Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
SRI LANKA: Tamils demand self-government


<b>Chris Slee </b>

<b>The Tamil National Alliance will contest the April 2 Sri Lankan parliamentary elections on a platform calling for the creation of an interim self-governing authority for the north-eastern part of the island. The TNA, an alliance of four Tamil parties, hopes to win an overwhelming majority of the vote in Tamil-majority areas, thereby demonstrating the support of Tamils for self-government.</b>

Ever since Sri Lanka became independent in 1948, successive governments have discriminated against the Tamil minority. Tamil plantation workers who were born in Sri Lanka but whose ancestors had come from India were deprived of citizenship rights. The Tamil language was denied equal status with Sinhalese, the language spoken by the majority of Sri Lanka's population. Anti-Tamil riots were instigated by racist Sinhalese politicians, culminating in a massive pogrom in 1983.

After peaceful protests failed to end the discrimination and oppression, an armed organisation, the Liberation Tigers of Tamil Eelam, was formed to fight for an independent Tamil state. War between the LTTE and the Sri Lankan army continued with brief interrruptions between 1983 and 2001.

In February 2002, a ceasefire was signed between the newly elected United National Party (UNP) government, led by Prime Minister Ranil Wickremesinghe, and the LTTE. However the presidency remained in the hands of Chandrika Kumaratunga, leader of the Sri Lanka Freedom Party (SLFP), which opposed the agreement.

The LTTE has recently expressed a willingness to accept something less than a fully independent Tamil state. It would agree to the Tamil areas remaining within a united Sri Lanka, provided that they are run by a single self-governing authority with a high level of autonomy. But negotiations for a permanent solution have stalled due to the UNP's reluctance to allow real autonomy for the Tamils.

The government has failed to end or even scale down the military occupation of Tamil areas by the Sri Lankan army. The army has designated large tracts of formerly civilian areas, including homes and public buildings, as “high security zones” and barred civilians from resettling in these areas. In the Jaffna peninsula in the north, an overwhelmingly Tamil area, 18% of the land is included in the high security zones. Hundreds of thousands of Tamils remain in refugee camps, unable to return to their homes.

Kumaratunga, taking advantage of the loss of momentum in the peace process, went on the offensive in November, first sacking three ministers in the UNP government, then calling parliamentary elections.

The LTTE is supporting the TNA's election campaign, believing that strong vote for the TNA in Tamil areas will put pressure on whichever party wins the elections to grant Tamil demands.

Kumaratunga's SLFP has formed an alliance with the JVP (People’s Liberation Front), a party which claims to be Marxist but rejects the right of Tamils to self-determination. Although claiming to support equal rights for Tamils within a united Sri Lanka, the JVP's opposition to self-determination means that it gives political support to the occupation of Tamil areas by the Sri Lankan army, which has a history of atrocities against the Tamil people.

The main Muslim party, the Sri Lanka Muslim Congress, has supported the UNP government and its negotiations with the LTTE. However a section of the SLMC has broken away and formed an alliance with the SLFP and JVP.

The LTTE is also trying to win the support of Muslims in the east of Sri Lanka. While the northern part of the island of Sri Lanka is overwhelmingly Tamil, the eastern part is ethnically mixed, comprising Tamils, Sinhalese and Muslims. While the Muslims of the east speak the Tamil language, they don't necessarily identify as Tamils.

The LTTE claims the east as part of the Tamil homeland, since a majority of the people in the area speak Tamil. Successive Sri Lankan governments have countered this by making use of Tamil-Muslim divisions.

Today efforts are being made to overcome these divisions. A Muslim candidate has been included on the TNA's list in the district of Trincomalee in the Eastern region. The TNA has promised that the rights of Muslims would be safeguarded in a self-governing north-east.

Nevertheless, the east remains a potential flashpoint. Tamil-Muslim clashes in the east have been an excuse for Sinhalese chauvinists to oppose any reduction in the powers of the Sinhalese-dominated central government.

Recently Colonel Karuna Amman, the LTTE's commander in the Batticaloa district (part of the eastern region), was expelled from the LTTE for alleged corruption and disloyalty. Karuna, who has accused LTTE leader Vellupillai Pirapaharan of discriminating against the people of the east, and of planning to break the ceasefire, refused to relinquish command over LTTE troops in the Batticaloa area. The LTTE has claimed that Karuna was encouraged and assisted in his revolt by some elements of the Sri Lankan military.

நன்றி - Green Left Weekly
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
BBC Wrote:
Mathivathanan Wrote:<span style='font-size:21pt;line-height:100%'>ஊர்காவற்துறை சம்பவத்தை யாழ்ப்பானத்து பத்திரிகையான உதயன் இப்படி செய்தி வெளியிட்டிருக்கிறது.. இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன..?</span>
:?: :?: :?:
[size=14]ஊர்காவற்றுறையில்
சிறுமி மீது துஷ்பிரயோகம்
ஊர்காவற்றுறையில் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் 12 வயதுப் பள்ளிச் சிறுமி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சம்பவம் ஒனறு இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பிரஸ்தாப சிறுமியை வழிமறித்த நபர் ஒருவர் அருகில்உள்ள பற்றைக்குள் அவரை இழுத்துச் சென்று து~;பிரயோகம் செய்ய முயன்றார் என ஊர்காவற்றுறைப் பொலீஸில் அவரது பெற்றோர்க ளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்தச் சம்பவத்தில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரஸ்தாப சிறுமியின் பெற்றோர் பொலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு ஈ.பி.டி.பி. வேட்பாளர் மதனராஜன் அச் சுறுத்துகின்றார் என்றும் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி உதயன்
:!: :?: :?:

பாலியல் துஷ்பிரயோகம் பெண்ணுக்கு எதிரான ஒரு கொடுமையான அடக்குமுறை. இனப்பிரைச்சனை ஆரம்பித்த பிறகு தமிழ் பெண்கள் அதிகமாக இலங்கை ராணுவத்தால் இந்த அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இப்போது இது போதாது என்று தமிழர்களே தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றார்கள். இது யாராக இருந்தாலும் கண்டிக்கப்ப்டவேண்டிய ஒன்று. இது ஈ.பி.டி.பியால் செய்யப்பட்டிருந்தால் ஆயுதமேந்திய குழுவுக்கு எதிராக மக்கள் என்னதான் செய்யமுடியும்.

Mathivathanan Wrote:
BBC Wrote:நீங்கள் எதையோ சொல்ல வருகின்றீர்கள். ஆனால் அதை நான் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் தாத்ஸ். இந்த சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன?
உதயன் பத்திரிகையில் செய்தி சொல்லப்பட்டிருக்கும் விதம்.. எதிர்மறையான கருத்தை தருகிறது..
மேலும் விசாரணைகள் ஏதுமின்றி குற்றம் நிரூபிக்கப்படதுபோன்ற நேரடிச் செய்தி.. வானொலிகளில் முதன்மைப்படுத்தி இரண்டுநாட்களாக சொல்லப்படும் விதம்.. என்பன என்னத்தை சொல்லுகின்றன..?
:?: :?: :?:

அதை நானும் கவனித்தேன். உதயன் பத்திரிகை செய்தி யார் காரணம் என்று குறிப்பிடாமல் அதை செய்தது ஈ.பி.டி.பி உறுப்பினர் என்று புலிகள் சொன்னதாகவே கூறுகின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>EU Observer Condemned the Attacks on Maheswaran and Mattakalapu GA</b>

The European Union election observer mission condemned the shootings of a former UNF minister and Batticaloa government agent.

Chief of the European Union election observer mission John Cushnahan, in a statement said, Nothing can express the horror and revulsion that I feel regarding these latest incidents.

He said, The attempted murder of an election candidate and an election official represent a direct attack on democracy itself. These cowardly attacks should be condemned in the strongest possible terms.

http://english.eelamnation.com/news_item.a....asp?NewsID=649
Reply
வெருகல் ஆறு ரத்த ஆறாய் மாறிவிடக்கூடிய பதற்ற நிலை


ஈழத்தில்இ பிரபாகரனுக்கும் கருணாவுக்குமிடையே ஏற்பட்ட மோதல் இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. கருணாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை வாபஸ் வாங்கிவிட்டார் புலிகளின் தலைவர் பிரபாகரன். இதனால்கூடிய விரைவில் கருணா நிச்சயம் கொல்லப்படலாம் என்கிற பேச்சு கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது.

கருணாவின் எல்லைக்குள் நுழைவதற்காகஇ புலிப்படையினர் வெருகல் ஆற்றங்கரையில் காத்துக் கிடக்கின்றனர். எந்த நேரமும் வெருகல் ஆறுஇ ரத்த ஆறாய் மாறிவிடக்கூடிய பதற்ற நிலை. சுமார் அரைகிலோ மீட்டர் அகலம்கொண்ட இந்த ஆறுதான் மட்டக்களப்பு மாவட்டத்தையும்இ திருகோணமலை மாவட்டத்தையும் பிரிக்கிறது. மட்டக்களப்பு மாவட்டம் முழுக்க கருணாவின் வசம் இருப்பதால்இ புலிப்படையினர் ஆற்றைக் கடந்துவர முடியாதபடிக்கு தடுப்பு அமைத்திருக்கின்றனர். இந்த முக்கியமான வேலையை தன்னுடைய தம்பியிடமே ஒப்படைத்திருக்கிறார் கருணா.



கருணாவுக்கு வாழ்வாஇ சாவா என்கிற நிலை ஏற்பட்டுவிட்டதால்இ தன்னுடைய மனைவியையும்இ இரண்டு குழந்தைகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டார். ‘இக்கட்டான நேரத்தில் குடும்பத்தினரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவது ஈழப் போராட்டத்தில் உள்ள நடைமுறைதான்’ என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். ‘1987_ம் ஆண்டில் இந்திய அமைதிப்படையினரோடு மோதல் ஏற்பட்டபோதுஇ தன்னுடைய மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். அதைத்தான் இப்போது கருணா செய்திருக்கிறார்’ என்கிறார்கள் கருணாவின் விசுவாசிகள்.

பிரபாகரனைஇ கருணா எதிர்ப்பதன் காரணம் என்ன என்கிற தகவல்இ இதுவரை ரகசியமாகவே இருந்துவந்தது. இப்போது அந்தக் காரணங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள்இ கருணாவின் ஆதரவாளர்கள்.

‘புலித்தலைமைக்கு எதிராக கருணா போர்க்குரல் கொடுக்க முக்கிய காரணம்இ பொட்டு அம்மான்தான்’ என்கிறது கருணா தரப்பு.

ராஜீவ்காந்தி கொலையில் மிக முக்கியமான குற்றவாளியான பொட்டு அம்மானுக்கும்இ கருணாவுக்குமிடையே எப்போதும் பகைதான். இரண்டு பேருமே கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகஇ புலிகள் அமைப்பில் கோலோச்சி வருபவர்கள். மிகவும் சீனியர்கள் என்பதால்தான் அவர்களுக்கு ‘அம்மான்’ என்கிற சிறப்புப் பெயரும் கொடுக்கப்பட்டது. அம்மான் என்றால்இ தாயுடன் பிறந்த தம்பிஇ அதாவது தாய்மாமன் என்று அர்த்தம். ப்ளாட் இயக்கத்தில் சீனியர் போராளிகளை ‘மாமா’ என்கிற அடைமொழியோடு அழைப்பது வழக்கம். இந்த வழக்கத்தை புலிகள் அமைப்பிலும் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தார்கள். ‘மாமா’ என்று அழைப்பதை விடுத்துஇ ‘அம்மான்’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள் புலிகள். பொட்டுவிற்கும்இ கருணாவுக்கும் இந்த ‘அம்மான்’ பட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்துவிட்டது.

கருணா பற்றி புலிகள் தரப்பில் என்ன பேச்சு? விடுதலைப்புலிகளின் ரகசிய உளவுப்பிரிவான டோசிஸ் (ஜிவீரீமீக்ஷீ ளிக்ஷீரீணீஸீவீளணீவவீஷீஸீ ஷிமீநீரக்ஷீவீவஹ் மிஸீவமீறீறீவீரீமீஸீநீமீ ஷிமீக்ஷீஸ்வீநீமீ) என்கிற அமைப்பில் பொட்டு அம்மானுக்கு நல்ல செல்வாக்குண்டு. இந்த அமைப்பின் உதவியோடு கிழக்குப்பகுதியில் கருணா மேற்கொண்ட அத்தனை ‘அத்துமீறல்’களையும் பட்டியல் போட்டு புலித்தலைமைக்குக் கொடுத்தார் பொட்டுஅம்மான்.

வெளிநாட்டிலிருந்து புலிகள் அமைப்புக்கு வந்த பணத்தை ஊழல் செய்ததுஇ தனக்குச் சொந்தமாக ஒரு மாளிகையைக் கட்டிக்கொண்டதுஇ கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியதுஇ சின்னஞ்சிறுவர்களை புலிப்படையில் சேர்த்தது என்று கருணா மீது பொட்டு அம்மான் கொடுத்த குற்றச்சாட்டுப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

டோசிஸ் அமைப்பு மூலம் தனக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்படுவதை உணர்ந்த கருணாஇ ‘இன்டலிஜென்ஸ் பி.ஏ.’ என்கிற ரகசிய உளவுப் பிரிவைத் தொடங்கினார். மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களில் தன்னுடைய எதிரிகள்இ தனக்கு எதிராக எப்படியெல்லாம் காய் நகர்த்துகிறார்கள் என்பதை இந்த அமைப்பின் மூலம் துப்பறிந்து தெரிந்துகொண்டார். தன் உயிருக்கு ஆபத்து என்பதை கருணா புரிந்துகொண்டதால்தான் மீடியாக்களுக்கு அவர் பேட்டி தந்ததாக புலிகள் தரப்பு சொல்கிறது.

கூடிய விரைவில் இலங்கை முழுக்கத் தேர்தல் நடக்கவிருக்கிறது. கிழக்குப்பகுதியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள்இ கருணாவை பகைத்துக் கொண்டால் தேர்தலில் வெற்றிபெற முடியாது. கருணாவை அனுசரித்துப் போனால்இ பிரபாகரன் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். ‘என்ன செய்வது’ என்று புரியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் மௌனசாட்சியாகக் கண்டு தவிக்கும் இலங்கைத் தமிழர்கள்இ ‘இப்போதைக்கு நமக்கு நிம்மதி கிடைக்காது. இன்னும் எத்தனை காலம் நாம் கஷ்டப்பட வேண்டுமோ?’ என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் நிலைமை பாவம்தான்!

_ கொழும்புவிலிருந்து பாலசேகரன்.



--------------------------------------------------------------------------------
kumudam.com
Reply
கட்டுரைக்கு நன்றி யாழ். உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். பொங்குதமிழ் மாற்றியை உபயோகித்து மற்றய எழுத்துக்களை யூனிக்கோட்டிற்கு மாற்றும் போது ' ’ ஆக மாறுகின்றது. இதை எப்படி தவிர்க்கலாம்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
எழுத்தை தவரிர்த்து சில குறியீடுகள் உதாரணம் கொமா அடைபஇபுக்குறிகள் போன்றவை எல்லா எழுத்துக்களுககும் ஒரே மாதிரித்தான் என்று விட்டுவிட்டேன் .அந்த இடங்கள் வரும்போது இந்தக் குழப்பம் வருகிறது.கூடியவிரைவில் திருத்திவிடுகிறேன்.நனறி
Reply
யாழ்/yarl Wrote:எழுத்தை தவரிர்த்து சில குறியீடுகள் உதாரணம் கொமா அடைபஇபுக்குறிகள் போன்றவை எல்லா எழுத்துக்களுககும் ஒரே மாதிரித்தான் என்று விட்டுவிட்டேன் .அந்த இடங்கள் வரும்போது இந்தக் குழப்பம் வருகிறது.கூடியவிரைவில் திருத்திவிடுகிறேன்.நனறி

மற்றும் சில எழுத்துக்கள் மாற்றும்போது h ஆக வருகின்றது. அவற்றையும் கவனியுங்கள். உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>Colombo security beefed up </b>

Troops out in numbers to man checkpoints and barriers

By Sunil Jayasiri and Senaka De Silva

Following the two shooting incidents in Colombo, in one of which former Minister and UNF Candidate T. Maheswaran was injured, security had been tightened in and around the capital and several checkpoints had been set up.

"Several barriers and road checkpoints would be set up in identified areas by deploying more troops", IGP Indra De Silva said.

Minister Maheswaran was recovering at the Apollo hospital yesterday. Hospital sources said his condition was improving. He had sustained injuries in his neck but his condition was not critical, hospital sources said.

Chief of the European Union election observer mission John Cushnahan and the head of the European Commission delegation Wouter Wilton visited him at the Apollo hospital and the Colombo National Hospital yesterday morning. They condemned the shooting incident.

"Nothing can express the horror and revulsion that I feel regarding these latest incidents. The attempted murder of an election candidate and an election official represent a direct attack on democracy itself. These cowardly attacks should be condemned in the strongest possible terms," Mr. Cushnahan said in a statement.

President Chandrika Kumaratunga also condemned the shooting incidents and termed it as a threat to democracy in the country.

The UNP condemning the shooting blamed President Chandrika Kumaratunga as the Minister of Defence and Interior for not providing adequate security for candidates.

Speaking about the shooting incident, the IGP said no one had been arrested yet in connection with the incidents and said special police teams of Kotahena police and Colombo Crime Division are conducting the investigations.

He said that security also had been tightened in Batticaloa by deploying more STF personnel after Batticaloa GA R. Mounagurasamy was injured in another shooting incident.

An army spokesman said armed forces would assist the police to tighten the security both in Colombo and Batticaloa.

Eastern DIG Neville Wijesinghe said on Saturday evening, the Batticaloa GA was shot in the head and seriously injured at Pillaiyadi when returning home from Vakarai after meeting with election officials. He further said two gunmen had arrived on motorcycles and fired at the GA. Later he was airlifted to Colombo and admitted to the General Hospital. Hospital Sources said he is in the ICU in a critical condition.

DIG Wijesinghe also said police believe the LTTE cadres from the Wanni were responsible for the shooting.

Former Hindu Affairs Minister Maheswaran was shot while he was canvassing at Gintupitiya in Kotahena the same day evening. Soon after the shooting, the policemen, who provided security for the Minister, had opened fire at the suspect. But he was able to flee the scene.

Meanwhile in the third incident of shooting, former EPDP Parliamentarian escaped unhurt, when two gunmen opened fire him at Wellawatta while he was proceeding to the EPDP Headquarters in a trishaw on Saturday evening.

The EPDP condemning the incident said the LTTE was responsible for the shooting.

நன்றி - டெய்லி மிரர்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மக்களுக்கு சேவை செய்யவே மறு ஜென்மம் எடுத்துள்ளேன் "கேசரி'க்கு மகேஸ்வரன் பேட்டி

(எஸ்.சித்ராஞ்ஜன்)

<img src='http://www.virakesari.lk/20040329/PICS/vd29pg1.jpg' border='0' alt='user posted image'>

"எனது இறுதி மூச்சு இருக்கும் வரை எனது அன்புக்குரிய தமிழ் பேசும் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்வேன். எனது உயிரைக் கடவுள்தான் காப்பாற்றினார். எனது உயிர் இரு தடவைகள் என்னை விட்டு சென்று வந்ததை உணர்ந்தேன். மக்களுக்கு சேவை செய்யவே நான் மறு ஜென்மம் எடுத்து வந்துள்ளேன்''

இவ்வாறு கடந்த சனிக்கிழமை இரவு ஜிந்துப்பிட்டியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இந்து கலாசார அமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க தமிழ் வேட்பாளருமான தி.மகேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த மருத்துவமனையில் மகேஸ்வரனுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அவரை பார்க்கச் செல்லும் முக்கியஸ்தர்களும், உறவினர்களும் கூட தீவிர உடற் சோதனையின் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

கழுத்தில் கட்டுப்போட்ட நிலையில், பேசுவதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கும்

மகேஸ்வரன் ஒவ்வொரு வார்த்தைகளாக கூறியவற்றை இங்கு தருகிறோம்.

""இனி என்னால் பிரசாரம் செய்ய இயலாது'' தலைநகர் வாழ் தமிழ் பேசும் மக்களை தனித்தனியாக சந்திக்க எண்ணியிருந்தேன் என்ன செய்வது என்னை மக்கள் மன்னிக்க வேண்டும். நான் மூன்று வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தில் இருந்து இனத்திற்கும் சமூகத்திற்கும் பணியாற்றினேன். அப்பணியைத் தொடர்ந்தும் செய்வேன். அதையாராலும் தடுக்க முடியாது. ஆண்டவன் என் உயிரைக் காப்பாற்றி விட்டார். ஆகவே எனது இறுதி மூச்சுள்ளவரை எனது பணி தொடரும்.

எல்லா தமிழ் பேசும் மக்களும் தேர்தல் தினத்தன்று உரிய வேளைக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகிறேன்.

தமிழ் மக்கள் அனைவரும் வாக்களித்தால் அதுவே எனக்கு போதும். நான் குணமாகி வந்தவுடன் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வேன். பல இலக்குகளை மையமாக வைத்தே தலைநகரில் நான் போட்டியிடுகிறேன்.

என் உயிரைக் காப்பாற்றிய பெரும் பங்கு தேசிய வைத்தியசாலையினரையே சாரும். தேசிய வைத்தியசாலையின் அதிகாரிகள், வைத்தியர்கள், ஊழியர்கள் அனைவரும் என்னை மிக நன்றாக கவனித்தனர் என நன்றி உணர்வுடன் கூறினார்.

<b>யாருடைய வேலையிது? </b>

உங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தவர்கள் யார்? எவர் மீது நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள் எனக் கேட்டபோது, ""தனிப்பட்ட முறையில் என்னால் எவரையும் குற்றம்சாட்ட முடியாது. எனக்கு பெருகிவந்த மக்கள் ஆதரவையும், எனது அமோக வெற்றியையும் சகித்துக் கொள்ள முடியாதவர்களின் கோழைத்தனமான செயல் என்றே இதைக் கூறுவேன்''

எனது மக்களின் ஆதரவும் ஆண்டவனின் அருளும் இருக்கும் வரை எவராலும் என்னை எதுவும் செய்ய முடியாது என்பதைத் தான் இச்சம்பவம் வெளிக்காட்டுகிறது.

<b>புலிகள் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டார்கள்</b>

உங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தவர்கள் புலிகள்தான் என சில ஆங்கில, சிங்கள பத்திரிகைகள் கூறியிருக்கின்றனவே எனக் கேட்டபோது, ""இந்த வேலையை விடுதலைப் புலிகள் நிச்சயம் செய்யவேமாட்டார்கள். நான் அவர்களுக்கு ஒரு சவால் அல்ல. அவர்களை நான் எப்போதும் அனுசரித்தே நடக்கிறேன். அவர்களின் இணக்கப்பாட்டோடுதான் நான் ஐ.தே.க.வில் போட்டியிடுகிறேன். எனவே அவர்களுக்கும் இதற்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது''

நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மகேஸ்வரனின் தலைக்கு வைத்த குறி அவர் மாலையை கழற்ற குனிந்ததால் தப்பியது விசேட பொலிஸ் குழு விசாரணை

(எஸ்.ஸ்ரீகஜன்)

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான தி.மகேஸ்வரன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக விஷேட பொலிஸ்குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஜிந்துப்பிட்டியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் துப்பாக்கி தாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் மகேஸ்வரன் படுகாயமடைந்திருந்தார்.

படுகாயமடைந்த அவர் உடனடியாக கொழும்பு விபத்து சேவைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அப்பலோ தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இவரது உடல்நிலை சற்று தேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு முன்னால் உள்ள தோட்டத்தில் பிரசார கூட்டமொன்றை நடத்தி விட்டு விவேகானந்தா மேடு பகுதியை நோக்கி வந்தபோது அச்சந்தியில் ஒருவர் மகேஸ்வரனுக்கு மாலை அணிவித்ததாகவும் அணிவித்த மாலையினை கழற்ற முயன்ற போதே துப்பாக்கிப் பிரயோகம் தலையின் பின்புறமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் தலைக்கு வைத்தகுறி, அவர் மாலையைக் கழற்றுவதற்காக சற்று குனிந்ததன் காரணமாக, துப்பாக்கிக் குண்டு அவரது வலப்பக்க கழுத்து வழியாகப் பாய்ந்து கன்னப் பகுதியால் வெளியேறியதாகவும், இதனால் அவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூட்டையடுத்து துப்பாக்கி நபரை மகேஸ்வரனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிலர் கலைத்து சென்ற போதும் அந்த நபர் தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூட்டையடுத்து நிலத்தில் விழுந்த வேட்பாளர் மகேஸ்வரனை மெய்பாதுகாவலரும் நண்பர்களுமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து வேட்பாளர் மகேஸ்வரன் சிகிச்சை பெற்றுவரும் அப்பலோ தனியார் மருத்துவ மனையில் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பெருமளவிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரனின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபரைக் கேட்டுள்ளார்.

இதனைவிட ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியா, செயலாளர் சேனரத் கப்புக் கொட்டுவ, கொழும்பு மாநகர மேயர் பிரசன்ன குணவர்த்தன, பிரதி மேயர் அசாத்சாலி ஆகியோர் சனிக்கிழமை வைத்தியசாலைக்கு உடனடியாக விஜயம் செய்து மகேஸ்வரனைப் பார்வையிட்டனர். நேற்று முன்னாள் எம்.பி.க்களான லிலந்த பெரேரா, மஹ்ரூப் ஆகியோரும் மற்றும் பலரும் சந்தித்து பேசியுள்ளனர்.

இதேவேளை, ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சரை பார்வையிட்டுள்ளார்.

எரிக் சொல்ஹெய்ம் கவலை

கொழும்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான தி.மகேஸ்வரன் மீதான தாக்குதல் குறித்து தான் கவலையடைவதாக நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தனது கவலையினை மகேஸ்வரனிடமும் குடும்பத்தாரிடமும் தெரிவிக்குமாறும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ஆலய வளாகத்தில் மகேஸ்வரனுக்கு ஏற்பட்ட அபசகுனம்


முன்னாள் இந்துகலாசார அமைச்சரும் ஐக்கியதேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான தி.மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் கடந்த சனிக்கிழமை இரவு சுடப்படும் முன்னர் அபசகுனமான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவதினமான சனிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் நாவலர் மணி மண்டபத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தில் மகேஸ்வரன் கலந்துவிட்டு பின்னர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ வித்யாகுருகுல கலாசாலைக்கு ஸ்ரீ வித்யாபீட செயலாளர் ஆர்.பாபுசர்மாவின் அழைப்பை ஏற்று அங்கு விஜயம் செய்து அங்கிருந்து திரும்பும்போது அவருக்கு குறுக்காக பூனையொன்று பாய்ந்தது.

சமயப்பற்றுமிக்க வேட்பாளர் மகேஸ்வரன் இந்நிகழ்வைக் கண்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்து அருகிலிருந்த கதிரையொன்றில் மெய்மறந்து அமர்ந்து கொண்டார்.

இதனைக் கண்ணுற்ற ஏனையோரும் அவரின் அருகில் ஓடோடி வந்து கால்களைக் கழுவுமாறும், தண்ணீர் அருந்துமாறும் பணித்ததோடு சமய நெறிப்படி தண்ணீரை தலையில் தெளிக்கும்படியும் அறிவுறுத்தினர்.

அவ்விடத்தில் சற்றுநேரம் அமர்ந்து தன்னை சுதாரித்துக் கொண்டு தனது பணிகளை செய்யவேட்பாளர் மகேஸ்வரன் ஆயத்தமாகிச் சென்றார்.

இச்சம்பவத்தையடுத்து அன்றிரவு 8 மணியளவில் மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் சுடப்பட்டு தற்போது ஆபத்தான நிலையினைக் கடந்துள்ளமை தெரிந்ததே.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனுக்கு சம்பவதினத்தன்று பூனை பாய்ந்ததானது அபசகுனத்தை முன்கூட்டியே சமிக்ஞையாக காட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.

நன்றி - வீரகேசரி

உங்கள் கருத்து ?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கிழக்கு மாகாண நிலைவரம் குறித்து தற்போது மக்கள் தெளிவு கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் கூறுகிறார்

(யாழ்ப்பாணத்திலிருந்து அ.நிக்ஸன்)

கிழக்கு மாகாண நிலைவரம் தொடர்பாக மக்கள் இன்று தெளிவு பெற்று விட்டார்கள் என கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும் தமிழீழ சர்வதேச மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

கடந்த முறை பொதுத்தேர்தலைவிட இம்முறை மக்கள் கூடுதலாக வாக்களிப்பார்கள். எனவே ஒன்பது ஆசனங்களையும் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையிருப்பதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து கேசரிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே கஜேந்திரன் இவ்வாறு கூறினார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோரின் தமிழ்த்தேசிய ஈடுபாடுகள் குறித்து விளக்கம் அளித்த அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கிழக்கு மாகாண நிலைமை தொடர்பாக மக்கள் தற்போது தெளிவடைந்திருக்கின்றார்கள். ஆனாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஓரணியில் நின்று வாக்களிக்க வேண்டும். கடந்த முறையை விட இம்முறை மக்கள் கூடுதலாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுண்டு.

கடந்த முறை போன்று 20,000 வாக்குகளைப் பெற்று ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக வரமுடியாது. இம்முறை ஒருவர் 35,000 அல்லது 40,000 விருப்பு வாக்குகளை பெறவேண்டிய நிலையிலுள்ளது. இந் நிலையில் ஆனந்தசங்கரியோ டக்ளஸ் தேவானந்தாவோ இலகுவில் வெற்றி பெற்றுவிட முடியாது. இவர்கள் ஐந்து வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே ஈட்டுவர்.

தமிழ் மக்கள் எமது போராட்டத்தின் பின்னால் நிற்கின்றார்கள் என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூற வேண்டிய தேவையுள்ளது. அதனாலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுகின்றது.

விடுதலைப் புலிகளின் போராட்டம் தான் தமிழ் மக்களின் விடுதலையை தீர்மானிக்கப்போகின்றது. ஆகவே அதற்கு மாறான செயற்பாடுகளை எங்களினால் ஏற்றுக்கொள்ள முடியாது. தென்னிலங்கை சக்திகள் கண்ணை மூடிக்கொண்டு யுத்தத்தை இனிமேல் ஆரம்பிக்க முடியாது.தமிழ்மக்களை புலிகளிடமிருந்து மீட்கப்போகின்றோம். சமாதானத்திற்காக யுத்தம் என்றும் கூறமுடியாது.

சர்வதேச சமூகமும் அவ்வாறானதொரு யுத்தத்திற்கு ஆதரவு வழங்காது.20 ஆண்டு காலமாக இடம் பெற்ற போரை தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கான போராகவே சர்வதேச சமூகத்திற்கு தென்னிலங்கை அரசியல் சக்திகள் சித்திரித்தன.

அதற்கு ஆதரவாக அப்போது சில தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள்.ஆனால் இனிமேல் அது நடக்காது.

கிழக்கு மாகாண மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகமாட்டார்கள். கருணாவின் தனிப்பட்ட சுயநலனுக்கும் அவர்கள் பலியாகிவிடமாட்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து புலிகளின் போராட்டத்திற்கு அனைத்துத் தமிழரும் மெருகூட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<img src='http://www.virakesari.lk/20040329/PICS/vd29-k7.jpg' border='0' alt='user posted image'>

நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
BBC Wrote:ஆலய வளாகத்தில் மகேஸ்வரனுக்கு ஏற்பட்ட அபசகுனம்


முன்னாள் இந்துகலாசார அமைச்சரும் ஐக்கியதேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான தி.மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் கடந்த சனிக்கிழமை இரவு சுடப்படும் முன்னர் அபசகுனமான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவதினமான சனிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் நாவலர் மணி மண்டபத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தில் மகேஸ்வரன் கலந்துவிட்டு பின்னர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ வித்யாகுருகுல கலாசாலைக்கு ஸ்ரீ வித்யாபீட செயலாளர் ஆர்.பாபுசர்மாவின் அழைப்பை ஏற்று அங்கு விஜயம் செய்து அங்கிருந்து திரும்பும்போது அவருக்கு குறுக்காக பூனையொன்று பாய்ந்தது.

சமயப்பற்றுமிக்க வேட்பாளர் மகேஸ்வரன் இந்நிகழ்வைக் கண்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்து அருகிலிருந்த கதிரையொன்றில் மெய்மறந்து அமர்ந்து கொண்டார்.

இதனைக் கண்ணுற்ற ஏனையோரும் அவரின் அருகில் ஓடோடி வந்து கால்களைக் கழுவுமாறும், தண்ணீர் அருந்துமாறும் பணித்ததோடு சமய நெறிப்படி தண்ணீரை தலையில் தெளிக்கும்படியும் அறிவுறுத்தினர்.

அவ்விடத்தில் சற்றுநேரம் அமர்ந்து தன்னை சுதாரித்துக் கொண்டு தனது பணிகளை செய்யவேட்பாளர் மகேஸ்வரன் ஆயத்தமாகிச் சென்றார்.

இச்சம்பவத்தையடுத்து அன்றிரவு 8 மணியளவில் மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் சுடப்பட்டு தற்போது ஆபத்தான நிலையினைக் கடந்துள்ளமை தெரிந்ததே.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனுக்கு சம்பவதினத்தன்று பூனை பாய்ந்ததானது அபசகுனத்தை முன்கூட்டியே சமிக்ஞையாக காட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.

நன்றி - வீரகேசரி

உங்கள் கருத்து ?

உங்கள் கருத்து ?
Reply
அப்படி ஒன்று இருத்தாத்தானே சொல்ல....பொறுங்கோ தேடிப்பாத்து உங்க எங்கினையின் ஆரையன் எழுதினது கொண்டாந்து போட நேரம் வேணாமோ.....????!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Kanani Wrote:
BBC Wrote:ஆலய வளாகத்தில் மகேஸ்வரனுக்கு ஏற்பட்ட அபசகுனம்


முன்னாள் இந்துகலாசார அமைச்சரும் ஐக்கியதேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான தி.மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் கடந்த சனிக்கிழமை இரவு சுடப்படும் முன்னர் அபசகுனமான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவதினமான சனிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் நாவலர் மணி மண்டபத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தில் மகேஸ்வரன் கலந்துவிட்டு பின்னர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ வித்யாகுருகுல கலாசாலைக்கு ஸ்ரீ வித்யாபீட செயலாளர் ஆர்.பாபுசர்மாவின் அழைப்பை ஏற்று அங்கு விஜயம் செய்து அங்கிருந்து திரும்பும்போது அவருக்கு குறுக்காக பூனையொன்று பாய்ந்தது.

சமயப்பற்றுமிக்க வேட்பாளர் மகேஸ்வரன் இந்நிகழ்வைக் கண்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்து அருகிலிருந்த கதிரையொன்றில் மெய்மறந்து அமர்ந்து கொண்டார்.

இதனைக் கண்ணுற்ற ஏனையோரும் அவரின் அருகில் ஓடோடி வந்து கால்களைக் கழுவுமாறும், தண்ணீர் அருந்துமாறும் பணித்ததோடு சமய நெறிப்படி தண்ணீரை தலையில் தெளிக்கும்படியும் அறிவுறுத்தினர்.

அவ்விடத்தில் சற்றுநேரம் அமர்ந்து தன்னை சுதாரித்துக் கொண்டு தனது பணிகளை செய்யவேட்பாளர் மகேஸ்வரன் ஆயத்தமாகிச் சென்றார்.

இச்சம்பவத்தையடுத்து அன்றிரவு 8 மணியளவில் மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் சுடப்பட்டு தற்போது ஆபத்தான நிலையினைக் கடந்துள்ளமை தெரிந்ததே.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனுக்கு சம்பவதினத்தன்று பூனை பாய்ந்ததானது அபசகுனத்தை முன்கூட்டியே சமிக்ஞையாக காட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.

நன்றி - வீரகேசரி

உங்கள் கருத்து ?

உங்கள் கருத்து ?


பூனை குறுகால் பாய்ந்தற்கும் மகேஸ்வரனுக்கும் சூடுபட்டதற்கும் என்ன சம்மந்தம். இது மூட நம்பிக்கை என்பதுதான் எனது கருத்து.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
BBC Wrote:
Eelavan Wrote:முன்பு புலி இப்போது தமிழ் மக்கள்

மக்களுக்கு அவர்கள் பயப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

மக்களுக்குப் பயப்படமாட்டார்கள் என்றால் புலிகள் ஆயுதமின்றி அரசியல் நடத்தும் யாழ்ப்பாணத்தில் இவர்கள் ஏன் இராணுவப்பாதுகாப்புடன் பிரச்சாரம் செய்கிறார்கள் வெறுமனே பாதுகாப்பிற்கு 2 காவல்துறையினர் போதுமே

நீங்கள் சொல்லலாம் புலிகள் மக்களைத் தூண்டிவிட்டு அவர்கள் மேல் தாக்கச் சொல்கிறார்கள் என்று அப்பிடியாயின் யாழ் குடாநாட்டின் சகல பகுதிகளிலும் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இவர்களுக்கு குடாநாடு முழுவதும் எதிர்ப்பா?இப்படிப்பட்ட எதிர்ப்பின் மத்தியில் தேர்தலில் வென்றாலும் மக்களுக்கு எதனை செய்துவிடுவார்கள்?

தமிழர்களுக்குப் பயப்படவில்லையெனில் டக்ள்ஸ் தேர்தல் கண்காணிப்புப் பணியில் தமிழர்களை நியமிப்பதற்கு ஏன் கண்டனம் தெரிவித்தார் எல்லாத் தமிழருமே புலிக்கு ஆதரவாகத் தான் செயற்படுவார்கள் என இவர் நினைக்கிறாரா?அல்லது யாழ் பல்கலைக் கழக மாணவர் முழுக்க புலி ஆதரவாளர்கள் என நினைக்கிறாரா?

இன்று இராணுவப் பாதுகாப்புடன் சொந்த மண்ணில் நடமாடவேண்டிய நிலமை என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் சங்கரி அதே இராணுவமும் சந்திரிகாவும் தாம் ஊர்காவற்துறையில் கடந்த தேதலில் தன் கட்சியினரை தாக்கிய கும்பலுக்குப் பாதுகாப்பு கொடுத்தனர் என்பதை ஏன் மறந்தார்

தேர்தலில் வெல்வதற்கும் பதவிகளை அனுபவிப்பதற்கும் வேண்டி பேய்களுடன் கூட கூட்டு வைக்கத் தயாராகவிருக்கும் ஆட்கள் இவர்கள்
\" \"
Reply
BBC Wrote:
Kanani Wrote:
BBC Wrote:ஆலய வளாகத்தில் மகேஸ்வரனுக்கு ஏற்பட்ட அபசகுனம்


முன்னாள் இந்துகலாசார அமைச்சரும் ஐக்கியதேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான தி.மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் கடந்த சனிக்கிழமை இரவு சுடப்படும் முன்னர் அபசகுனமான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவதினமான சனிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் நாவலர் மணி மண்டபத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தில் மகேஸ்வரன் கலந்துவிட்டு பின்னர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ வித்யாகுருகுல கலாசாலைக்கு ஸ்ரீ வித்யாபீட செயலாளர் ஆர்.பாபுசர்மாவின் அழைப்பை ஏற்று அங்கு விஜயம் செய்து அங்கிருந்து திரும்பும்போது அவருக்கு குறுக்காக பூனையொன்று பாய்ந்தது.

சமயப்பற்றுமிக்க வேட்பாளர் மகேஸ்வரன் இந்நிகழ்வைக் கண்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்து அருகிலிருந்த கதிரையொன்றில் மெய்மறந்து அமர்ந்து கொண்டார்.

இதனைக் கண்ணுற்ற ஏனையோரும் அவரின் அருகில் ஓடோடி வந்து கால்களைக் கழுவுமாறும், தண்ணீர் அருந்துமாறும் பணித்ததோடு சமய நெறிப்படி தண்ணீரை தலையில் தெளிக்கும்படியும் அறிவுறுத்தினர்.

அவ்விடத்தில் சற்றுநேரம் அமர்ந்து தன்னை சுதாரித்துக் கொண்டு தனது பணிகளை செய்யவேட்பாளர் மகேஸ்வரன் ஆயத்தமாகிச் சென்றார்.

இச்சம்பவத்தையடுத்து அன்றிரவு 8 மணியளவில் மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் சுடப்பட்டு தற்போது ஆபத்தான நிலையினைக் கடந்துள்ளமை தெரிந்ததே.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனுக்கு சம்பவதினத்தன்று பூனை பாய்ந்ததானது அபசகுனத்தை முன்கூட்டியே சமிக்ஞையாக காட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.

நன்றி - வீரகேசரி

உங்கள் கருத்து ?

உங்கள் கருத்து ?


பூனை குறுகால் பாய்ந்தற்கும் மகேஸ்வரனுக்கும் சூடுபட்டதற்கும் என்ன சம்மந்தம். இது மூட நம்பிக்கை என்பதுதான் எனது கருத்து.

ம்ம் நான் அந்தப் பூனைக்கு ஏதாவது நடந்திருக்குமோ என்று கவலைப் பட்டேன்

அதற்கு ஏதாவது நடந்திருந்தால் அது என்ன நினைத்திருக்கும்

கோவில் வாசலில் மகேஸ்வரன் குறுக்கே வந்ததால் தனே இந்தப் பிரச்சனை என்று
\" \"
Reply
BBC Wrote:
Kanani Wrote:
BBC Wrote:ஆலய வளாகத்தில் மகேஸ்வரனுக்கு ஏற்பட்ட அபசகுனம்


முன்னாள் இந்துகலாசார அமைச்சரும் ஐக்கியதேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான தி.மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் கடந்த சனிக்கிழமை இரவு சுடப்படும் முன்னர் அபசகுனமான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவதினமான சனிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் நாவலர் மணி மண்டபத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தில் மகேஸ்வரன் கலந்துவிட்டு பின்னர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ வித்யாகுருகுல கலாசாலைக்கு ஸ்ரீ வித்யாபீட செயலாளர் ஆர்.பாபுசர்மாவின் அழைப்பை ஏற்று அங்கு விஜயம் செய்து அங்கிருந்து திரும்பும்போது அவருக்கு குறுக்காக பூனையொன்று பாய்ந்தது.

சமயப்பற்றுமிக்க வேட்பாளர் மகேஸ்வரன் இந்நிகழ்வைக் கண்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்து அருகிலிருந்த கதிரையொன்றில் மெய்மறந்து அமர்ந்து கொண்டார்.

இதனைக் கண்ணுற்ற ஏனையோரும் அவரின் அருகில் ஓடோடி வந்து கால்களைக் கழுவுமாறும், தண்ணீர் அருந்துமாறும் பணித்ததோடு சமய நெறிப்படி தண்ணீரை தலையில் தெளிக்கும்படியும் அறிவுறுத்தினர்.

அவ்விடத்தில் சற்றுநேரம் அமர்ந்து தன்னை சுதாரித்துக் கொண்டு தனது பணிகளை செய்யவேட்பாளர் மகேஸ்வரன் ஆயத்தமாகிச் சென்றார்.

இச்சம்பவத்தையடுத்து அன்றிரவு 8 மணியளவில் மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் சுடப்பட்டு தற்போது ஆபத்தான நிலையினைக் கடந்துள்ளமை தெரிந்ததே.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனுக்கு சம்பவதினத்தன்று பூனை பாய்ந்ததானது அபசகுனத்தை முன்கூட்டியே சமிக்ஞையாக காட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.

நன்றி - வீரகேசரி

உங்கள் கருத்து ?

உங்கள் கருத்து ?


பூனை குறுகால் பாய்ந்தற்கும் மகேஸ்வரனுக்கும் சூடுபட்டதற்கும் என்ன சம்மந்தம். இது மூட நம்பிக்கை என்பதுதான் எனது கருத்து.

இதைச் சொல்லவே கேள்வி கேட்டது...உதைத்தானே பரம்பரை பரம்பரையா பலரும் சொல்லுறாங்கள்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
தற்ஸ்தமிழின் தமிழ்


ரணில் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 3 தமிழர்கள் கொலை

கொழும்பு:

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் கட்சி வேட்பாளர் உட்பட 3 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


முன்னாள் இந்து நலத் துறை அமைச்சரும், ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான மகேஸ்வரன், மட்டக்களப்பு அரசு அதிகாரி மௌனகுருசாமி ஆகியோர் கொழும்புவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வேறொரு சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மக்கள் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் சங்கரன் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த 3 கொலைகளையும் செய்தது யார் என்பது தெரியவில்லை. இது குறித்து இலங்கை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

நன்றி
அதுதமிழ்.com

செய்திகள் தீர விசாரிக்கப்பட்டடுத்தான் போடப்படுகின்றனவா??? :? :?
Reply


Forum Jump:


Users browsing this thread: 8 Guest(s)