Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
தெரியுதெல்லே... பிறகேன் பிதட்டுறியள்....வெறுவாய் சப்பிறியள்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:தெரியுதெல்லே... பிறகேன் பிதட்டுறியள்....வெறுவாய் சப்பிறியள்....!
அதுதான் புலியளின் பலம்பற்றி எழுதினன் வாசிச்சியள்தானே..

Posts: 2169

Posted: Today at 4:46 pm

--------------------------------------------------------------------------------
கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்

_________________
Truth 'll prevail

மோகன் அதை நீக்கிப்போட்டார்.. இல்லாட்டில் குவோட்பண்ணி வாசகர்களிட்டை விட்டிருக்கலாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
LTTE split to intensify after elections?

<b>Alladin Hussein in Colombo, March 30, 2004, 11.06 pm.</b> Tamil sources have warned that the LTTE split may take a turn for the worst after the April 2, General Election. LTTE Leader Prabhakaran and his Eastern Rebel Leader Karuna Amman will be at each others throat after the conclusion of the April 2, General Election, sources claimed.
Citing reasons for their claim, they pointed out to the Lanka Academic that, If Prabhakaran wants to he can easily bump off Karuna even today, but they have been adviced by the peace makers to wait till the end of the elections. These peacemakers have their own agenda, and one of it is to get the Tamil National Alliance (TNA) elected to Parliament. If a serious brawl erupts between Prabhakaran and Karuna, the TNA may find it hard to get into Parliament.

He indicated that there could be a slump in votes if a brawl between the two erupts, mainly due to conflicting reports from both groups, and the civilians will be confused then and not sure whom to believe. The aim of these peacemakers is to have the LTTE in Parliament, and if the TNA gets pushed out of the scene (Parliament), so does the LTTE, the sources claimed.

Which is why the LTTE leadership is patiently waiting till the end of the Elections, before they take any serious decisions against their former Eastern Military Commander Karuna.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
பத்திரிகையாளர் நிமலராஐனைக் கொலைசெய்த பிரதான சந்தேகநபர் கைது

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2004, 22:32 ஈழம் ஸ

பிரபல பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஐனை, யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்த ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட போதும், அவர்கள் பிணையில் செல்ல நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வழக்கின்போதும், குறிப்பிட்ட கால இடைவெளிக்கிடையிலும், நீதிமன்றத்தில் ஆஐராகி கைச்சாத்திடுமாறு பணிக்கப்பட்டே, பிணை வழங்கப்பட்டது.

இருந்தபோதும், இதன் பிரதான சந்தேக நபரான கந்தசாமி nஐகதீஸ்வரன் எலியாஸ் nஐகன் என்ற ஈ.பி.டி.பி. உறுப்பினர், பிணையில் வெளியேறியதும், தலைமறைவாகியதுடன், வழக்கில் ஆஐராகாது மறைந்திருந்தார்.

இவரைக் கைது செய்யும்படி யாழ். நீதவான் திரு.ஆர்.ரி.விக்னராஐh பிடியாணை வழங்கியிருந்தாலும், பொலிசாரின் பிடியில் சிக்காது, nஐகன் மறைந்திருந்தார்.

இந்நிலையில், ஊர்காவற்றுறை பொலிசார் nஐகனை, செவ்வாய்க்கிழமை கைதுசெய்து, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிபதி திரு.ஏ.பிரேம்சங்கர் முன்னிலையில் ஆஐர் செய்தனர்.

வழக்கைச் செவிமடுத்த ஊர்காவற்றுறை நீதிபதி, சந்தேகநபரை, யாழ் நீதிமன்றில், நீதிபதி திரு.விக்னராஐhவிடம் கொண்டுசெல்லுமாறு பணித்துள்ளார்.

சந்தேக நபரான ஈ.பி.டி.பி. உறுப்பினர் nஐகனுக்கெதிராக காணுமிடத்தில் கைதுசெய்வதற்கான பிடியாணை வழங்கப்பட்டிருந்தது.

2000ம் ஆண்டு ஒக்ரோபர் 19ம் திகதி, அவரது வீட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட நிமலராஐன், அப்போதைய கொடூரமான போரின் நிலைமைகளை பிபிசி உட்பட சர்வதேச ஊடகங்கள் பலவற்றும் வழங்குகின்ற [b]<span style='color:#ff001b'>ஒரேயொரு (?) நடுநிலைப் பத்திரிகையாளராக (???) விளங்கினார். இவரைப் படுகொலை செய்ததோடு, இவரது தந்தையை வாளால் வெட்டிப் படுகாயப் படுத்தியதோடு, தாயாரை நோக்கி கிரனைட்டும் வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இவரது மனைவியும் 3 குழந்தைகளும் இன்னுமொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது இது நிகழ்ந்ததால், அவர்கள் உயிராபத்தின்றித் தப்பிக்க வாய்ப்பு உருவானது.

அப்போது ஐனாதிபதி சந்திரிகாவின் ஆசீர்வாதத்துடன் துணிகர கொலைச்சம்பவங்கள் பலவற்றிலும் ஈடுபட்டு வந்த ஈ.பி.டி.பி. குழுவினர் இந்தக் கொலையைச் செய்ததும் உறுதிசெய்யப்பட்டது. கொலைகாரர்கள் தப்பியோடியபோது விட்டுச் சென்ற துவிச்சக்கர வண்டிகள், டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்குச் சொந்தமானவை என்பதும் பொலிசாரால் அப்போது ஊர்ஐpதம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. </span>

நன்றி - புதினம்

மற்றவர்கள் அனைவரும் நடுநிலைமை இல்லை ?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
BBC Wrote:பத்திரிகையாளர் நிமலராஐனைக் கொலைசெய்த பிரதான சந்தேகநபர் கைது

நன்றி - புதினம்

மற்றவர்கள் அனைவரும் நடுநிலைமை இல்லை ?
நாளைதான் நடுநிலைமை பற்றி தெரியவரும்.. அதன்பின்தான் கருத்துக்கூறமுடியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:
BBC Wrote:பத்திரிகையாளர் நிமலராஐனைக் கொலைசெய்த பிரதான சந்தேகநபர் கைது

நன்றி - புதினம்

மற்றவர்கள் அனைவரும் நடுநிலைமை இல்லை ?
நாளைதான் நடுநிலைமை பற்றி தெரியவரும்.. அதன்பின்தான் கருத்துக்கூறமுடியும்..



கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:
BBC Wrote:பத்திரிகையாளர் நிமலராஐனைக் கொலைசெய்த பிரதான சந்தேகநபர் கைது

நன்றி - புதினம்

மற்றவர்கள் அனைவரும் நடுநிலைமை இல்லை ?
நாளைதான் நடுநிலைமை பற்றி தெரியவரும்.. அதன்பின்தான் கருத்துக்கூறமுடியும்..

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

சந்திக்கிற இடத்தில தேத்தண்ணியோ ரத்தமோ எனக்கு தெரியாது, போய்பார்க்க போட்டுத்தள்ள .,,, ஐயோ ஆள விடுங்க சாமி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Neither UNF nor UPFA alone can find a solution to the ethnic problem - UTHR

<b>Alladin Hussein in Colombo, March 30, 2004,. 11.50 pm.</b> The University Teachers for Human Rights (UTHR) issuing a statement today declared that for the first time in history the LTTE is been challenged as never before. Its outmoded reliance on violence to maintain political control over a frightened and beleaguered population has worn thin. Tamil politicians, journalists and ordinary members of the public are openly defying the LTTEs blatant death threats, and more importantly, many are surviving. But the LTTE will not go down without a fight. It is up to all democratic forces in Sri Lanka and in the international community -- to ensure that these dissident voices continue to be heard, and that the LTTE death squads are not allowed to carry out its leaders murderous intentions. It is particularly critical that, whatever the outcome of the election is, the countrys main two parties, the United National Front and the United Peoples Freedom Alliance commit to work together towards a political solution and acknowledge the urgent need for that process to be one that promotes democratic plurality, the statement said.
The UTHR also pointed out that even though the leading Southern contenders, the UNF and the UPFA are each portraying themselves as the more credible party to solve the ethnic problem. Both have shown in practice that they would sidestep the human rights situation in the North-East and play along with the international community by covering up abuses by the LTTE. The reality is that neither party alone can find a solution to the problem, the statement declared.

It is time to demand responsible actions by each of these parties in the context of escalating LTTE violations of the Tamil peoples rights. Both parties must cooperate on the ethnic issues, regardless of the elections outcome; they must be prepared to invite the respective opposition to take an active role, one that is clearly defined. Both parties must agree to work together towards a political solution if the LTTE resumes war and refuses to abide by the MoU and other accepted international human rights norms, the statement added.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
வடக்கைச் சேர்ந்தவர்களை மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு பணிப்பு.

ஜ எழிலோன் ஸ ஜ புதன்கிழமை, 31 மார்ச் 2004, 0:13 ஈழம் ஸ

கருணாவின் குழுவைச் சேர்ந்தவர்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரெங்கும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு அம்பாறைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பிற மாவட்டத்தவர்கள் அரச, தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருவதும், வியாபாரங்களை வைத்திருப்பதும் வாசகர்கள் அறிந்ததே.

கருணாவின் குழுவைச் சேர்ந்தவர்கள் வடக்கைச் சேர்ந்தவர்கள் இரவு 12 மணிக்குள் வெளியேற வேண்டுமென ஒலிபெருக்கிகள் மூலம் மட்டக்களப்பில் அறிவித்தபோது, சிறீலங்கா காவல்துறையினர் அதனை வெறுமனே பார்த்தவண்ணம் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே கிழக்கின் நிலைக்குக் காரணம் என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரமொன்றும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுமனே நபருக்கு 500 ரூபாய்களை மாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கருணாவின் குழுவினர் அறிவித்துள்ளனர்.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Sri Lanka president blasts Tamil rebels as campaigns end for Friday vote

Associated Press, Tue March 30, 2004 12:16 EST . DILIP GANGULY - Associated Press Writer - KULIYAPITIYA, Sri Lanka - (AP) Toughening her stand against Tamil Tiger rebels, Sri Lanka - 's president on Tuesday wound up campaigning ahead of parliamentary elections by blaming the Tigers for a series of recent political killings. ``They have started killing Tamil people. Soon they will start killing us,'' she said, referring to Sri Lanka - 's Sinhalese majority.
Four anti-aircraft guns and hundreds of commandoes with drawn guns protected Kumaratunga, and every spectator was frisked. The level of security was unsurprising. In her last public rally in 1999 elections a suicide bomber tried to assassinate her, leaving her blind in one eye and killing at least 26 others.

Campaigns ahead of Friday's parliamentary polls have largely revolved around the question of who is best suited to negotiate an end to decades of civil war with the rebels: the president or Prime Minister Ranil Wickremesinghe.

Sri Lanka - 's two main parties, one lead by the president and the other by the prime minister, have both offered themselves as the best choice to restart stalled peace talks with the Liberation Tigers of Tamileelam.

Two decades of war with the Tigers has cost this tropical nation some 65,000 lives. The rebels are seeking an autonomous Tamil homeland in Sri Lanka - 's north and east.

A Norwegian-brokered cease-fire went into affect in Feb. 2002, and several rounds of peace talks now stalled followed.

The president, who profoundly distrusts the Tigers, has long argued the prime minister gave them too many concessions while getting little in return.

``Where is the peace the prime minister promised?'' she demanded during her speech. ``The prime minister doesn't mind even if the country is divided, as long as he can stay in power.''

Kumaratunga insisted she still wanted peace, saying she would invite the Tigers to return to peace talks.

``But we want peace with honor and not at the cost of sacrificing our sovereignty,'' she said referring to rebel demands for broad autonomy.

While the president is not a candidate in the election, and will remain in power until 2005 regardless of its outcome, each side is hoping a parliamentary majority will give them more political power to set the tone for the negotiations.

But that doesn't appear likely.

Analysts and opinion polls indicate that neither of the two parties will win a majority of the 225 parliamentary seats, making it necessary for them to rely on minority parties to form a coalition government.

The prime minister also made his final address Tuesday evening, though his was more low-key. Wickremesinghe urged his supporters to back him, saying his ``is the only party that can bring peace to Sri Lanka - '' but also insisted that they not resort to violence, no matter the result.

Campaigning during the last 48 hours before the election is banned.

Political violence has surged in recent days. On Tuesday, gunmen killed a Tamil parliamentary candidate in the country's east who was allied with a renegade commander, police and witnesses said.

No arrests have been made but a spokesman for renegade leader Vinayagamoorthy Muralitharan blamed the Tigers, who denied involvement.

The rebel movement has been sharply divided since Muralitharan broke away with nearly half the groups' fighters last month. If peace talks resume, the split will complicate negotiations.

Kumaratunga called the elections three years ahead of schedule as part of her long-running power struggle with Wickremesinghe. In recent months, she used her constitutional powers to seize control of the defense, interior and media ministries.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மட்டக்களப்பு வர்த்தகர்கள் கருணாகுழுவால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பை விட்டு வடபகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் , பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார். பலவர்த்தகர்கள் தமது உடைமைகளை கருணா அணிபறித்துவிட வெறும் கைகளுடன் கொழும்பில் சென்று தங்கியிருக்கின்றார்கள்.
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் தமிழ்வெப்றேடியோவுக்காக -
(மேலதிக செய்திகள் விரைவில் வரும்)
Reply
The Tigers' next move hinges on April 2 polls <b>results

By Tharaki</b>

The killing of Rajan Sathiyamoorthy shows that the LTTE is dealing with the Karuna issue according to a priority list. It is obvious that the LTTE's immediate concern is the outcome of the elections in the Batticaloa and Amparai (Digamadulla) districts.

It is also consolidating in the more populated Tamil urban areas along this part of the east coast. Only after the LTTE makes sure that all the winning TNA candidates and the majority of the Tamil people in the two districts are firmly on its side that it might go for Karuna's jugular.

The election is more important to the Tigers at this conjuncture than the Karuna problem. Why? Their next move, either in the direction of war and of negotiations, hinges on the results of the polls on Friday (April 2).

If the Tamil National Alliance wins all the districts of the north and east, except Amparai, then the LTTE would be in a very strong position politically to bargain the maximum for its Interim Self Governing Authority or, when negotiations drag too long, to set a deadline for pulling out of negotiations and returning to the status quo ante.

With greater Tamil voter turn out this time due to the ceasefire and high polling from LTTE controlled areas, the TNA will win in Jaffna, Vanni, Trincomalee and Batticaloa - in four out of the five electoral districts of the northeast. In Amparai, the fifth district, the LTTE was planning to get more than ninety per cent of the Tamil votes in the electorate for the TNA.

Such results, therefore, were intended to establish an indubitable historical consistency for the demand for the recognition of the Tamil people's right of self-determination. But Karuna threw the spanner in the works a little sooner than the LTTE leadership had anticipated.

The main problem for the Tigers was not his military prowess that was repeatedly being put on show for the foreign and the Sinhala media. Alarm bells rang in Kilinochchi when it became obvious that Karuna was going to use the elections to make his split ideological too.

Visu, the man who Karuna appointed as the political chief of the region after Karikalan decamped and Robert, the renegade commander's deputy, called all the TNA candidates for Batticaloa and Amparai districts two weeks ago for a crucial meeting at the LTTE's district secretariat in Kokkaddicholai. The candidates were instructed to stop all reference to the TNA manifesto in their election campaigns. Speak to the people only about development of the region, they were very strictly told.

Joseph Pararajasingham was the only candidate to protest. He told Robert that he would not go against the principles of the TNA manifesto and that he would continue to stand by Prabhaharan.

At this meeting Rajan Sathiyamoorthy explained to his fellow candidates that arrangements were being made in consultation with senior lawyers in Colombo for all the TNA MPs elected from Batticaloa and Amparai to function in Parliament as an independent group under Karuna's direction.

Several candidates who were in regular communication with the LTTE in Vanni immediately conveyed the matter to Kilinochchi. Karuna's move to completely de-link the MPs of the Batticaloa and Amparai districts from the TNA and its political agenda was considered a greater threat to the LTTE at this juncture than his decision to operate as a separate armed group in the east.

It went against assurances his deputies had earlier given to some mediators in Batticaloa who were trying to resolve the stand-off peacefully. Karuna's men initially promised these mediators that they would remain committed to the Tamil national cause, come what may.

But the mediators' hopes were dashed when Sathiyamoorthy's pronouncement at the Kokkaddicholai meeting came to light. Meanwhile, Karuna's lieutenants were telling their supporters everywhere in the district to cast their first preference vote for Sathiyamoothy. They promoted him as Karuna's specially chosen candidate for the Kalkudah electorate, which comprises most areas north of Batticaloa town.

Their calculation was that it was the electorate where the Tamil vote could be won en bloc easily. Although Tamils are the majority in the Kalkudah electorate they could not return an MP in the general elections of 2000 and 2001. Much to their chagrin, Muslims who are the minority in the electorate won in both elections.

Karuna's decision to exclusively promote Sathiyamoorthy was not appreciated by many Tamils in the Kalkudah electorate mainly because he was perceived as a candidate from the town.

Also, this went against the interests of Senathirajah Jeynandamoorthy, a popular son of the soil, who had already been selected as the chief TNA candidate for the electorate. (Jeyanandamorthy was the TamilNet's chief correspondent for Batticaloa and reporter and photographer for the Tamil dailies, Virakesari and Thinakkural. He also contributed photos for the Sunday Times).

It did not matter to Karuna that Jeynandamoorthy was his classmate and friend; that both are from Kiran. Sathiyamoorthy was more important. Matters came to a head when Robert, Karuna's right hand, instructed other TNA candidates last week to tell their supporters to cast a personal preference vote for Sathiyamoorthy also and warned Joseph to withdraw from the elections.

Last week in an interview with a private TV station the head of the LTTE's political division took the unprecedented step of publicly branding Sathiyamoorthy as a traitor. Who was Sathiyamoorthy? And why was Karuna very eager to get him elected as the main MP for Batticaloa?

Sathiyamoorthy, 62, is a native of Veeramunai an old Tamil village near Sammanthurai in the Amparai district. His father settled in Batticaloa. He studied in the town and became a businessman. Sathiyamoorthy was a member of the United National Party. In 1994, he contested the general elections in Batticaloa as a UNP candidate. During the war the LTTE accused him of having close connections with the military intelligence.

However, as soon as the ceasefire agreement was signed in February 2002, he was in the forefront of the crowds who swarmed to welcome the Tigers to Batticaloa town. Since then was closely associated with all the public activities of the LTTE in Batticaloa. The man was a good organiser and the local Tigers found him very useful. Karuna's associates justified their association with Sathiyamoorthy on the grounds that he had been helping them secretly during hard times in Batticaloa since 1990.

He was the main person behind the Pongu Thamil rallies in Batticaloa in 2002 and 2003. He represented Karuna on many public forums in Colombo and the east. It was evident as soon as Parliament was dissolved that Sathiyamoorthy was going to be Karuna's preffered candidate. LTTE headquarters in Kilinochchi, however, was not happy with his nomination.

And when the split came, Sathiyamoorthy was in the forefront of all the protests against the LTTE leadership in Batticaloa. And he, being a die-hard UNPer, was the only TNA candidate in the east who had no qualms about breaking ranks with the agenda of Tamil nationalist politics although only two lesser known candidates were prepared to half heartedly follow his lead in Batticaloa.

But Karuna and Sathiyamoorthy had to fight a losing battle after Batticaloa GA Ratnam Mounagurusamy and Dr. Thevanayagam Thiruchelvam, the most articulate ideologues of Eastern regionalism, were put out of action by the LTTE. (It is understood that Mounagurusamy gave a lecture on the evils of Jaffna domination in Batticaloa to Karuna's cadres in the Meenaham military base recently).

With the killing of Sathiyamoorthy, cracks have begun to appear in the foundations of Eastern Regionalism on which Karuna was hoping to consolidate his political power in the east. But the fear in Batticaloa is that it might take a brutal form before it withers away as it did eventually whenever it raised its head in the past.

Karuna and the eastern regionalists who are backing him have failed to grasp the basic historical reality that as long as the acute contradictions between the Sri Lankan state and the eastern Tamils remain alive, Batticaloa would continue to produce Tamil nationalists like what he and his colleagues once were.
நன்றி - டெய்லி மிரர்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
[quote=shanthy]மட்டக்களப்பு வர்த்தகர்கள் கருணாகுழுவால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பை விட்டு வடபகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் , பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார். பலவர்த்தகர்கள் தமது உடைமைகளை கருணா அணிபறித்துவிட வெறும் கைகளுடன் கொழும்பில் சென்று தங்கியிருக்கின்றார்கள்.
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் தமிழ்வெப்றேடியோவுக்காக -
(மேலதிக செய்திகள் விரைவில் வரும்)

மட்டக்களப்பு வர்த்தகர்கள் கருணாகுழுவால் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


மட்டக்களப்பை விட்டு வடபகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் , பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார். பலவர்த்தகர்கள் தமது உடைமைகளை கருணா அணிபறித்துவிட வெறும் கைகளுடன் கொழும்பில் சென்று தங்கியிருக்கின்றார்கள்.


இச்செயலில் இறங்கியிருக்கும் கருணாவின் அடியாட்களுக்கு தலைமை தாங்கி இந்த அடாவடித்தனங்களை முன்னின்று நடாத்துபவர் பிள்ளையான் ஆவார்.


கருணாவின் சகோதரன் றெஜியின் அடியாட்களும் இணைந்து இந்த வன்முறையைப் புரிந்துவருகிறார்கள். வர்த்தகர்களின் உடமைகள் கருணாகுழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டும் உள்ளது.


வெளியேறும் வர்த்தகர்கள் , பொதுமக்கள் போகும் வழிகளில் வைத்தும் தாக்கப்படுகின்றார்கள். காலாகாலமாக வாழ்ந்த மக்களைத் துரத்துகின்ற இந்த அடாவடிக்குழுவின் அட்டகாசங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.


- புளியம்தீவிலிருந்து முகுந்தன் தமிழ்வெப்றேடியோவுக்காக -
(மேலதிக செய்திகள் விரைவில் வரும்)
Reply
கருணாகுழுவால் மட்டக்களப்பை விட்டு வெளியேற்றப்பட் இராஜேஸ்வரி நிறுவன உரிமையாளரில் ஒருவரான கண்ணன் சங்கமத்துக்காக வழங்கிய கருத்துக்கள்.
http://www.worldtamilradio.info/kannan.ram
Reply
<b>தமிழன் நிலைபாத்து கடவுள் இருந்தால்...
கடவுளே கலங்கமாட்டார் குளப்பம் அடைந்துகெண்டிருப்பார்....
அவரே யாமறியோம் பராபலமே என்க போகிறார்..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: :| </b>
Reply
சாந்தியக்கா கண்ணன் றாம்.. முகுந்தன் றாம்.. எண்டு கொண்டுவந்து கொட்டுறா
உண்மை பொய் சரியா தெரியாது..
இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியலை..

இப்பவே இப்பிடியெண்டால் 2 ஆம் திகதிக்குப்பிறகு றேடியோ.. கொம்பியூட்டறை நூத்துப்போட்டு அரோகரா சொல்லிக்கொண்டிருக்கவேணும்போலைகிடக்கு..
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
கொல்லப்பட்டுவிட்டதாக பிரச்சாரப்படுத்தப்பட்ட திரு யோகரட்ணம்-யோகி எழுதிய கட்டுரை

Tuesday, 30 March 2004
சலசலப்பு விரைவில் நீங்கும்.தமிழீழப் போராட்டம் புதிய எழுச்சியுடன் தொடரும்...


Tuesday, 30 March 2004
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் ஆயுதப்போராட்டத்தால் இலங்கையில் தமிழ்த்தேசியம் பெருமெழுச்சி கண்டுள்ளது. சாதி.மத.பிரதேச வேறுபாடுகள் எல்லாம் பேரளவு மறக்கப்பட்டு எல்லோரும் நாம் தமிழர்கள், தமிழீழ மக்கள் எனப்பேசும் நிலை உருவாகியது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையைத் தமிழர்கள் என்றார்கள்.

இந்தச் சூழலில் கிழக்கில் ஏற்பட்ட சலசலப்பால் தமிழீழ விடுதலைப்போராட்டம் சிறு சலசலப்பை அடைந்துள்ளது. இந்தச் சலசலப்பு விரைவில் நீங்கும். தமிழீழப் போராட்டம் புதிய எழுச்சியுடன் தொடரும்.

விடுதலைப்புலிகளின் அரசியல் மதியுரைஞர் 'பிரபாகரன் வரலாற்றின் உருவாக்கம் அவரூடாகவே தமிழீழ விடுதலைக்காக போராட்டம் நகர்கின்றது.' என அடிக்கடி கூறுவதுண்டு.

தேசியத் தலைவர் பிரபாகரன் தனது நீண்ட போராட்ட வரலாற்றில் கைவிடுகை, துரோகம், இழப்பு ஆகியவற்றைப் பலமுறை சந்தித்துள்ளார். இங்கே கைவிடுகை என்பது நம்பிக்கையாகத் துணை நின்றோர் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றமையையும், துரோகம் என்பது துணையிருந்தோர் அவரையும், அவரால் கட்டிவளர்க்கப்பட்ட இயக்கத்தையும் அழிக்க முயன்றமையையும், இழப்பு என்பது போராளிகளின் இழப்புகள், படைக்கலம், கட்டுப்பாட்டுப் பகுதி போன்றவற்றின் இழப்புக்கைளக் குறிக்கிறது.

புலிகளின் வரலாறு முடிந்தது எனப் பலமுறை எதிர்வு கூறப்பட்டதுண்டு. ஆனால், புலிகள் மீண்டும் மீண்டும் எழுந்தார்கள். அதிக பலம் பெற்று எழுந்தார்கள். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் புலிகளின் ஒவ்வொரு வீழ்ச்சிக்கும் பின்பு அவர்கள் இருந்ததிலும் கூடியபலம் கொண்டு எழுந்ததைக் காண முடியும்.

இந்த எழுச்சிக்கும் பலத்திற்கும் மூலம் தேசியத் தலைவரே ஆகும்.

தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் நமது தேசியத் தலைவரைப் போன்று ஒழுக்கம், கட்டுப்பாடு, விடாமுயற்சி, இடுக்கணழியாமை ஆகியவற்றைக்கொண்ட ஒருவரைக்காண்பது அரிது. அதே போன்று கொண்ட இலட்சியத்திற்காகப் பெருமிடர்கள் இடையிலும் தொர்ந்து போராடிவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற அமைப்பையும் காண்பது அரிது.

பெருந்தலைவரும் அவரால் கட்டிவளர்க்கப்பட்ட இயக்கமும் உள்ளவரை தமிழர்கள் சலசலப்புகளுக்கு அஞ்சவேண்டியதில்லை.

இன்று தமிழீழமெங்கும் எதிரியை அஞ்சச் செய்யும் நவீன படைக்கலங்களுக்காகச் செலவிடப்பட்ட பணத்தின் பெறுமதி பல நூறு கோடிகளுக்கு மேலாகும். இதனிலும் மேலாக அவற்றை இந்த மண்ணில் கொண்டு வந்து சேர்க்கப் பல பேராளிகள் உயிர் தந்தனர். இதேபோன்றே எதிரியிடமிருந்து படைக்கலன்களைக் கைப்பற்ற ஆயிரக்கணக்கில் போராளிகள் உயிர் தந்தனர். இப்படியாகப் பல ஆயிரம் போராளிகளின் உயிரக் கொடையால் பெறப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதியில் நின்று பிரதேசவாதம் பேசுவதோடு நிற்காமல் அவர்களால் பெறப்பட்ட படைக் கலங்கள் குறித்த இரகசியங்களை வெளிப்படுத்தும் ஒரு சோக நாடகம் கிழக்கில் இடம் பெறுகின்றது.

போராளிகளின் உயிரக் கொடை நவீன படைக்கலங்களின் வருகை ஆகியவற்றால் ஏற்பட்ட எழுச்சி இன்றேல் இன்று முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் கணிசமான பகுதிகளையும் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் பெரும்பகுதிகளையும் நாம் இழந்திருந்தபோதும், தொடரும் காலங்களில் எல்லா மாவட்டங்களையும் இழக்கும் நிலைக்காளாக்கப்பட்டிருந்தோம்.

ஒழுக்கமற்ற, விலை போகும் தலைமைகளால், தன்னையும், தன்படையையும், ஈற்றில் தன்னைச் சார்ந்த மக்களையும் காக்கமுடியாது இவர்களின் கீழ் ஒழுக்கக்கேடும், துரோகமும் உயர்விழுமியங்களாகிவிடும்.

இவர்கள் தங்கள் சிறு நலனுக்காக வெளிச்சக்திகளின் நலனுக்கு இசைவார்கள். வெளிச் சக்திகள் தமது நலன் நிறைவேறும் வரை இவர்களைப் பயன்படுத்தும் பின்பு இவர்களைக் கைகழுவிவிடும்.

வெளிச்சக்திகள் இவ்வாறான நிலையில் குறிப்பாக இரண்டு மூன்று விடயங்களில் கவனம் செலுத்தும். அவை தமக்கு இசைந்து தமது மக்களைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுப்போரை ஓரளவுக்கு மேல் வளரவிடாது. இவர்களைப் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்திற்கு தொல்லை தந்து அதனைப் பலம்குன்றச்செய்து அதனை அழிப்பதில் குறியாக இருக்கும். இறுதியில் அவை விரும்பிய தீர்வைக் திணிப்பதில் கவனமாயிருக்கும். வெளிச் சக்திகளுக்கு இசைய மறுப்பதும் அவற்றின் ஆசை வார்த்தைகள் கண்டு மயங்க மறுப்பதும் விடுதலைப்புலிகளின் சிறப்பியல்புகளில் ஒன்றாகும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தேசியத் தலைவர் ஏற்றிருந்தால் வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக வளத்தோடு வாழ்ந்திருக்க முடியும். அவருக்குக் குறுகிய காலத்திற்கு எல்லாவித வசதிகளையும் செய்துதர இந்திய, இலங்கை, உலக அரசுகள் தயாராகவே இருத்தன.

ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் அதற்கென ஒரு காப்பான தளத்தைக் கொண்டிராது வளரமுடியாது. அதனை எதிர்க்கும் ஒடுக்குமுறை அரசு அதன் தலைமையையும், இயக்கத்தின் படைக்கல வளர்ச்சிக்கான தொடர்பு வழிகளையும் அழிக்க முயலும், இவ்வாறே ஒரு விடுதலைப்போராட்டத்தில் இடம்பெறும்.

போராட்ட வளர்ச்சிக்கான காப்பான தளத்தையும் அங்கிருக்கும் தலைமைப் பீடத்தையும் காப்பதே போராளிகளின் முதற்கடமை, அதனைக் காப்பாக்கிய பின்பு படிப்படியாக மற்றைய பகுதிகளைக் காப்பாக்குதலே ஒரு விடுதலைப் போராட்டத்தில் நடைபெறும். சூரியக் கதிர், ஜெசிக்குறு, செக்மேற் போன்ற நடவடிக்கைகள் எல்லாமே தலைமைப்பீடத்தையும், இயக்கத்தின் படை, படைக்கல வளர்ச்சிக்கான தளத்தை அழிப்பதையே இலக்காகக் கொண்டவை.

ஒரு போராட்டத்தின் நரம்புகளின் மையத்தைக் காப்பது எனது கடமையல்ல என எந்நவொரு போராளியும் கூறமாட்டான்.

தமிழீழப் போராட்டம் ஓரளவு வளர்ச்சிகண்ட பின்பு வடக்கிற்குச் சுயாட்சி தரச்சிங்களத் தலைமைகளும், உலக அரசுகளும் தயாராகவே இருந்தன.

புலிகள் பிரேமதாசாவோடு பேசிய காலத்தில் பிரேமதாசா பலமுறை 'வடக்கைப் பிரபாகரன் ஆள்வதில் எமக்குச் சிக்கல் இல்லை. கிழக்குத்தான் சிக்கல். அங்கு சிங்களவர், முஸ்லிம்கள் உள்ளனர்' எனக் குறிப்பிட்டதுண்டு.

இதை நான் இங்கு குறிப்பிட்டமைக்குக் காரணம் புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்திலோ அல்லது வன்னியிலோ நடத்தப்படும் தாக்குதல் புலிகளைப் பலம்குன்றச் செய்தல் என்பதோடு நிற்காமால் கிழக்கை முழுமையாக வெல்லல் என்ற நிலைப்பாடோடு இணைந்ததாகும்.

அரசுக்கு ஒன்று தெரியும். போராட்டத்தின் மூலத்தைப் பலமிழக்கச் செய்தால் கிழக்கைத் தன் கட்டுப்பாட்டுள் கொண்டுவர நீண்ட காலம் ஆகாது என்பதே.

கிழக்கைப் புலிகள் வென்றால் தமிழர்களுக்கு விடிவு விரைவில் கிட்டும். கிழக்கைச் சிங்கள பேரினவாதம் வென்றால் அது கிழக்கு வாழ்தமிழ் மக்களின் அழிவோடு தொடங்கி ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்களின் அழிவாக முடியும்.

ஜெயசிக்குறு, அக்கினிச்சுவாலை போன்ற நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வியும் கிழக்கில் நவீன படைக்கலன்களுடனான புலிகளின் வளர்ச்சியுமே அரசைச் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரவழைத்தது.

சமாதான காலம் விடுதலைப் போராட்டத்திற்குப் பெரிதும் அச்சுறுத்தலான காலமாகும். இந்தக் காலத்தில் பிறசக்திகளின் ஊடுருவலாலும், சமாதான காலம் தரும் பொய்யான அமைதியால் மக்களிடையே ஏற்படும் போராட்ட உணர்வின் தளம்பலாலும் ஒரு விடுதலை இயக்கம் பலமிழக்கச் செய்யப்படும். இதற்கான எளிமையான வழிகளை இந்தக் காலம் திறக்கும். இப்படியான செயல்வகையின் ஒரு விளைவே கிழக்கில் ஏற்பட்ட சலசலப்பு.

தமிழீழத் தேசியத் தலைவரின் காலத்தில் தமிழினம் ஒருபோதும் ஏமாறவோ, தோற்கவோ தயாராக இல்லை என்பதைப் பலமுறை நிரூபித்துள்ளது.

விரைவில் சலசலப்புக்கள் நீங்கும். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் தமிழீழத் தேசியத்தலைவரின் கீழ் புதிய மேலதிக பலத்தோடு மீண்டும் உலாவரும்.

'நம்புக்கள் தமிழீழம் நாளை பிறக்கும்' என்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் வரிகளை இங்கு மனதில் நிறுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

யோ.செ.யோகி ஈழநாதம்.
\" \"
Reply
Tuesday, 30 March 2004
அன்புள்ள கருணாக்கு,


Tuesday, 30 March 2004
பத்தாண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் - "மாத்தையா தலைமையிலான சதி முயற்சியை எவ்வாறு உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டபோது, பொட்டம்மான் இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார் - ?திறமை அரைவாசி அதிஸ்ட்டம் அரைவாசி?. இந்த அதிஸ்டம் பற்றி என்னிடம் ஒரு தனிப்பட்ட ஒரு கருத்து உண்டு.
அது ? நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவர்களுக்கு, நேர்மையின் பக்கம் இருப்பவர்களுக்கு, ஒரு சீரிய நேரான பாதையில் துன்பங்களைத் தாங்கி முன்னேறுகிறவர்களுக்கு மட்டும் பொருத்தமான நேரத்தில், பொருத்தமான வடிவத்தில் துணைநிற்கும். சில சமயங்களில் அது அவர்களை விட்டு விலகி இருப்பது போல் தோன்றும், ஆனால் அதன் அர்த்தம், அவர்களை அது கைவிட்டுவிட்டது என்பதல்ல, மாறாக அது வேரொரு ? புதிரான - வடிவத்தில் அவர்கட்கு உதவுகின்றது என்பதுவேயாகும். இப்போது ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது. ?இந்தத் தடவை அந்த அதிஸ்டம் ஒரு வித்தியாசமான வடிவத்தில் வேலை செய்திருக்கிறது? என்பது தான் அது. உங்களைக் கொண்டுவித்தே உங்கள் துரோகத்தனத்தை உலகிற்குச் சொல்லுவித்ததன் மூலம் - பழி விழுந்து விடாமல் பிரபாகரனையும், பிளவுபட்டுவிடாமல் போராட்டத்தையும் பாதுகாத்திருக்கிறது.

அந்த அதிஸ்டம் இன்னொரு அளப்பரிய காரியத்தையும் செய்திருக்கிறது. பாராமுகமாக? அலட்சியமாக? அக்கறையற்று இருப்பது போல இருந்த ? அல்லது, கருத்து ஒருமைப்பாடின்மை காரணமாக சற்றே விலகி இருந்த - சொற்ப தமிழர்களையும் வாங்திறந்து பேச வைத்திருக்கிறது ? நெருங்கி வர வைத்திருக்கிறது. உங்கள் துரோகத் தனத்தைக் கண்டு அப்படியானவர்கள் கூட எவ்வளவு கொதித்துப் போயிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?... அந்த வகையில் நன்றி ? அதிஸ்டத்திற்கும் உங்களிற்கும்.

உங்களைப்பற்றி பல குற்றச்சாட்டுகள் வருகின்றன. நிதி மோசடி என்பதிலிருந்து கொலை மற்றும் தகாத உறவு வரை ஒரு நீண்ட குற்றப்பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் உண்மை இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். உண்மை இருந்தாலும் நீங்கள் அதை ?இல்லை?யென மறுக்கலாம். அதனால், அது பற்றி நான் இங்கு சொல்ல எதுவுமேயில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செல்ல நீங்களே அடுக்கிய காரணப்பட்டியல் பற்றி உங்களுக்கு சில கருத்துக்கள் வொல்ல விரும்புகின்றேன்.

அம்மான்,

தலைவர் உங்களுக்கு எதைச் செய்யத் தவறினார்?... என்ன குறை வைத்தார்?... என்னைப் பொறுத்த வரையில், உங்கள் விடயத்தில் அவர் பக்கசார்பாக நடந்துகோண்டார் என்று நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு ஒரு வகையில் உண்மை என்று கூடச் சொல்ல முடியும். எவ்வாறெனில் - மரபு வழிப் போரில் உங்களை விட அனுபவம் மிக்க? யுத்த முனைகளிலே உங்களை விட அதிக வெற்றிகளைக் குவித்த? வெற்றிகரமான படைநகர்த்தல்களில் உங்களை விட நிச்சயமாகத் திறமை வாய்ந்த? எத்தனையோ தளபதிகள் தன்னிடம் இருந்த போதும் - மட்டக்களப்பிலிருந்து உங்களைக் கொண்டு வந்து - தமிழீழத் தரைப்படையின் தலைமை - கள ஒருங்கிணைப்புத் - தளபதியாக உங்களை நியமித்தார். அந்த கையில், அது - இதுவரை நீங்களே பார்திராத கருணாவை தலைவர் பார்த்திருக்கிறார் என்று தானே அர்த்தம்?... தமிழீழத்தின் முழு தரைப்படை நகர்த்தல்களையுமே கையாளும் வல்லமை மிக்க தளபதியாக அவர் உங்களைப் பார்த்தபோது, நீங்களோ - பிரதேச வாதம் பேசிக்கொண்டு - உங்களை நீங்களே மட்டக்களப்பு-அம்பாறை என்ற சிறிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டுவிட்டீர்கள். இத்தகைய ஒரு பொறுப்பை உங்களிடம் வழங்கும் போது, தலைவர் அவர்கள் இரண்டு வி;யங்களைக் கருதியிருக்கலாம் என்று நான் நம்புகின்றேன். முதலாவது ? பால்ராஜ்ஜூம் தீபனும், சொர்ணமும் பானுவும், ஜெயமும் விதுசாவும் - இவர்கள் போன்ற ஏனைய அனுபவம் மிக்க தளபதிகளும் - அதையிட்டுப் பொறாமைப்படாமல் தனது நியமனத்தை மனப்ப10ர்வமா ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர்கள் மீதிருந்த நம்பிக்கை. இரண்டாவது ? சிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உங்களை வளர்த்து உயர்த்தி, அத்தகைய ஒரு பெரும் பொறுப்பு நிலையில் அமர்த்திப் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கம். அத்தகைய ஆதங்கத்தொடு உங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவரை, ?தனக்கு நிகராக யாரும் வளர்ந்து விட அவர் விடமாட்டார்? என்று Hindu பத்திரிகைக்காரனிடம் நீங்கள் கூறியது, பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளை முதுகிலே அல்ல, நெஞ்சிலே குத்திவிட்ட பச்சைத் துரோகம் இல்லையா?

இந்தியாக்காரனிடம் எதையோ எதிர்பார்த்து Hindu பத்திரிiகைகாரனுக்கு நீங்கள் அளந்த கதை, அண்டப்புளுகு என்பது இந்தியாக்காரனுக்கே தெரியும். புலிகளின் படைகளை கெரில்லா யுத்தக் குழுக்கள் என்ற நிலையிலிருந்து மரபு வழிப் போரணிகளாக வளர்த்துவிட்ட பெருமை உங்களையே சாரும் என நீங்கள் கதை விடுகின்றீர்கள். அது ஒரு சர்வ முட்டாள்தனம் என்று உங்களுக்குப் புரியவேயில்லையா?... மட்டக்களப்புக் காடுகளுக்குள் கெரில்லாத் தாக்குதல்கள் கூட நடத்தமுடியாமல் - நீங்கள் பதுங்கிக்கிடந்த நாட்களிலேயே, சொந்தத் தொழிற்சாலைகளில் பீரங்கிகள் தயாரித்து ? வடக்குப் போர் முனைகளில் - மரபுவழிச் சமர்களை நடாத்தியவர் பிரபாகரன் என்பது உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?... யுத்தகளங்களில் நவீன தொழில்நுட்பங்களை நீங்களே அறிமுப்படுத்தியதாக இன்னொரு கதை அளந்துள்ளீர்கள். சமர்க்களங்களில் பிரபாகரன் அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் எங்கிருந்து புலிகளிடம் வந்து சேர்ந்தன என்பதுவே உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. ரொமெல் அவன் இவனென்று இரண்டாம் உலகயுத்த காலத்து பழைய ? உலுத்துப் போன ? புத்தகங்களில் படித்து, நீங்களே தான் புலிகளுக்கு யுத்த உத்திகளைச் சொல்லிக் கொடுத்ததாகவும் நீங்கள் ஒரு கதை அளக்கின்றீர்கள். உங்களுக்குத் தெரியுமா?... பிரபாகரன் எப்படி கட்டுநாயக்காவைத் துவம்சம் செய்தார் என்பதை அறிய நவீன உலகத்து உச்ச வல்லரசின் ?ஐங்கோண?க்காரர்களே அவதிப்படுகின்றார்கள் என்பது. ?There must be few military geniuses in the North; at least one must be there for sure? என்று ஒரு ?ஐங்கோண? அதிகாரி எங்கள் ஆட்களிடமே வாய்விட்டுச் சொல்லியிருக்கிறார். அந்த military genius யார் என்பது உங்களுக்கும், எங்களுக்கும் எல்லோருக்குமே தெரியும்.

இங்கே ஆகப் பெரிய நகைப்பு என்ன தெரியுமா?... ?ஜெயசிக்குறு?வை நீங்கள் தான் முறியடித்ததாகவும், ?ஓயாத அலைக?ளை நீங்கள் தான் நடாத்தியதாகவும், ஆனையிறவை நீங்கள் தான் பிடித்ததாகவும் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தாக்கம் மிகுந்த திருப்புமுனைகளை ஏற்படுத்திய இராணுவ வெற்றிகளின் சூத்திரதாரி நீங்கள் மட்டுமே என்று - விசியமறியாத வெளிநாட்டு media காரர்களும், சில தமிழ் ஆய்வாளர்களும் விசியமறிந்தவர்கள் போல எழுதுசிற கற்பனைக் கதைகளை உண்மையென்று நீங்களே நம்பிவிடுவது தான்.

வடக்குச் சண்டையை வெல்லுவதற்கு நீங்கள் ஆள்கொடுத்ததாக ஒரு பழைய கணக்ககை நீங்கள் இப்போது காட்டுகின்றீர்கள். அது நீங்கள் பிரதேசவாதம் பேசும் ஒரு வடிவம். நான் இங்கே இன்னொரு விதமான தர்க்கத்தை முன்வைக்கின்றேன். ?வடக்குச் சண்டைக்காக மட்டக்களப்பிலே முகாம்களை மூடி எதிரி யாழ்ப்பாணத்திற்குப் படைகளை நகர்த்துகின்றான். இந்தச் சண்டையில் எவ்வளவு அதிகமான இழப்பை நாம் அவனுக்கு ஏற்படுத்துகின்றோமோ, அதைவிட அதிக படைகள் அவனுக்கு மேலும் தேவைப்படும். அப்போது மேலும் மேலும் முகாம்களை மூடி அவன் மட்டக்களப்பில் நிலங்களைக் கைவிடுவான். அதேசமயம், எதிரிக்கு இங்கே அதிக இழப்பை ஏற்படுத்தவேண்டுமானால், எம்மிடமும் வலுவான படை இருக்க வேண்டும். ஆகவே நாமும் படைகளை வடக்கிற்கு நகர்த்துவது நன்மை பயக்கும்? என்று தலைவர் உங்களுக்குத் தகவல் அனுப்பியிருந்ததாக ?ஜெயசுக்குறு?வின் ஆரம்ப காலத்தில் காலத்தில் நீங்களே ஒரு நாள் என்னிடம் கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் அதை சொல்லியிருக்காவிட்டாலும் அது ஒன்றும் விளங்கிக்கொள்வதற்குக் கடினமான போரியல் சூட்சுமம் அல்ல. ஆகவே ? வடக்கைப் பாதுகாக்க மட்டும் மட்டக்களப்புப் போராளிகளை அனுப்பியதாக நீங்கள் முன்வைக்கும் வாதம் உப்புச்சப்பற்றது. அதே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிச் சண்டைகளை நான் இன்னொரு விதமாகப் பார்க்கின்றேன். அது உண்மையில் மட்டக்களப்புக்கான சண்டை. ஆனால், வடக்கில் பிடிக்கப்பட்டிருக்கிறது. நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். நானும் பிரதேசவாதம் பேச முடியும். ?எங்கள் வீடுகளின் மேல் பீரங்கிக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் பாடசாலைகளின் மேல் விமானக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் உடல்களின் மேல் துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் வாழ்வுகளைச் சீரழித்து? நாங்கள் நு}ற்றுக்கணக்கில் உயிரிழந்து? நாங்கள் ஐநு}ராயிரம் பேர் ஒரே இரவில் அகதிகளாகி? எங்கள் யாழ்ப்பாணத்தை எதிரியிடம் பறிகொடுத்து? ? கடைசியில் மீட்டெடுத்தது உங்கள் மட்டக்களப்பைத்தானே!? இப்படியாக நானும் பிரதேசவாதம் பேசமுடியும் அல்லவா?... ஆனால் நான் அப்படிப் பேசப்போவதில்லை. ஏனெனில் - இது தமிழீழத்திற்கான போர் தமிழீழத்தின் எல்லாப்பிரதேச மக்களுமே - ஏதோ ஒரு அளவீட்டில்;, ஏதோ ஒரு பரிமாணத்தில், ஏதோ ஒரு கால கட்டத்தில் இந்தச் போரில் தங்கள் தங்கள் பங்களிப்பை ஏதோ ஒருவகையில் வழங்கியுள்ளார்கள் என்பதில் எனக்கு எந்தவிதமான குழப்பமும் கிடையாது. எங்கள் நாட்டை மீட்பதற்காக - நாங்கள் எல்லோரும் சேர்ந்து, நாங்கள் எல்லோருமே இழப்புகளைத் தாங்கி, நாங்கள் எல்லோருமே போராடி, நாங்கள் எல்லோருமே வெற்றிகளைப் பெற்றோhம்.


இங்கே இன்னொரு வரலாற்றுப் போக்கையும் தாங்கள் தயவுசெய்து கவனிக்க வேண்டும். போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இயக்கத்தின் பொறுப்புக்களில் எல்லாம் வல்வெட்டித்துறைக்காரர்களே இருந்தார்கள். அப்போது புலிப்படையில் யாரும் வல்வெட்டித்துறை வாதம் பேசியதல்லை. பின்பு - மெல்ல மெல்ல அதில் வடமராட்;சிக்காரர்கள் நியமனம் பெற்றார்கள். அப்போது புலிப்படையில் யாரும் வடமராட்சி வாதம் பேசியதல்லை. பின்பு ? மெல்ல மெல்ல யாழ் மாவட்டத்தார் பொறுப்புக்களுக்கு வந்தார்கள். ஒரு காலத்தில் தமிழீழத்தின் எல்லா மாவட்டத் தளபதிகளாகவும் யாழ்ப்பாணத்தாரே இருந்தார்கள். அப்போது புலிப்படையில் யாரும் யாழ்ப்பாண வாதம் பேசியதில்லை. இவ்வாறாக இருந்து வந்த ஒரு காலகட்டத்தில் தலைவருக்கு அடுத்த நிலைக்கு மாத்தையா நியமனம் பெற்றார்: அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பின்பு ஒரு கட்டத்தில் தலைவருக்கு அடுத்தபடியான தளபதியாக பால்ராஜ் நியமனம் பெற்றார். அவர் வன்னியிலிருந்து வந்தவர். பின்பு ஒரு காலகட்டத்தில் அந்தப் பொறுப்பு தளபதி சொர்ணத்திற்கு வழங்கப்பட்டது: அவர், திருக்கோணமலையிலிருந்து வந்தவர். கடைசியாக ஒரு காலகட்டத்தில் அத்தகைய ஒரு தளபதியாக நீங்கள் நியமனம் பெற்றீர்கள்: நீங்கள் மட்டக்களப்பிலிருந்து வந்திருந்தவர். உங்களுக்கு உதவியாக தளபதி தீபன் நியமிக்கப்பட்டார்: அவர் வன்னியைச் சேர்ந்தவர். இவ்வாறாக, போராட்டத்தின் படிநிலை வளர்ச்சிக்கேற்ப - அநுபவம், ஆற்றல், செயற்திறனின் அடிப்படையில் கடமைகள் வழங்கப்பட்டு - பொறுப்புக்களில் பொருத்தமானவர்கள், பொருத்தமான நேரங்களில் அமர்த்தப்பட்டு வந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் தலைவர் அதை மிகச் செவ்வனவே செய்து வந்திருக்கிறார். அன்று மாத்தையாவும் இன்று நீங்களும் - உங்களுக்குக் கிடைத்த பொறுப்பு, அதன் மூலம் உங்களுக்குக் கிடைத்த வசதிகள், அதை வைத்து நீங்கள் தேடிய செல்வாக்கு, இவற்றின் உச்சப் பெறுபேறான புகழ், இவை எல்லாமும் சேர்ந்து ? உங்கள் தலைக்குப்பின்னால் ஒரு அகற்றப்படமுடியாத பேரொளிச் சக்கரத்தைச் சுழல விட்டிருப்பதாக நம்பி உங்களை நீங்களே குழப்பிக் கொண்டீர்கள். ஆனால், பிரபாகரனோ, அன்றும், இன்றும், என்றும் மிகத் தெளிவான படிமுறை வளர்ச்சியினு}டாக போராட்டத்தை நகர்த்திச் செல்கினறார்.

திருவாளார் கருணா அவர்களே,

உங்களைக் கொல்லுவதற்கு புலிகளின் ?கொலைப் படைகள்? அலைந்து திரிவதாக நீங்கள் ஒரு செய்தியை பரப்பியிருக்கின்றீர்கள். அதில் உண்மை இருக்கலாம், அல்லது பொய் இருக்கலாம். தலைவரும் தமிழினமும் உங்களைத் தண்டிக்கலாம் அல்லது மன்னிக்கலாம். அதைப்பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு மனிதனின் மிகப்பெரிய நீதிமன்றம் மனச்சாட்சி அல்லவா அம்மான்.... இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் அது உங்களை வதைக்காதா?... எங்கோ ஒரு மூலையில் நீங்கள் தப்பிப் பிளைத்து இருந்துவிட்டால், உங்களுக்கு ஒரு 80? 90 வயது இருக்கும் போது ? நோய்வாய்ப்பட்டோ அல்லது வயது வந்தோ மரணம் தவிர்க்கமுடியாதது என ஆகி - சாவுப் படுக்கையில் இருக்கும் போது, ?ஒரு நேர்மையான - சரியான மனிதனாக நான் வாழ்ந்தேனா?? என்று ஒரு கேள்வியை உங்களை நோக்கியே நீங்கள் கேட்க மாட்டீர்களா?... ?எனக்கு சோறு போட்ட மக்களுக்கு நான் விசுவாசமாக வாழ்ந்தேனா?? என்று ஒரு சுயவிசாரணை செய்யமாட்டீர்களா?... அப்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும் என்பதை இப்போது யோசித்துப் பாருங்கள். தமிழ் தேசிய இனம் உங்களை மன்னித்தாலும், உங்களுக்குள்ளேயே இருக்கும் முரளீதரன் என்ற தமிழனின் மனச்சாட்சி உங்கள் முகத்தில் காறித் துப்பாதா?...

சரி?. நாளைக்கு நடப்பது எல்லாவற்றையும் விடுங்கள்?.

நல்ல ஒரு நல்ல நிலா நாளில் -
உங்களைச் சுற்றி நீங்கள் வைத்திருக்கும் பரிவாரங்களையெல்லாம் விட்டுவிட்டு - தரவையில் நீங்கள் விதைத்து வைத்திருக்கும் மாவீரர் துயிலுமில்லத்திற்குப் போங்கள். நீண்டு கிடக்கும் கல்லறை வரிசைகளின் ஊடக ?
தன்னந் தனியனாக - மெதுவாக நடவுங்கள்.
ஒவ்வொரு கல்லறைகளின் மீதிருக்கும் பெயர்களையும், அந்த நிலா வெளிச்சத்தில் ஒவ்வொன்றாகப் படியுங்கள்.
பிரபாகரனின் பெயராலும், தமிழீழத் தேசியத்தின் பெயராலும் -
நீங்கள் சேர்த்தெடுத்து வளர்த்தெடுத்த அந்த ஒவ்வொரு போராளியின் முகத்தையும் உங்கள் மனக்கண்ணில் கொண்டு வந்து பாருங்கள்.
ஏக்கத்தைத் தேக்கிய விழிகளோடு உங்களைப் பார்த்து ?
?ஏன் அம்மான் இப்படிச் செய்துவிட்டீhகள்?? என்று அவர்கள் கேட்பதை உங்கள் மனச்சாட்சி உங்களுக்கு உணர்த்தும்.
அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீங்கள் உருவாக்கியுள்ள இன்றைய இக்கட்டான சூழல் சுமூகமாகவும் - வேகமாகவும் தீர்வுக்கு வர ஒரே வழிதான் உண்டு அது உங்கள் மன அரங்கில் மாற்றம் நிகழ வேண்டும். 20 ஆண்டு காலமாக எந்த மக்களுக்காகப் போரடினீர்களோ அந்த மக்களுக்காக... கடந்த 20 ஆண்டு காலமாக நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு சரியான அர்த்தத்தை ஏற்படுத்துவதற்காக? ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் மனதிலும் மட்டக்களப்பு மண்ணிலும் ஏற்படுத்துங்கள். மனமிரங்கி உங்களுக்கு மன்னிப்பளிக்கத் தயாராய் இருக்கும் தலைவரின் கருணையை ஏற்று ஏதாவது ஒரு வெளி நாட்டில் போய் நீரா அக்காவுடனும் குழந்தைகளுடனும் குடும்பம் நடாத்தினாலும் சரிதான்: அல்லது போராளி ரஞ்சனை அனுப்பியது போல, சோடாவில் சயனைட் கலந்து நீங்களே குடித்தாலும் சரிதான்.

நன்றி

குளைக்காடான்.
\" \"
Reply
இலங்கைத்தேர்தல் குறித்து விகடனில் மாலன்


"உலக வரைபடத்தில் இலங்கையைப் பார்க்கும் போதெல்லாம் அது ஒரு கண்ணீர்துளியைப் போல எனக்குத் தோன்றும்" என்று கவிதை வாசனை கொண்ட ஒரு நண்பர் சொல்வதுண்டு.

"கண்ணீர்துளி என்று ஏன் சொல்ல வேண்டும்? ஒரு தீக் கொழுந்தினைப் போல் அல்லவா அது இருக்கிறது?" என்று இன்னொருவர் சொல்வார்.

"எனக்கென்னவோ அது விளிம்பைப் பூச்சி அரித்துவிட்ட ஓர் உலர்ந்த அரச இலை போல் தோன்றுகிறது" என்பார் எனது சிங்கள நண்பர். அவர்களுக்கு அரச மரம் ஒரு முக்கியமான குறியீடு. புத்தர் ஞானம் பெற்றது அரச மரத்தினடியில்தான்.

கடந்த வாரம் இலங்கையில் போய் இறங்கினபோது எனக்கு இது எதுவுமே நினைவுக்கு வரவில்லை. இலங்கையைப் பற்றி சிங்கப்பூர் பிரதமராக இருந்த லீ\குவான்-\யூ சொன்ன ஒரு கருத்து அடிமனதில் வந்து போனது.எழுபதுகளில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர் அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தனேயிடம், "இல்லாத வளங்களை, சுழற்சி முறையில் ஏலம் போடுவதுதான் உங்கள் ஜனநாயகம்" என்று சொன்னதாகப் படித்திருக்கிறேன். அது ஞாபகத்துக்கு வந்தது.

அதற்குக் காரணம்? நான் அங்கு போயிருந்த நேரத்தில் இலங்கை இன்னொரு தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. ஏப்ரல் இரண்டாம் தேதி, அதாவது இந்த வெள்ளிக்கிழமை \ அங்கு நடைபெற உள்ள தேர்தல் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியமான தேர்தல். ஏனென்றால் எந்த அரசு அமைய இருக்கிறது என்பதில்தான் அங்கு அமைதி நீடிக்குமா என்பதற்கான விடை இருக்கிறது.

அங்கீகாரம் பெற்ற 24 அரசியல் கட்சிகள் களமிறங்கி இருந்தாலும் நிஜமான போட்டி என்பது ஜனாதிபதியாக உள்ள சந்திரிகா குமரதுங்கேவின் தலைமையில் அமைந் துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய முன்னணிக்கும்தான். தெற்குப்பகுதிகளில் செல்வாக்குக் கொண்ட தீவிர சிங்களக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா (J.V.P) சந்திரிகாவின் அணியில் இருக்கிறது.

வடக்கு \ கிழக்குப் பகுதிகளில் செல்வாக்குக் கொண்ட, தமிழ் தேசிய விடுதலை அமைப்பு (TNA), விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று தனிக் கூட்டணியாக களத்தில் இருக்கிறது.

ரணில் கட்சி, கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதையும், அதன் காரணமாக நாட்டில் அமைதி நிலவுவதையும் முன்னிறுத்திப் பிரசாரம் செய்கிறது.

சந்திரிகாவோ, "அமைதிக்கான விதைகளை ஊன்றியதே நான்தான். 1994\லிலேயே சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டேன். நான் மட்டும் என்ன, யுத்தம் நீடிக்க வேண்டும் என்றா விரும்புகிறேன்? இன்று நாட்டினுடைய தேவை அமைதி மட்டுமல்ல, பொருளாதார முன்னேற்றமும்தான். அதற்கு என்ன செய்திருக்கிறது ரணில் அரசு?" என்று கேள்விகள் எழுப்புகிறார்.

ÔÔஆறாண்டு காலம் ஆட்சி செய்யுமாறு நாங்கள் 2001 டிசம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஆனால், இரண்டாண்டுகளிலேயே சந்திரிகா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களைப் பதவி நீக்கம் செய்துவிட்டார். நாங்கள் எங்கள் பதவிக்காலம் முழுவதும் தொடர்ந்து நீடித் திருந்தால் பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கும் என்று பதிலடி கொடுக்கிறது ரணில் அணி.

சுருக்கமாகச் சொன்னால் தொண்டு தொடர என்று ரணில் கட்சி வாக்குக் கேட்கிறது. நாட்டைக் காப்பாற்ற என்று சொல்லி வாக்குக் கேட்கிறது சந்திரிகா அணி.

சிகப்புக்குப் போட்டா நீலமாகும் என்று சொல்லி தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறது ரணில் கட்சி. அதாவது சந்திரிகா கட்சியின் நிறம் | சிவப்பு. தீவிரவாத சிங்கள இனவாத கட்சியான ஜே.வி.பி\யின் நிறம்.. நீலம். அதனால் சந்திரிகா அணிக்கு வாக்களித்தால் சிங்கள தீவிரவாதம் தலை தூக்கும் என்று அது பயம் காட்டுகிறது. அந்த அச்சம் அடிப்படை அற்றதல்ல.

இதற்கு எதிர்ப்பாய்ச்சலாக, விழிப்பாக இருங்கள், யானையும் புலியும் சேர்ந்து வருகின்றன என்று சிங்கள மக்களை எச்சரிப்பதின் மூலம் சிங்களவர்களின் வாக்குகளுக்குக் குறி வைக்கிறது சந்திரிகாவின் அணி. ரணில் விக்ரமசிங்கே கட்சியின் தேர்தல் சின்னம் | யானை.

சிங்கள மக்களிடையே இந்த இரண்டு பெரிய சிங்களக் கட்சிகளைப் பற்றிய அபிப்பிராயங்கள் பலவாறாக இருக்கின்றன. ரணில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்தது உண்மைதான். ஆனால், அவர் நீடித்தால் நாடு பிளவுபடுவதற்கு வழி கோலிவிடுவார் என்ற அச்சம் சிங்கள மக்களுக்கு இருக்கிறது.

பிரிந்து போவதால் ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்றால் பிரித்துத்தான் கொடுத்து விடலாமே? இப்போது மட்டும் தமிழர் பகுதிகளில் நம் அதிகாரமா எடுபடுகிறது? பிரித்துக் கொடுத்துவிட்டு நமது பகுதியில் கவனம் செலுத்தி நாம் முன்னேறிக்கொண்டு போகலாம். இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிய வேண்டியது தவிர்க்க முடியாதது என்ற நிலைமை ஏற்பட்ட போது பிரிந்து விடவில்லையா? அந்தப் பிரச்னையை அப்படியே வைத்துக் கொண்டிருந் தால் இந்தியா முன்னேறியிருக்குமா? என்று சில சிங்கள வர்த்தகர்கள் வாதிடுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. நாடாளுமன்றத்தில் தமிழர்கள் பெறும் இடங்களின் ஆதரவைக் கொண்டுதான் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். அமிர்தலிங்கத்தின் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியில் இருந்தவர்கள்தான், தமிழ் தேசிய விடுதலை அமைப்பு என்ற பெயரில் போட்டியிடுகிறார்கள். பிரபாகரன் \ கருணா மோதல் இந்த அமைப்புக்கு கிழக்குப் பகுதியில் சில சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. .

ஈழமக்கள் ஜனநாயக முன்னணி, ரணில் ஆட்சியில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது உண்மைதான். ஆனால், அது விடுதலைப் புலிகளுடன் மட்டுமே நடை பெற்றது. எங்களை அவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று குமுறுகிறது

தமிழ் முஸ்லிம்கள் இடையேயும் நிறைய பிளவுகள். எங்களைத் தனித் தரப்பாகப் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ரணிலின் கட்சியை ஆதரிக்கிறது முஸ்லிம் காங்கிரஸ். வடக்கு கிழக்குப் பகுதிகளில் ரணிலின் கூட்டணியிலும், அதற்கு வெளியே தனித்தும் போட்டியிடுகிறது முஸ்லிம் காங்கிரஸ். இது பலவிதமான கிண்டல்களுக்கு பிரசாரத்தில் இடமளித்துள்ளது. மலையகத் தமிழ் கட்சிகளிடையேயும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. தொண்டைமான் மறைவுக்குப் பிறகு, அவரது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டது. தொண்டைமானின் பேரன் ஆறுமுகன் தொண்டைமான் நுவரேலியாவில் ரணில் கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இன்னொரு தலைவரும் அமைச்சராக இருந்தவருமான சந்திர சேகரன், சொந்தச் சின்னத்தில் போட்டியிடும் தைரியம் மலையகத் தில் வேறு யாருக்கும் இல்லை. நாங்கள் மட்டும்தான் சொந்த சின்னத் தில் போட்டியிடுகிறோம் என்று பெரிய கட்சிகளின் சின்னத்தை இரவல் வாங்காமல் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தேர்தலுக்குப் பிறகு சிறிதும் பெரிதுமான பல தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் இடம் பெறக்கூடும். அது மேலும் குழப்பத்தை அதிகரிக்குமே தவிர, பிரச்னையைத் தீர்க்க உதவாது. இதைத் தவிரவும் தமிழர் பிரச்னைகள் தீர்வதில் வேறு சில முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று.. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஜனாதிபதி சந்திரிகாவே பாதுகாப்பு அமைச்சராகவும் இருப்பார். எனவே ரணில் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சந்திரிகாவை ஒதுக்கி வைத்துவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது.

இரண்டாவது பிரச்னை தங்களை தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக ஏற்றுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகள் நிபந்தனை விதித்திருக்கிறார்கள். அதை, கருணா, முஸ்லிம்கள், வேறு சில தமிழ் கட்சிகள் ஏற்க மாட்டார்கள்.

மூன்றாவதாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். அது எந்தக் கட்சிக்கும் இந்தத் தேர்தலில் கிடைக்காது.

இன்றைய சூழ்நிலையில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அது இலங்கை மேலும் குழப்பத்தை நோக்கி நகர்கிறது!
\" \"
Reply
<span style='color:red'>கருணா குழுவினருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு?


தற்போது ஏறக்குறைய தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையை அடைந்துள்ள கருணா குழுவிற்கும் இராணுவப் புலனாய்வுக் குழுவினருக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பகச் சாண்றுகள் கிடைத்துள்ளன.

இதன் விபரம் வருமாறு:

நேற்றைய தினம் வான் ஒன்றில் மட்டக்களப்பிற்கு வந்த கருணா குழுவினரை பார் வீதியில் வைத்து பொலிசார் சோதனையிட்ட போது சில ஏ.கே 47 ரக ஆயுதங்களையும், வேறு சில ஆயுதங்களையும் கண்டெடுத்தனர்.

இதனையடுத்து மேற்படி வாகணத்தில் வந்த கருணாவின் குழவினர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டனர். இக்குழுவினருக்கு கருணாவின் நெருங்கிய சகாவான பிள்ளையான் என்பவரே தலைமை தாங்கி வந்திருந்தார்.

எனினும் இதனை ஆட்சேபித்த கருணா குழுவினர் தாங்கள் ஏற்கனவே ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதியைப் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தனர். எனினும் இச் சம்பவத்தையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு இராணுவப் புலனாய்வுப் பொறுப்பதிகாரி கப்டன் குனசேனா மேற்படி கருணா குழுவினரை விடுவித்துச் சென்றார்.

இது இராணுவப் புலனாய்வுப் பிரிவும், கருணா குழுவும் ஒன்றிணைந்து செயற்படுவதையே காட்டுவதாக மட்டக்களப்பு நகரவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கருணாவிற்கு நெருக்கமாக இருந்த தமிழர் தேசிய முன்னணி வேட்பாளர் திரு. ராஜன் சத்தியமூர்த்தி கருணாவின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியடைந்திருந்த ஒரு கால கட்டத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இக் கொலையை யார் செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரியாவிட்டாலும் மேற்படி குழுவே இதன் சூத்திரதாரியாக இருக்கலாம் என்ற எண்ணமே மக்களின் மத்தியில் இருக்கிறது. </span>


நன்றி புதினம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 10 Guest(s)