.
"We don't want to get dragged into this," Defense Secretary Ciril Herath told The AP after an emergency meeting with European cease-fire-monitors in Colombo. "We are watching the situation very closely."
The army positioned men along the roadways in the region and along the sea cliff to prevent any landing by the mainstream Tigers at Panichachankani, where refugees were being cared for by the international relief organizations UNICEF and OXFAM.
On April 2, a political alliance led by Kumaratunga, who has taken a tough line on the rebels, won the most seats in parliamentary elections, defeating the party led by former Prime Minister Ranil Wickremesinghe, who initiated the most recent round of peace efforts.
Kumaratunga, blinded in one eye by a Tiger suicide bomber in 1999, had accused her rival of being too soft on the rebels.
Last Monday, the Tigers warned they would go back to war with the government if their demands for sweeping autonomy in Tamil-majority northeast Sri Lanka were not met. They say the minority Tamils face widespread discrimination from the ethnic Sinhalese majority.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|