Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Northern and Southern monolithic blocks divided as crisis deepens
<b>Whatever the outcome of the election, and whoever forms the new government, the immediate task that the new regime faces would be one of establishing a new political equilibrium without which no measure of political stability could be restored.</b>
By Jayadeva Uyangoda
With only two weeks to the parliamentary election, Sri Lanka's polity continues to go through a process of acute fragmentation. The bifurcation of the LTTE is the latest manifestation of this trend.
Although it has provided a good reason for some Sinhalese nationalists to feel jubilant, the political implications of the LTTE's split can also be quite alarming. In a few weeks we might see the consequences of it on the national polity.
During the past few weeks, two developments occurred quite unexpectedly indicating that even those solid institutions in Sri Lanka's polity are not stable. In both instances, the challenge to the monolithic organizational stability of the entity in question has come from within, mounted by the organization's own cadres. Karuna's challenge to the LTTE's Vanni leadership is one. The other is the emergence of a movement of militant Buddhist monks in the electoral arena. Everything solid does not vanish into the thin air, they only crack within.
LTTE split
The split of the LTTE, as spearheaded by its Eastern military commander, has brought into crisis two of the fundamental tenets of Sri Lanka's post-colonial Tamil nationalism. The first is the notion of unity and homogeneity of the Tamil 'nation.' The second is the concept of territorial unity of the Tamil 'homeland.' With this crisis, the LTTE's autonomy project, as emerged during negotiations with the UNF government, has reached a critical turning point. The path to move forward from the present impasse by either military or political means, is not easy for either Vanni or Batticaloa leadership of the LTTE.
At present, there is a stalemate between the LTTE's Northern and Eastern factions. It, to use an academic expression, is a mutually-hurting stalemate that cannot prolong. And that constitutes a fundamental challenge for the Colombo-based Sinhalese political class as well as the international custodians of Sri Lanka's peace process. Any adventurous move from Colombo to capitalize for partisan advantage, either politically or militarily, the LTTE's weak moment would further escalate the unfolding crisis. The difficult task before them is to assist both factions of the LTTE to resolve the internal crisis without resorting to war and violence. Although most of Colombo's political commentators have not yet realized it, this crisis of the LTTE has the potential to develop into a fundamentally serious crisis of the Sri Lankan state. The paradoxical specificity of Sri Lanka's current conjuncture is that a crisis within the LTTE is also a crisis of the Sri Lankan state. To manage this extremely delicate crisis, the UNF and the Freedom Alliance leaders as well as the leaders of the state armed forces will need to act with extreme care, caution and prudence. This is despite the sense of statist triumphalism being expressed in some TV chat shows as well as newspapers columns.
Sangha split
The breakup of the monolith of the Buddhist Sangha organization has brought into surface in a decisive manner the fundamental cracks of the Sinhalese-Buddhist polity. This bitter schism between the JHU-monks and Alliance-monks has called into question the organizational and ideological unity of the Sinhalese nationalist project. The Buddhist Sangha, the so-called cultural and ideological cadre of Sinhalese nationalism, has ceased to be a unified entity. Sri Lanka's Buddhist Sangha have had organizational divisions, in the Nikayas, that were institutionalized around caste and regional identities.
Yet, at least during the past five decades, it had maintained an iron framework of ideological unity. The Buddhist Sangha is now divided into two antagonistic camps. As clearly indicated in posters, clandestine publications, rumours of character assassination, and even in speeches made at public meetings, the two camps are engaged in a nasty factional war minus the shooting.
In this backdrop, the Buddhist Sangha can no longer claim, with any degree of public legitimacy, that they are the unified vanguard of the Sinhalese nation. When one camp publicly accuses the other of being agents of the West, the Christian church and the dreaded NGOs, their role of being the moral community of the nation has now been brought into question, and it has happened from within.
Fractures
For a student of political sociology, these are of course very serious developments. One troubling conclusion one can arrive at is that all of Sri Lanka's political societies - Sinhalese, Tamil as well as Muslim - are thoroughly fractured entities. A fractured polity that is caught up in a self-made process of recurring fragmentation is one that cannot have stability in its institutions of governance or certainty in its trajectories of political change.
The context of Sri Lanka's recurring process of political instability and uncertainty is characterized by two fairly serious developments for which the current Sinhalese political class is responsible. The first is the weakening of the democratic institutions of governance.
The second is their refusal to abide by the rules of consensus governance.
A fractured polity requires for its stability strong democratic institutions as well as consensus among the political elites. During the past few years, and particularly the past few months, we witnessed how the Sinhalese political elite engaged in a twin process of institution weakening and consensus wrecking.
Thus, when we are approaching the parliamentary elections of April 02, the political equilibrium that prevailed at the time of parliamentary dissolution no longer exists. What obtains instead is an acute disequilibrium, accentuated by the cracking up of two great monoliths, the Buddhist Sangha organization in the South and the LTTE in the North and East. Whatever the outcome of the election, and whoever forms the new government, the immediate task that the new regime faces would be one of establishing a new political equilibrium without which no measure of political stability could be restored.
Further fragmentation
However, the next parliament, if we interpret the indications at present, would be a thoroughly fractured one, accurately representing most dimensions of the fragmentation prevailing in the polity.
Hostilities that exist at present among all major political entities would define the post-election alignments and actions, creating new conditions for further fragmentation. Most portent for greater fragmentation of the polity would be the Alliance's move to change the constitution through extra-constitutional means.
The Alliance, if it forms the next government, should not go in this direction. But the logic of Alliance politics is that there is no way for them to now abandon that disastrous course of action. The Alliance's constitutional reform initiative is propelled by a logic maximizing partisan gains in a conjuncture of total breakdown of dialogue with its opposing camp, the UNF. The PA and UNF appear to be engaged in an all out war, that goes far beyond the reasoning of inter-party competition. Thus, both the Alliance and the UNF are caught up in a self-made trap form which they have no easy escape.
Meanwhile, it would be an absolute illusion if the UNF or the Alliance leaders think that they can resume negotiations with the LTTE at their will after April 02. Actually, the political and strategic conditions that existed as the backdrop to negotiations have now largely disappeared. With the break up of the LTTE's Eastern command, a new condition of strategic asymmetry has developed in the LTTE's relationship with the state. Meanwhile, sections of the Colombo's political class might be tempted to exploit the LTTE's new weakness for their own strategic advantage. That will obviously bring under tremendous pressure the ceasefire agreement as well as the prospects for early resumption of talks. Actually, the internal crisis of the LTTE has made it extremely complex even the first steps towards the next phase of negotiations. But, the political elite in Colombo does not seem to be preparing for that difficult task. The electoral agenda has diverted all their energies to the intense competition for maximizing partisan gains.
In brief, Sri Lanka is in a deep and deepening political crisis.
The election outcome is not likely to ease the intensity of the crisis. Political actors in Colombo as well as their advisors of all colours do not seem even to be able to comprehend the gravity of the crisis.
They all seem to believe that politics is all about serving their own wishful thinking. All appear to behave under the illusion that the things are normal. Things indeed are not normal.
In an exercise of political whistle-blowing, one can only say at this stage that Sri Lanka is quickly moving into a phase of exceptional crisis.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருணா தம்முடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்வதாக சந்திரிகா தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தளபதி கருணா தம்முடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்ததாக சிறிலங்கா ஐனாதிபதி தெரிவித்துள்ளார்.
பலதடவைகள் தம்முடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு கருணா முயற்சி செய்ததாகத் தெரிவித்துள்ள ஐனாதிபதி, இத்தகைய இரகசியத் தொடர்புகள் எதனையும் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் தமக்குக் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரகசியமான முறையில் யாருடனும் தொடர்புகளையோ, பேச்சுவார்த்தைகளையோ நடாத்தும் எண்ணம் தமக்குக் கிடையாது எனத் தெரிவித்துள்ள ஐனாதிபதி, கருணாவுடன் எத்தகைய தொடர்புகளை ஏற்படுத்துவது என்பது தொடர்பாகவும், என்ன அடிப்படையில் அவருடன் பேச்சுவார்த்தைகள் நடாத்துவது என்பது தொடர்பாகவும் பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமையுடன் பல்வேறு விதமான தொடர்புகள் தமக்குக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள இவர், இந்தத் தொடர்புகள் பற்றிய விபரங்கள் எதனையும் இப்போது வெளியிட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருணாவின் பின்னணியில்.............யாழ்ப்பாணத்திலிருந்து ஆரூரன்
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அரசாங்கத்துக்குமிடையில் நிலவுகின்ற மாற்றுக் கருத்துக்களை ஊர்ஜீதப்படுத்துகின்ற வகையில் மீண்டும் ஒரு முறை ?கருணா? விடயம் தலை தூக்கியிருக்கின்றது. இயக்கதலைமைக்குள் பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுள் இதுவும் ஒன்று என்று எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. மிக நீண்ட காலம் திட்டமிட்டு நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு முயற்சியாகவே இதனைக்கொள்ள வேண்டும்.
தவிர கருணா விடயத்தை அவரது தனிப்பட்ட விடயமாக ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினமாகவே உள்ளது. அத்துடன் இது விடயத்தில் தனி ஒருவரால்இ அதுவும் இயக்கத் தலைமைக்கு மிகவும் விசுவாசமாக இரண்டு தசாப்தங்களாக இயங்கிய ஒருவர் தான் நினைத்த மாத்திரத்தில் மாறி விடுவதென்பதும் இயலாத ஒன்று.
இந் நிலையில் கருணா அம்மான் விடயத்தின் பின் புலத்தில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு சக்தி இயங்கியிருக்கிறது என்பது திண்ணம். அந்தச் சக்தி எது? ஏன் அது அவ்வாறு செயற்பட்டது என்பதனை அலசி ஆராய்கின்ற போது இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையும் (சுயுறு) அமெரிக்காவின் ஊஐயு யும் செயற்பட்டிருக்கலாம் என்று கருதுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக்காணப்படுகின்றன.
ஏனெனில் இலங்கையின் இறைமையைப் பாதிக்கின்ற அளவுக்கு சிறுபான்மை இனம் ஒன்று வளர்ந்து வருவதை இரு நாடுகளும் விரும்பவில்லை. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை மேசை வரை அழைத்துவந்ததற்கும்இ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்ந்து போரிடமுடியாத நிலையில் விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்ச போர் நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் பேசுவதற்கு இணங்கியமைக்குக் காரணம் புலிகளின் அரசியல் சாணக்கியமல்ல. போரியல் ரீதியாக மிகவும் இக்கட்டான நிலைக்கு இரச படைகளைத் தள்ளியும்இ அரச பொருளாதாரக் கட்டமைப்பைக் கோள்விக்குறியாக்கும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமானத் தளம் மீதான தாக்குதலை மேற்கொண்டும் புலிகள் சர்வதேச அரங்கில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு விடுதலைப் போரணியாக வியாபித்ததனை அடுத்தே விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டிய ஒரு கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. அதன் பின்னான காலப்பகுதியில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட கையோடு விடுதலைப் புலிகளின் அரசியல் திறமை வெளிவந்ததாயினும் சர்வதேச சமூகமும் சரி அரசாங்கமும் சரி சமாதான முயற்சிகளிளை ஆரம்பிப்பதற்கு அடித்தளமிட்டது விடுதலைப்புலிகளின் போர்த்திறன் தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமேதுமில்லை.
புலிகளின் பத்தாண்டு கால போரியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்களவு வெற்றிகளை வாங்கித்தந்த படை நகர்வுகளை முன்னின்று நகர்த்திய தளபதிகளுள் கருணா முக்கியமான ஒருவர் என்ற கருத்தை விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாக வெளிவந்த ஆவணங்களில் காணலாம். இந் நிலையில் புலிகளின் இராணுவக்கட்டமைப்பை சிதைத்துஇ அதன் மூலம் மீண்டும் போரிடமுடியாத நிலைக்குப்புலிகளைத் தள்ளுவதே இந்த சக்திகளின் நோக்கமாக இருந்ததாகவும்இ இதற்குப் பொருத்தமானவராக எளிதில் விலைபோகக் கூடியவாராகவும்இ தலைமைக்கு நெருங்கிய தொடர்புடையவராகவும் கருணாவை இந்த சக்திகள் நோக்கியதாகவும் நோக்கர்கள் கருதுகின்றனர்.
எனவே புலிகள் அமைப்புக்குள் பிளவை உண்டுபண்ணுவதன் மூலம் அதன் போரிடும் திறனை உடைத்துவிடுவதற்கு இந்தச் சக்திகள் திட்டமிட்டிருக்கலாம்.
ஆனாலும் அமெரிக்காவை விட இந்தியாவே இச்சதிக்கு மிக முக்கிமாக செயற்பட்டிருக்கலாம் என உறுதியாக நம்பப்பட்டாலும்இ கிழக்கு மாகாணத்தில் புலிகளின் உறுப்பினராக இருந்து பின்னர் கருணாவிடம் மாட்டுப்பட்டு மீண்டுவந்திருக்கின்ற முன்னாள் அரசியற்றுறைப் பொறுப்பாளர் கரிகாலன் யாழ்.பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற சமகால அரசியற் கருத்தரங்கில் தெரிவித்திருந்த கூற்றுப்படி அமெரிக்காவே முன்னின்று செயற்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனாலும் நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டு நகர்த்தப்பட்ட இச் சதித் திட்டத்தை ஏன் இந்தியா நகர்த்தி இருக்கக் கூடாது?. அல்லது அமெரிக்க - இந்திய கூட்டுச் சதியாக ஏன் அதனைக் கருதக்கூடாது?
பார்ப்போம்...............
எண்பதுகளில் இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனாவை பழிவாங்குவதற்காக தமிழ்ப் போராட்டக்குழுக்களை வளர்த்துஇவழிநடத்திஇபயிற்சிகளை வழங்கிய இந்திய இராணுவ மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள்இ அதன்பின் 1986 ஆம் ஆண்டளவில் புலிகள் தவிர்ந்த ஏனைய சகல தமிழ் இயக்கங்களையும் தமது கைக்கூலிகளாக மாற்றிக்கொண்டார்கள். புலிகளையும் மாற்றுவதற்கு முயற்சி செய்தார்கள் முடியவில்லை. இது பலிகளின் முதலாவது அடி.
இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திவிடவேண்டும் என்ற நோக்கில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனாவும் கூட்டாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட போது புலிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை இ எதிர்த்தார்கள். புலிகளை வழிக்குக் கொண்டுவருவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார்கள் எதுவும் எடுபடவில்லை. அது இரண்டாவது அடி. அப்போதிருந்தே புலிகளைப் பழிவாங்குவதற்காக பல இந்தியப்புலனாய்வு அதிகாரிகள் புறப்பட்டிருந்தார்கள்.
அதன்பின் புலிகளை முற்றாக அழித்துவிடுவதற்காக வனினிக்காட்டுக்குள்ளும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு தோற்றுப்போனார்கள் இந்திய அதிகாரிகள். அத்துடன் ராஜீவ் காந்தி கொலையிலும் நேரடியாக புலிகள் சம்பந்தப்பட்டிருந்ததால் தலைவர் பிரபாகரன் மீதும் புலிகள் அமைப்பின் மீதும் கடுஞ்சினம் கொண்ட இந்திய புலனாய்வு அதிகாரிகள் எப்படியும் இயக்கத்தை உடைத்து தலைவரை அழிப்பதற்காக இதே போன்று அப்போதும் ஒரு முயற்சியை எடுத்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவை தமது உளவாளியாக மாற்றிக் கொண்டார்கள். தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினராகவிருந்த மாத்தையாவை யாரும் அவ்வாறு எதிர்பார்க்கவில்லை. ஆனால் காற்றுக்கூட புகமுடியாத இடங்களிலெல்லாம் காதை நுழைக்கும் திறன் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை அதனை அறிந்திருந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாழியாக தடுத்துவைக்கப்பட்டிருந்த போராளி ஒருவரையும் இதற்காக இந்திய அதிகாரிகள் பயன்படுத்தத் தலைப்பட்டனர். சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் சிறையுடைத்துத் தப்பிச்சென்றுவிட்டதாக ஒரு கதையைச் சோடித்து அப்போராளி மீ;ண்டும் புலிகளுடன் சேர்வதற்காக இந்திய புலனாய்வு த்துறை உளவாளியாக அனுப்பப்பட்டிருந்தார்.
இங்கே வந்து சேர்ந்த போராளிக்கு தலைமையுடன் மிக நெருக்கமான பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இந்தப் போராளி நினைத்திருந்தால் தலைமையை எப்பொழுதோ முடித்திருக்கலாம். ஆனால் தியாகம் செய்யத் துணிகின்ற போராளிகள் மத்தியில் துரோகம் செய்து இறப்பதற்கு அப்போராளி துணியவில்லை.
அதன்பின் இந்தியச் சதியின் உச்சக் கட்டமாக கேணல் கிட்டுவின் மரணம் அமைந்தது.
அதன் பின்னர் கூட யாராலும் நம்பமுடியாத வகையில் இயக்கத்திற்குள் இந்திய ஊடுருவலை மாத்தையா குழுவினர் அரங்கேற்ற முற்பட்ட வேளையில் புலிகளின் புலனாய்வுத்துறையினரால் அது முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் கருணா விவகாரத்தையும் நாம் ஏன் இத்தயைதொரு பார்வையில் நோக்கக்கூடாது?.
அப்போதும் புலனாய்வுத்துறையினரின் கூற்றை புலிகளின் தலைமை நம்புவதற்கு பல காலம் பிடித்தது. அதே போலவே இப்போதும் மூன்று வருடங்களுக்கு முன்னரே தலைமைக்கு தெரிந்திருந்தும் கருணாவின் நெருக்கமும் திறமையும் இவ்வளவு பூதாகரமாக பிரச்சினை வலுப்பதற்று வழிவகுத்து விட்டது.
இந்தியாவின் புலனாய்வுத்துறை தான் இனைச்செய்திருக்கலாம் என்று நம்புவதற்கு இன்னும் பலதைக் கூறலாம். எப்பாடுபடடாவது யாரைப்பிடித்தாவது புலிகளின் தலைமையை உடைப்பதற்கு இந்தியாவின் புலனாய்வுத்துறை கங்கணம் கட்டிநிற்கிறது என்பதற்கு பொது மக்களிடையே நிலவும் கருத்துக்களைப் பாருங்கள்...
யாழ்ப்பாணம் -
கேந்திர முக்கியத்துவமும் வரலாற்றுப் பிரசித்தமும் உடைய மண்வாசனை கொண்ட ஒரு பிரதேசம். வர்த்தக ரீதியாகவும் சிறந்த சந்தையாக யாழ்ப்பாணம் அன்று முதல் இன்று வரை விளங்கி வருகிறது. சிந்திக்கத் தெரிந்த தங்களைத் தாங்களே நிர்வகிக்கின்ற ஆளுமை மிக்க மனிதர்களின் தாயகமாகவும் இதனைக் கொள்ளலாம்.
இதனைக் கையகப்படுத்தித் தக்க வைத்துக்கொளவதில் பல தரப்பாரிடமிருந்தும் பலவேறு பிரயத்தனங்கள் காலத்துக்குக்காலம் எழாமல் இல்லை.
வரலாற்றுக்காலம் முதல் தமிழ் மன்னர்களிடமிருந்து ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவதில் மேல் நாட்டவர்கள் காட்டிய ஆர்வம் முதல் கட்டம். போர்த்துக்கீசர்இ ஒல்லாந்தர்கள் ...... என்று போட்டி போட்டுக்கொண்டு யாழ்.மண்ணை தமிழ் மக்களிடமிருந்து பறித்தெடுத்து ஆக்கிரமித்து வந்தது ஒரு காலம். அதன் பின் இலங்கை அரசாங்கதின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்ததாயினும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து வீடுதலைப்புலிகளின் முக்கிய கேந்திரமாகவே யாழ்ப்பாணம் விளங்கியது. வீடுதலைப்புலிகள் தமது இராணுவத் தலைமைக்கட்டமைப்பைக் கொண்டுநகர்த்தக் கூடிய வகையில் புவியியில் ரீதியாகவும் யாழ்ப்பாணம் சிறந்ததொரு காப்பரணாக விளக்கியது.
இந் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீ லங்கா அரசாங்கத்துக்குமிடையிலான யுத்த நிறுத்த உடன்பாடுகள் முறிந்து மீண்டும் சண்டை மூண்டால் அதனை முறியடிப்பதற்கும் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினால் தமது செயற்பாடுகளைக்கொண்டு நடத்துவதற்குரிய புலனாய்வுச் செயற்பாட்டாளர்களை தயார்பபடுத்துவதற்காகவும் கடும் பயிற்சி பெற்ற இந்தியப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நு}ற்றுக்கணக்கில் யாழ்.மண்ணில் உலவவிடப்படடிருக்கிறார்கள் என்று பரவலாகப் பேசப்படுகிறது. யு9 பாதை திறக்கப்பட்டதற்று பிறகு வர்த்த நோக்கில் பலரும் குடாநாட்டுக்கு வந்து போகிறார்கள். இவர்களுள் பெரும்பாலானவர்கள் புலனாய்வு நோக்கங்களுக்காகவே வருகிறார்கள் என்பது பொது மக்கள் கருத்துஇ
மிகவும் பெறுமதிவாய்ந்த சேலைகளை மலிவான விலையில் விற்கிறார்கள். இதனால் இவர்களுக்கென்ன இலாபம் வரப்போகிறது. இந்தியாவிலிருந்து இங்கு வருகின்ற செலவுஇ இங்கே தங்குமிடஇ உணவுச் செலவுகளுக்கு எல்லாம் ஈடுகொடுத்து சாதாரண வியாபாரி ஒருவாரால் மலிவாக பொருட்களை வழங்கமுடியுமா என்ற கேள்வி எழுவது ஒருபுறமிருக்க வியாபாரிகளின் கம்பீர தோற்றமும் சந்தேகத்தை வலுப்பெறச் செய்கின்றன.
இதனை விட புலிகள் தலைமைப் பீடம் அமைந்திருப்பதாகக் கருதப்படும் முல்லைத்தீவு பிரதேசத்தை குறுகிய காலத்தில் உடனடியாகக் கைப்பற்றி விரைவான தாக்குதல் ஒன்றினை மேற்கொள்வதற்கு வசதியாக ?சர்வெற்றா? என்ற இந்தியக் கண்ணியகற்றும் அமைப்பு செயற்பட்டு வருவதாக புதிய தகவல்கள் கசியத்தொடங்கியிருக்கின்றது.
எனவே இயக்கத்தலைமையை உடைப்பதில் இந்தியாவுடன் அமெரிக்காவும் கூடடுச்சேர்ந்திருக்கலாம் என்றும் நம்பலாம்.
1987 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் மணலாற்றுக்காட்டுப்பகுதிகளில் தலைவரைத்ஆதடி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்குப் பெறுப்பாகவிருந்த கேணல் ?ப்ரார்? என்பவரும் அவரது சகோதரருமே இக் கண்ணியகற்றும் அணியை வழி நடத்தி வருகிறார்கள். இவர்களோடு சுமார் முப்பது வரையான விசேட பயிற்சிபெற்ற கொமாண்டோக்களே செயற்பட்டுவருகிறார்கள் என அறியப்படுகிறது.
எனவே இது ஒரு கூடடுச்சதி என்று சொல்லலாமா?.
எப்படியாவது இயக்கத்தலைமையைக் குழப்புவதில் குறியாக நிற்கின்ற இந்தியாவா?
அல்லது
இலங்கையில் இன்னொரு அரசு வருவதை சகிக்க முடியாத அமெரிக்காவா?
கருணா சதி முயற்சியின் சூத்திரதாரிகள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?
யாழ்ப்பாணத்திலிருந்து ஆரூரன்
நன்றி - சூரியன் வெப்தளம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தமிழின விரோதிகளின் நோக்கத்தை நிறைவு செய்ய முயலும் கருணா!
கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டுவெளியேற முயற்சித்தது ஏன்? கருணா தற்பொழுது கூறுவதுதான் என்ன? கடந்த இருவாரங்களாக கருணா மக்களுக்கு வெளிப்படுத்துபவை என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்று பதில் தேடக் கூடியதான தகவல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. கடந்த இருவாரங்களில் கருணா வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களில் இருந்து இதற்கான பதிலைக் கண்டுகொள்ள முடியும்.
கடந்த மூன்றாம் திகதி "அசோசியேட்டஸ் பிரஸ்" ஊடாக தனது பிரிவினையை அறிவிப்புச்செய்த கருணாஇ அதற்கான காரணமாக மட்டு-அம்பாறை மாவட்டங்கள் புலிகளின் தலைமையால் புறந்தள்ளப்படுவதாகவும்இ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்புக்களில் வடபகுதியினரே முழுமையாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதன் காரணமாகத்தான் தனித்தியங்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டதாக வெளியாகிய பகிரங்கக் கடிதம் ஒன்றில்இ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் தான் தனித்துச்செயற்பட அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான்இ காவல்துறைப் பொறுப்பாளர் நடேசன்இ நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோர் பொறுப்புக்களில் இருந்து நீக்கப்படுவார்களேயானால்இ தான் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கருணாவின் இவ்வாரம்ப அறிவிப்புக்கள்இ ஒருபுறத்தில் தனது நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பவையாகவும்இ மறுபுறத்தில் மட்டு- அம்பாறை மாவட்டங்களில் தனக்குத் தானே முடிசூடிக்கொள்ளும் நடவடிக்கைக்கென மேற்கொள்ளப்பட்ட முன்னோடி நடவடிக்கைகளாகவும் இருந்தன. இதற்கு அப்பால்இ இவ் அறிவிப்புக்களில் தர்க்கமோ அர்த்தப்பாடோ அன்றி நடைமுறைச் சாத்தியப்பாடானவையாகவே இருக்கவில்லை.
ஏனெனில் விடுதலைப் புலிகள் தலைமை இந்த வகையிலான குழப்பம்இ மற்றும் பிளவு நடவடிக்கைகளுக்கு எப்பொழுதுமே இடமளித்தது கிடையாது. எந்த நெருக்கடிகளையும் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் சவாலாக எடுத்துக்கொண்டுள்ளாரே ஒழிய-மிரட்டல்கள்இ அச்சுறுத்தல்கள் என்பவற்றிற்கு பணிந்துபோனதில்லை. மறுபுறமாக நியாயம்இ உண்மைத்தன்மை என்பனவற்றின் அடிப்படையிலேயே தலைவர் பிரபாகரன் அவர்களை அணுகுதல் முடியும்.
அடுத்ததாக விடுதலைப் புலிகள் இயக்கம் நிபந்தனைகள்இ மிரட்டல்கள் என்பதற்கு எவ்வேளையிலும் பணிந்துபோனது கிடையாது. இதனை வரலாறே கூறும் உலக வல்லரசாகட்டும்இ பிராந்திய வல்லரசாகட்டும் சிறிலங்கா அரசாகட்டும் சரி நிபந்தனை என்ற பெயரில் விடுதலைப்புலிகளைப் பணியவைக்க முடியாது. குறிப்பாகச் சொல்வதானால் நிபந்தனை என்பது வெளிப்படுத்தப்பட்டாலே அது தொடர்பான விடயங்கள் விடுதலைப் புலிகளால் ஆராயப்படமாட்டாது என்பதே கடந்தகால அனுபவமாகும்.
இது கருணாவிற்குத் தெரியாத விடயமுமல்ல. ஆனால் கருணா இத்தகைய குற்றச்சாட்டுக்களையும்இ நிபந்தனைகளையும் முன்வைத்தமையானதுஇ விடுதலைப் புலிகளுடன் தொடர்ந்து இயங்குவதற்கான அணுகுமுறைக்கானதல்ல. தனது பிரிவினைக்கு நியாயம் கற்பிப்பதற்கானதே ஆகும். அதாவது மட்டு-அம்பாறை மாவட்டங்களுக்கு தனக்குத்தானே முடிசூடிக் கொள்வதற்கான செயற்பாடே ஆகும்.
ஆனால் கருணா விடுதலைப் புலிகள் மீதும் தமிழீழத் தேசியத் தலைமை மீதும் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் என் பவை அர்த்தமற்றவை என்பதும்- கருணாவின் நோக்கம் எத்தகையது- அதாவது கருணா பிரிந்து செல்வதற்கான நோக்கம் என்ன என்பது மிக விரைவிலேயே வெளிவந்துவிட்டது. அதாவது கருணா தனது முடிவை அறிவித்து இரண்டுவார காலத்திற்குள் வெளிவந்துவிட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் பிராந்திய hPதியிலான பாரபட்சம் காட்டப்படுவதில்லை என்பதற்குத் தமிழீழத் தேசியத்தலைவரினால் வழங்கப்பட்ட பொறுப்புக்களில் அதாவது தமிழீழ பிரதேச நிர்வாகத்தில் தமிழீழப் பிரதேசத்தின் அனைத்துப் பகுதியினரும் உள்ளனர். இதற்கும் அப்பால் மட்டு-அம்பாறை மாவட்டத்தின் கீழ் தளபதிகளாக பொறுப்பாளர்களாக இருந்த சிரேஷ்ட உறுப்பினர்கள்இ தளபதிகள் கருணாவின் நடவடிக்கையை அடுத்து வன்னிக்குத் திரும்பியுள்ளமையே கருணாவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்பதையும் தமிழீழத் தேசியத் தலைவர் மீது மட்டு- அம்பாறை போரளிகள்இ மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்தப் போதுமானதாகும்.
ஆனால்இ இவற்றிற்கும் அப்பால் ஏன் மேலாக என்று கூறுமளவிற்கு கருணா முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கும்இ விடுத்த கோரிக்கைக்கும் மாறானதாகவும்இ அவரது கடந்த 20 வருடகால நடவடிக்கைக்கு மாறாகவும் அவர் தற்பொழுது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளே உள்ளன.
தமிழீழத் தேசியத்தலைமைக்கு எதிரான பிரதேசவாதத்தை கிளப்பிய கருணா இறுதியாக ~இந்து| பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது நோக்கங்கள்இ குறிக்கோள்கள்இ ஆற்றல் என சில முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இவை கருணா எந்த நோக்கத்திற்காகஇ யாருடைய ஏவலராகச் செயற்பட்டுள்ளார் என்பதை வெளிப்படுத்த போதுமானதாகும்.
இந்து| பத்திரிகைக்கு கருணா அளித்த பேட்டியில் சில ஆச்சரியமான தகவல்களும் இருக்கத்தான் செய்தன.
01) தான் (கருணா) இல்லாது விட்டால் விடுதலைப் புலிகளால் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட முடிந்தாலும் அவர்களால் மரபு ரீதியிலான சண்டைகளை மேற்கொள்ள முடியாது. ஒரு கெரில்லா இயக்கமாகவே செயற்பட முடியும்.
02) விடுதலைப் புலிகளுக்கு 75 சதவீத பலத்தையும்இ படையணியையும் நாமே கொடுத்துள்ளோம். இராணுவ தொழில்நுட்பத்தையும் வழங்கினோம்.
03) தமிழர் தாயகம் என்ற கோட்பாடு பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வன்னித் தலைவர்கள் தாங்கள் படித்தவர்கள் என்ற கர்வத்தில் உள்ளார்கள்.
04) போருக்கு முன்னர் இங்கே தமிழர்கள்இ சிங்களவர்கள்இ முஸ்லிம்கள் இடையே நல்லுறவு இருந்தது. திட்டமிட்ட குடியேற்றம் ஒரு பிரச்சினையைத் தவிர கிழக்கில் பெரிதாகப் பிரச்சினை எதுவும் இல்லை.
05) தனிநாடு என்பது சாத்தியமில்லை.
இத்தகைய கருணாவின் கூற்றுக்கள்இ கருணா எதன் அடிப்படையில் செயற்படுகின்றார் என்பதைத் தெளிவாகவே வெளிப்படுத்தப் போதுமானவையாகும்.
அதாவது கருணா "இந்து" விற்கு வழங்கிய பேட்டியின்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும்இ விடுதலைப் புலிகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களின் கூற்றுக்களையும்இ அவர்களின் நோக்கங்களையும் தெளிவாகவே பிரதிபலிப்பவராகிவிட்டார். விடுதலைப் புலிகளுக்கும்இ தமிழீழ விடுதலைப் போராட்;டத்திற்கும் எதிரான சக்திகளின் அடிப்படைக் குறிக்கோள்கள் இரண்டு.
01) தமிழர் தாயகத்தை சிதைத்தல்.
02) விடுதலைப் புலிகளை இராணுவ hPதியில் பலவீனப்படுத்துதல்.
தமது இக்குறிக்கோளை எட்டுவதற்கான பாதையில் கருணாவை அணுகிய போது-அன்றித் துண்டியபோதுஇ அவர்கள் கருணாவின் மனதில் ஊட்டக் கூடியதாக இருந்தது பிரதேசவாதமே. ஏற்கனவே தமிழ் மக்களின் தேசிய ஒருமைப்பாட்டையும்இ ஒற்றுமையையும் குறைப்பதற்காக கையாளப்பட்ட வழிமுறைதான் இது.
குறிப்பாகஇ கடந்த காலத்தில் யாழ். குடாநாட்டில் கூர்மை பெற்றிருந்த சாதியத்தை கையிலெடுக்க முற்பட்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது போல்இ மட்டு-அம்பாறைப் பகுதியில் பிரதேசவாதத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள். கடந்த காலத்திலும் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும்இ தற்பொழுது பலமான சக்திகள் இவ்விடயத்தில் அக்கறை காட்டின.
இதேவேளை கருணா வடக்கில் போரிட்டதன் மூலம் தனது ஆற்றல் பற்றியதும்இ இராணுவ திறன் பற்றியும் அதீத மதிப்பீட்டிற்கும்இ தற்பெருமைக்கும் உட்பட்டிருந்த அதேவேளைஇ தமிழீழத் தேசியத் தலைமையினால் வழங்கப்பெற்றிருந்த அதிகாரங்கள்இ ஆயுத தளபாடங்கள் என்பனவும் கருணா தன்னை ஒரு "பெருந்தலைவர்" என்ற அளவிற்கு இறுமாப்புக் கொள்ள வைத்திருந்தது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்த முற்பட்டிருந்த சக்திகள் கருணாவின் தற்பெருமை மேலும் வளரத் தூபமிட்டன. மட்டு-அம்பாறைப் பிரதேசத்தின் முடிசூடா மன்னராகலாம் என அவருக்கு ஆசையூட்டின. இதற்கு தமது ஒத்துழைப்பும் வழங்கலாம் என நம்பிக்கையூட்டின.
இந்நிலையில்தான் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து தனித்துச் செயற்பட முடிவும் செய்தார். ஆனால் கருணாவின் இம்முடிவிற்குத் து}பமிட்ட இச்சக்திகளின் நோக்கமானது கருணாவின் வெளியேற்றமானது தமிழர் தேசியத்தைச் சிதைப்பதாகவும்இ விடுதலைப் புலிகளின் பலத்தைச் சிதறடிப்பதாகவும் இருக்கும் என எண்ணினர்.
இவர்கள் ஊட்டிய நம்பிக்கையும் கருணாவின் தன்னைப் பற்றியதான அதீத மதிப்பீடும் சேர்ந்தே கருணா ~இந்து|க்குத் தெரிவித்த கருத்துக்களாகின. அதாவது தமிழர் தாயகம் சிதைக்கப்படுவது பற்றிக் கவலையில்லை. தமிழீழ தனியரசு என்பது சாத்தியமில்லை என்பது போன்ற அறிவிப்புக்களாகும்.
இதேவேளை கருணாவிற்கு பிரதேசவாதத்தை ஊட்டியவர்கள் அன்றி அவரிடம் அடிப்படையாகவே இருந்த பிரதேசவாத உணர்வை வளர்த்தெடுத்தவர்கள்இ தற்போதைய பிரச்சினைகள் யாவற்றிற்கும் வடக்கே காரணம் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முற்பட்டுள்ளனர். ஆனால்இ இனப்பிரச்சினையின் தோற்றுவாயானது மொழிப் பிரச்சினையாக உருப்பெற்றது எனினும் இன்று இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை எட்டமுடியாத பெரும் பிரச்சினையாக இருப்பது குடியேற்றங்கள் என்ற hPதியில் சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையேயாகும். இனப்பிரச்சினையைப் பொறுத்து அனைத்துப் பிரச்சினைகளையும் விட கூர்ப்புப் பெற்ற பிரச்சினையாகவே அது உள்ளது.
ஆனால்இ இதனைக் கருணா ஒரு பிரச்சினை மட்டுமே எனக் கூறி அதனை ஒரு சிறு பிரச்சினையாக்கிவிட்டுள்ளார். ஆனால்இ கருணா ஒன்றை நினைவிற்கொள்ள இல்லைஇ அவருக்குப் பிரதேசவாதத்தை ஊட்டியவர்கள் திட்டமிட்டு ஞாபகப்படுத்தாமல் போன விடயமும் இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வொன்றிற்கு இடையூறாக உள்ளதே குடியேற்றம்தான் என்பதையே. அதிலும் குறிப்பாகஇ அம்பாறை மாவட்டத்திலுள்ள குடியேற்றம் தொடர்பான பிரச்சினையுமேயாகும். அவ்வாறு இல்லாது கருணா தமிழ்த்தேசியத்தை சிதைக்க முற்பட்டது போன்று அம்பாறையும் பேரினவாத சக்திகளிடம் தாரைவார்க்க முன்வந்து விட்டாரோ எனச் சந்தேகம் கொள்ள வைக்கிறது. தமிழ்த்தேசியவாதம் குறித்து கவலை கொள்ளாத கருணா அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் குறித்து கவலை கொள்வார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
மாறாக கவலை கொள்பவராக இருப்பின் கருணா சிங்களக் குடியேற்றப் பிரச்சினை இவ்வளவு சாதரண பிரச்சினை ஒன்றின் மட்டத்திற்குக் கீழ் இறங்கியிருக்க முடியாது. அதிலும் குறிப்பாகஇ கல்லோயா திட்டமே முதல் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டமாக உருவாக்கப்பட்டதும்இ அதுவே பின்னர் அம்பாறை மாவட்டம் உருவாவதற்குக் காரணம் என்பதையும் தனது சுயநலத்திற்காக கருணா மறந்து போனமை மோசடித்தனமானதாகும்.
இவை ஒருபுறமிருக்க ~இந்து| பேட்டியில் தற்பெருமை பேசுவதில் கருணா முன்னாள் உகண்டா சனாதிபதி இடியமீன் போன்று பேசியுள்ளமை ஒருவகையில் வேடிக்கையாகவும்இ ஒருபுறத்தில் வருத்தம் தருவதாகவும் உள்ளது. ஏனெனில்இ அவரது பேட்டியில் ஒருபுறத்தில் தற்பெருமையும்இ மறுபுறத்தில் முரண்பாடும் காணப்படுகிறது.
உகண்டாவின் சனாதிபதியாகவும் சர்வாதிகாரியாகவும் இருந்த இடியமீன் இராணு வத்தில் சிறியபதவி வகித்த தன்னை உயர்பதவிக்குக் கொண்டுவந்த சனாதிபதியையே சதிப்புரட்சி மூலம் கவிழ்த்து ஆட்சிக்கு வந்தவர். பதவிக்கு வந்தபின்னர் தனக்குத் தானே இராணுவ உயர்பதவிகளையும்இ பதக்கங்களையும் சூட்டிக்கொண்டார். தன்னை ஒரு பீல்ட் மார்ஷலாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டார். தனது பத்து வயது மகனுக்கும் இராணுவ பதக்கங்களையும்இ பட்டங்களைச் சூட்டினார் பதவிகளையும் வழங்கினார்.
இதை ஒத்தாகவே உள்ளது விடுதலைப் புலிகளுக்கு தாமே இராணுவ யுத்திகளைக் கூறியதாகவும் இராணுவ தொழில்நுட்பத்தைப் போதித்ததாகவும்இ புலிகளின் இராணுவ வெற்றிகள் யாவும்தானே ஈட்டியதாகவும் கருணா கூறிக்கொள்வதும்இ தானே புலிகளின் பலம் எனவும்இ தான் இல்லாது போனால்இ விடுதலைப் புலிகளால் மரபுவழிச்சமர்களில் ஈடுபட முடியாது என்ற கூற்றுக்களுமாகும்.
ஆனால் கருணாவின் கூற்றுக்களில் உள்ள முரண்பாடு என்னவெனில்இ தமக்கே எல்லாம் தெரியும் என்ற கர்வம் பிடித்ததாக அவர் கூறும் யாழ்ப்பாணக்காரருக்குத் தானே எல்லாம் சொல்லிக்கொடுத்தது என்பதுதான். அதாவது எல்லாம் தெரியும் என்பவர்கள் கருணா கூறியதை ஏற்றார்கள் என்பதுதான்.
சுருக்கமாகக் கூறுவதானால் கடந்த இருவார காலத்திற்குள்ளேயே கருணா ஏன் செய்தார்? எதற்காக செய்தார் என்பவை தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டவை ஆகியுள்ளன. கருணாவின் தற்பெருமையும்இ தவறான மதிப்பீடுகளும் தமிழ்த்தேசியத்திற்கும்இ விடுதலைப் புலிகளுக்கும் எதிரான சக்திகளின் நீண்டதும்இ தொடர்ச்சியானதுமான செயற்பாடுகளும் கருணாவின் தற்போதைய நடவடிக்கைகளுக்குக் காரணமாகும்.
ஆனால்இ கருணாவிற்கு ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டியதாயுள்ளது. அதாவதுஇ இடியமீன் போன்ற தற்பெருமை பேசுகின்றவர்களும்இ தமது தேசத்தைக் காட்டிக் கொடுத்தவர்களும் நீண்டகாலத்திற்கு ஆட்சியதிகாரத்திலோஇ பொறுப்புக்களிலோ நிலைத்து நின்றதில்லை. தமது இறுதிக் காலங்களைத் தமது மண்ணில் கழித்ததுமில்லை.
ஜெயராஜ்
நன்றி: ஈழநாதம் - (18.03.04)ஃதமிழ்நாதம்
தட்டச்சு உதவி: கிருபாஃதமிழ்நாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
எல்லாம் சரியப்பா.. உந்த மிகப்பெரிய சக்தி யாரெண்டு சொல்லுங்கோவன்.. அங்காலை ஒருக்காக் காட்டி.. பிறகு இஞ்சாலை காட்டி..
எனக்கு கழுத்துக்கை சுளுக்கு வந்திட்டுது.. காட்டிற திசையெல்லாம் திருப்பி..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
5,000 Sri Lankans gather to show solidarity with renegade rebel in eastern town
Associated Press, Fri March 19, 2004 05:44 EST . BATTICALOA, Sri Lanka - (AP) More than 5,000 men, women and children staged a demonstration Friday in support of a renegade rebel commander who split from the main Tamil Tiger guerrilla army with nearly half its fighters.The renegade commander said earlier this month he broke away from the Tamil Tigers because the separatists may be preparing to break a two-year-old truce and launch an offensive against the government of Sri Lanka - . The Tigers, who denied the accusations, expelled Muralitharan three days after he announced his decision to defect, and branded him a traitor. The Tigers began fighting for a separate homeland for ethnic minority Tamils in the north and east in 1983, claiming discrimination by the Sinhalese majority. Nearly 65,000 people have died in the conflict. A Norwegian-brokered cease-fire in February 2002 halted the fighting, but the split in the rebel ranks has raised fears the island may return to war.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Poll: Sri Lankan president leads in pre-poll survey
Associated Press, Fri March 19, 2004 11:15 EST . - - COLOMBO, Sri Lanka - (AP) Sri Lanka - 's president leads her rival, the prime minister, in the run-up to April 2 parliamentary elections, according to a pre-poll survey released Friday. The prime minister, however, received wide support from Sri Lanka - 's minority population, getting more than 78 percent backing from Tamils and more than 50 percent from Muslims.
Nearly 40 percent of majority Sinhalese support the president, the poll said.
Kumaratunga ordered snap elections following a bitter power struggle with Wickremesinghe, whom she accused of bring too soft on the Tamil Tiger rebels. The two leaders were elected separately.
A cease-fire in February 2002 between Wickremesinghe's government and the Tigers halted two decades of fighting, which had killed nearly 65,000 people. But a split in rebel ranks has since raised the prospect of renewed violence.
Nearly 44 percent of the survey respondents backed Wickremesinghe's rebel truce, with only 4 percent thinking it should be revoked.
Liberation Tigers of Tamileelam rebels want a separate state for the country's 3.2 million Tamils accusing Sinhalese of discrimination. Sinhalese make up 14 million of Sri Lanka - 's 18.6 million population while Muslims make up 1.3 million.
The CPA interviewed 1,800 people nationwide, excluding areas under rebel control. The survey had a three point margin of error.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தொடர்புக்கு கருணா பிரயத்தனம் ஜனாதிபதி பதிலளிக்கவேயில்லை
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா தனது கட்சி யுடன் தொடர்புகொள்ள பலமுறை முயற்சி எடுத்ததாகவும் ஆனால், தான் அதற்குப் பதிலளிக்கவில்லையெனவும் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பி.பி.சி.யின் கொழும்பு செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசனுக்கு நேற்று வியா ழக்கிழமை பேட்டிýயளித்துள்ள அவர், விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு சமாதான முயற்சிகளை மேலும் சிக்கலாக்குமெனவும் தெரிவித்துள்ளார். இச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
விடுதலைப்புலிகள் அமைப்பினுள் ஏற்பட்டுள்ள இப்பிளவு அவ்வமைப் பினுள் ஒரு யுத்தத்தில் போய் முடிýயுமென்றே நான் நினைக்கிறேன். ஆனால், நீண்டகால நோக்கில் பார்த்தால் விடுதலைப் புலிகள் அமைப் பிலிருந்து கருணா விலகியிருப்பது அவ்வமைப்பைப் பலவீனப்படுத்தி விடும்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின் இலங்கையில் அமைய வுள்ள அரசு விடுதலைப் புலிகளின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வேலுப்பிள்ளை பிரபாகரனுடனேயே பேசியாக வேண்டும். அதேநேரம், அந்த அரசு புலிகள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டிýருக்கும் கேணல் கருணாவையும் எப்படிý அணுகலாம் என்ற வழிமுறையையும் கண்டறிய வேண்டும்.
மேலும், கேணல் கருணா புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட பின்னர் என்னை அணுக பல முறை முயற்சி செய்தார். ஆனால், திரைமறைவு பேரங்கள் எவற்றையும் விரும்பும் வழக்கம் எனக்கில்லை.
இதேவேளை, எனது }லங்கா சுதந்திரக் கட்சிக்கும், புலிகளின் வன்னித் தலைமைக்குமிடையே பல்வேறு தொடர்புகள் இப்போதும் இருந்து வரு கின்றன. ஆனால், அவை பற்றி இப்போது விரிவாகக் கூýற முடிýயாது.
அடுத்தமாதம் நடைபெறவுள்ள தேர்தலில் எம்முடைய கட்சி வெற்றியீட்டி ýனால் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படும். ஆனால், இப் போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்பேச்சுவார்த்தையை நடத்திய விதத்தைவிட தொழில்முறை திறத்துடன் அப்பேச்சுவார்த்தை நடத்தப் படும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமான சில சகாக்களுடன் இரகசியமாக ஆலோசனைகளைச் செய்துகொண்டு அப்பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஆனால், நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையை நடத்தியவிதம் இலங்கை யின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாய் அமைந்திருந்தது. இதையடுத்து அவ் வமைச்சை நான் கையேற்ற போதிலும் அதன்பின் நான் எடுக்க திட்ட மிட்டிýருந்த நடவடிýக்கைகளுக்குத் தேவையான நிதியை நிதியமைச்சர் ஒதுக்கித் தரவில்லை. இதன் காரணமாக அவரது பதவியையும் பறிக்க வேண்டிýய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.
எனினும் அவ்வாறு செய்ய நான் விரும்பவில்லை. அப்படிýச் செய்து அனைத்து அமைச்சரவைப் பொறுப்புகளையும் கையகப்படுத்தி பைத்தியக் காரத்தனமாக நடந்து கொள்ள நான் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ராய்ட்டர் செய்திச் சேவைக்கும் பேட்டிýயளித்துள்ளார். அப்பேட்டிýயில் அவர், விடு தலைப் புலிகள் அமைப்பினுள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு ஆபத்தான நிலையாகும். ஆனால், இந்த நிலைமை எப்படிý மாற்றமடைகிறது என்பதை நாம் அவதானித்துக் கொண்டிýருக்கிறோம்.
இதேவேளை, புலிகள் அமைப்பில் ஏற்பட்டுள்ள இப்பிளவு அவர்கள் முன் னிருந்த வலுவான நிலையைப் பலவீனப்படுத்தியுள்ளது. இது அவர்களைப் பேச்சுவார்த்தையின் பால் மேலும் நாட்டங்கொள்ள வைக்கும் என நம்புகிறேன்.
இதேவேளை, எதிர்கால பேச்சுவார்த்தையின் போது எப்படிý விடுதலைப் புலிகளின் இரு பிரிவினரையும் கையாள்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்வி க்கு பதிலளிக்க மறுத்த அவர், இது குறித்து ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தேர்தல் முடிýவடைந்து புலிகளின் பிரதான பிரிவுடன் சமாதானப் பேச்சுக் கள் மீண்டும் ஆரம்பமாகும் போதே முடிýவு செய்யப்படும் எனவும் தெரி வித்தார்.
இதேவேளை, தற்போதைய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் எந்தக் கட்சியுமே அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெற முடிýயா தெனத் தெரிவித்த அவர், எனினும் தனது மக்கள் சுதந்திர முன்னணியே இத் தேர்தலில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இராணுவ சூýனிய பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்கள் இல்லை
வடக்கு, கிழக்கில் இராணுவ சூýனியப் பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட மாட்டாதெனவும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலேயே வாக்களிப்பு நிலையங்கள் கொத் தணி முறையில் அமைக்கப்படுமெனவும் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க இது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு (அரச அதிபர்கள்) பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இதேமுறையே இந்தத் தேர்தலில் அமுல்படுத்தப்படவுள்ள அதேவேளையில், வாக்களிப்பு நிலையங்களை அங்கு அமைப் பது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட இராணுவத் தளபதிகளும் ஆலோசித்து இறுதி முடிýவொன்றை எட்ட வுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு, வடக்கு, கிழக்கில் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதி களைச் சேர்ந்த சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அல்லது யுத்த சூýனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க வேண்டுமென தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் விடுக்கப் பட்டு வந்தன.
இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் நோர்வே அனுசரணையாளர்கள், போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழுவினர், சர்வதேச தொண்டர் அமைப்புகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக இலங்கை அரசை வற்புறுத்தி வந்தபோதிலும் மேற்படிý இரு பகுதிகளிலும் தேர்தலை நடத்த அனுமதி வழங்க மறுத்த தேர்தல் ஆணையாளர், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி களிலேயே கொத்தணி முறையில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க முடிýவு செய்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அல்லது யுத்த சூýனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு முப்படைத் தளபதிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தபோதிலும், தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த உடன்பாட்டிýற்கமைய யுத்த சூýனியப் பிரதேசங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்கள் தேர்தல் ஆணையாளருக்கு சுட்டிýக் காட்டிýயிருந்தனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் பல தடவைகள் வடக்கு, கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களுடனும், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருடனும் ஆலோசித்து வந்தார்.
தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க முடிýயாது போனாலும், யுத்த சூýனியப் பிரதேசங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்கும் வித்தில் அப்பகுதிகளில் கண்ணிவெடிýகளை உடனடிýயாக அப்புறப்படுத்தவும் தேவையேற்படிýன் தங்கள் சோதனை நிலையங்கள் 500 மீற்றர் தூரம் பின் நகர்த்தி வாக்களிப்பு நிலையங்களை அமைக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் பல்வேறு தரப்பினரூýடாகவும் தேர்தல் ஆணையாளருக்கு தெரிவித்திருந்தார்கள்.
ஆனாலும், நேற்று வியாழக்கிழமை இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க வடக்கு, கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிபர்களுடன் இறுதி ஆலோ சனைகளை நடத்தியிருந்தார்.
இதற்கமைய வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் யுத்த சூýனியப் பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதில்லையெனவும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி களிலேயே இந்த வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மற்றும் யாழ். மாவட்டங்களில் இது தொடர்பான இறுதி முடிýவை சம்பந்தப்பட்ட அரச அதிபர்கள் இன்று அப்பகுதி இராணுவத் தளபதிகளுடன் ஆலோசித்த பின் மேற்கொள்வ தெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே தேர்தலை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூýறப்படுகிறது.
யுத்த சூýனியப் பகுதியில் கண்ணிவெடிýகளை அகற்றுதல், புலிகளின் சோதனை நிலையங்களை பின் நகர்த்துதல் உட்பட பல்வேறு விடயங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் மிகவும் குறைவாக இருப்பதாலேயே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க வேண்டிýயுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்திலும், உயிலங்குளம் வண்ணாமோட்டைப் பாடசாலையிலும், மடு வீதிச் சந்தி, புனித அந்தோனியார் தேவாலயத்திலும் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
தேர்தல் நடைபெறும் தினத்தன்று, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் சகல பிரதான பாதைகளும் (ஏ-9 வீதி உட்பட) பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வாக்காளர்களின் போக்குவரத்துக்கு மட்டுமே திறந்து விடப்படவுள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வரும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பு நிலை யங்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்துவதற்கு வசதியாக மேற்படிý பகுதிகளிலுள்ள சோதனை நிலையங்களில் இராணுவத்தினர் நிறுத்தப்படாது பெருமளவு பொலிஸார் நிறுத்தப்பட்டு வாக்காளர்கள் சோதனையிடப்படாது, அவர்களது பெயர்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டு வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல அனுமதிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தினத்தன்று பல மைல் தூரம் வாக்காளர்கள் பயணம் செய்ய வேண்டிýயிருப்பதால் வாக்காளர்களின் வசதிக்காக இலவச பஸ் சேவையும் வாக்களிப்பு நிலையங்கள் வரை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வன்னி மாவட்டத்தைப் போன்றே திருகோணமலை மாவட்டத்திலும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு மேற்படிý நடைமுறையே அமுல் செய்யப் படும் எனவும் முடிýவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மற்றும் மாவட்டங்களிலும் இன்று நடைபெறும் கூýட்டத்தின் பின்னர் இறுதி முடிýவு எடுக்கப்பட்டு அங்கும் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கு வசதியாக இலவச போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.virakesari.lk/20040318/PICS/santhi.jpg' border='0' alt='user posted image'>
வன்னி ஏன் மௌனமாக இருக்கிறது.
பறுவதம் பாட்டி: பிளவின் பின் விளைவுகள் பற்றி ஆழமாக சிந்தித்து இருந்தால் நீங்கள் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள். தென் கிழக்கு தமிழீழப் படையையும், வடக்கு தமிழ் ஈழப் படையையும் மோதவிட்டு பவனிபார்க்க தென்னிலங்கை தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதற்கான சகுனி வேலைகளும் திரைமறைவில் நடக்கின்றன. கருணாபிரபா மோதல் தொடங்கினால் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை மேலும் ஒரு பத்து வருடங்களுக்கு தள்ளிப்போடலாம் என்று சில சிங்களத்தலைமைகள் உள்ளூர நினைக்காமலும் இல்லை. இதனை மறந்து நீங்கள் வன்னி ஏன் மௌனித்து இருக்கிறது என்று கேட்கிறீர்கள்.
சலீம் நானா: வன்னியின் எந்தப் படையெடுப்பையும் சமாளிக்க கருணா தயாராகி விட்டார். அதற்கு அமைவாக தனது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரபாகரனின் படைகள் ஊடுருவுவதை தடுக்கு முகமாக தனது படைகளை நுழைவாயில்களுக்கு பெருமளவு அனுப்பி குவித்திருக்கிறார். கடலாலோ, தரையாலோ வன்னிப் படைகள் வரலாம் என கருணா எதிர்பார்க்கிறார். இதன் காரணமாக மட்டக்களப்பு மீனவரை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க போக வேண்டாமென்று கூட கேட்டிருக்கிறார்.
மூதூர் வழியாக வன்னிக்கு விசுவாசமான சொர்ணம் தலைமையில் 150 பேர் வந்து நாட்கணக்காக காத்திருக்கிறார்கள் என்பது கருணாவுக்கு தெரியும். இதனால் தான் இந்த தற்பாதுகாப்பு ஏற்பாடு.
பறுவதம்பாட்டி: நான் சொன்னது சரி. இருதரப்பையும் மோதவிடுவதற்கு தென்பகுதியில் இப்படியான கதைகள் பரப்பி விடப்படுகின்றன. ஆனால் உண்மையில் அங்கு எதுவும் இல்லை. கருணா தரப்பிலிருந்து போராளிகள் ஐம்பது அறுபது என்று தினமும் வன்னிக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். இப்படி நாளுக்கு நாள் கருணாவின் படைபலம் குறைந்து வருகிறது. என்ன நடக்கிறது பொறுத்திருந்து பார்க்கலாம் என்று வன்னி மௌனம் சாதிக்கிறது.
பண்டா ஐயா: உளவுப் படையொன்றையும் சினைப்பர் அணியொன்றையும் வன்னித் தலைமை மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் எங்கடை ஆட்கள் பேசிவருகிறார்கள். கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு லட்சம் பொது மக்களும் இருக்கிறார்கள். ஆயுத மோதல் மூண்டால் இவர்கள் கதி என்னாவது? எனவே தம்பி இந்த விஷயத்தை பக்குவமாகத்தான் கையாள வேண்டும். அப்பொழுதுதான் இரத்தக்களரி ஏற்படுவதை தடுக்கலாம்.
பறுவதம் பாட்டி: கலகம் பிறந்திருக்கிறது. நியாயம் வெளிவரத்தானே வேண்டும்.
சலீம் நானா: அது சரி. ரி.என்.ஏ. வேட்பாளர்களை கருணாவின் ஆட்கள் அழைத்து என்ன பேசினார்களாம்.
பறுவதம்பாட்டி: கிழக்கிலிருந்து ஆறு ரி.என்.ஏ.எம்.பி.க்களாவது வர வேண்டும். அதற்கு அமைய உங்கள் பிரசாரங்களை செய்யுங்கள். எங்கள் சப்போட் உண்டு என்று சொன்னதாக கேள்வி.
சலீம் நானா: முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கமுடியாது.
அமைச்சர் பதவி தர முன்வந்தால் அதனை சாதகமாக அணுக வேண்டும். இப்படி எல்லாம் பேசியதாக கேள்வி.
பறுவதம் பாட்டி: நுஆ வைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியுடன்அம்பாறை நேரு நடத்திய சந்திப்பை அடிப்படையாக வைத்து சிலர் ஜனாதிபதியின் கட்சிக்கு கருணா ஆதரவு என்ற செய்தி பரவியதால் உருவான கட்டுக்கதை இது.
பண்டா ஐயா: இங்கு மரணித்த இந்திய அமைதிப்படை வீரர்களின் நினைவாக நினைவுத் தூபியொன்றை இலங்கை ராணுவம் இலங்கையில் எழுப்பப்போவதாக பெரியகதையடிபடுகிறது. விகாரமகாதேவி பூங்காவில் நினைவு தூபி ஒன்று கட்டப்பட்டு வருடா வருடம் ஒருநாள் ராணுவம் தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்த இரண்டாம் உலக யுத்த நினைவு தூபிக்கு பக்கத்திலேதான் இந்த நினைவு தூபியும் கட்டப்படவிருக்கிறது. இதற்கான அத்திவாரம் அடுத்த மாதம் போடப்படும். உலகம் போகிற போக்கை பாருங்கோ?
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.kumudam.com/kumudam/22-03-04/33t.jpg' border='0' alt='user posted image'>
[size=14]கர்னல் கருணா. இன்று உலகம் முழுவதும் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழர். காரணம், சர்வாதிகாரம் மிகுந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை எதிர்ப்பது.
பிரபாகரனை எதிர்க்கும் துணிச்சல் கருணாவுக்கு எப்படி வந்தது... யார் இந்த கருணா என்பது பலரின் கேள்வி.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் என்கிற ஊரைச் சேர்ந்தவர் கருணா. உண்மையான பெயர் முரளிதரன். இவர் வயது என்ன? என்ன படித்திருக்கிறார்? திருமணமாகிவிட்டதா? எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்கிற தகவல்களெல்லாம் யாருக்குமே தெரியாத ரகசியங்கள்.
ஆனால், பிரபாகரனுக்கு எதிராக இவர் நிச்சயம் ஒருநாள் வெகுண்டு எழுவார் என்று எங்களுக்கு ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்கிறார்கள் புலிகள் இயக்கத்தினரை உன்னிப்பாகக் கவனித்து வரும் வேறு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள்.
காரணம், கருணா ஒரு சாதாரண தமிழ்ப் போராளி அல்ல. அவரது போர்த் திறமையைக் கண்டு பிரபாகரனேகூட அதிசயப்பட்டது உண்டு. கருணா மாதிரி ஒரு கெரில்லா கமாண்டரை எதிர்த்து, இலங்கை ராணுவம் எப்படி வெற்றிபெற முடியும்? என்று சிங்கள ராணுவத் தளபதி ஒருவர் ஒருமுறை நொந்துபோய் பேசினாராம். யானையிறவு முகாம் மீது திடீர்த் தாக்குதல் நடத்தி அறுநூறு இலங்கை படையினரை நிர்மூலமாக்கியது கருணாதான். ஓயாத அலைகள் என்கிற பெயரில் இலங்கை ராணுவம் மீது சரமாரித் தாக்குதல் நடந்தபோதும் அதில் முன்னிலையில் நின்று போர் செய்தவர் கருணா. இவையெல்லாம் கருணாவின் போர்த் திறமைக்குப் புகழ் சேர்த்தன. இலங்கையின் கிழக்குப் பகுதியில் கருணாவுக்குத் தெரியாமல் ஒரு எறும்புகூட நகர முடியாதாம்.
புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தை இலங்கை படையினர் கைப்பற்றியபோது, புலிகள் அமைப்புக்கு நிறைய இளைஞர்கள் தேவைப்பட்டனர். வடக்குப் பகுதியான யாழ்ப்பாணத்திலிருந்து அதிக இளைஞர்களைத் தேடிச் சேர்க்க முடியாது என்பதால், கிழக்குப் பகுதியிலிருந்து பெருமளவில் இளைஞர்களைக் கொண்டுவந்து சேர்த்தார் கருணா. அதன்மூலம் வடக்குப் பகுதி புலிகளுக்கு பலம் சேர்த்தார்.
இருந்தாலும் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு வருத்தம்... கிழக்குப் பகுதியிலிருந்து வரும் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று. கிழக்குப் பகுதியில் தமிழ்ப் போராளிகள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கும்போது, வடக்குப் பகுதித் தலைவர்கள் படகு கார்களில் பவனி வந்து கொண்டிருப்பது நியாயமா? விறகு பொறுக்குவதற்கும், தண்ணீர் எடுப்பதற்கும், உயிர் விடுவதற்கும் கிழக்குப் பகுதி தமிழன் வேண்டும். அதன் பலனை அனுபவிப்பவர்கள் வடக்குப் பகுதித் தலைவர்களா? என்கிற ரீதியில் தலைமைக்கு எதிராக இப்போது குரல் எழுப்பியிருக்கிறார் கருணா.
கருணா சொல்வதில் கொஞ்சம் நியாயமும் இருக்கிறது என்கிறார்கள் சில இலங்கைத் தமிழர்கள். அரசியலிலும் சரி, கலாசாரத் துறையிலும் சரி... யாழ்ப்பாணத்து தமிழர்களின் ஆதிக்கம்தான் அதிகம். புலிகள் அமைப்புக்கு 32 நிர்வாகப் பிரிவுகள் உண்டு. கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவர்கூட இந்த அமைப்புகளில் தலைவராக இல்லை. ஆனால், கிழக்குப் பகுதியிலிருந்து தனி ஈழத்துக்காக உயிர் துறந்த போராளிகள் பல ஆயிரக்கணக்கானவர்கள். கிழக்குப் பகுதியில் இப்போது பதினேழாயிரம் விதவைகள் இருக்கிறார்களாம். கிழக்குப் பகுதி மக்களின் சந்தோஷமான எதிர்காலத்திற்கு புலிகளின் தலைமை என்ன உத்தரவாதம் கொடுக்கப்போகிறது என்பதுதான் கருணாவின் கேள்வி.
கருணாவின் மனதில் இப்படிப்பட்ட ஒரு எண்ணம் வந்துவிட்டது என்பது தெரிந்தவுடனே அவரை சமாதானம் செய்யும் வேலையில் புலித் தலைமை இறங்கியதாகவும் சொல்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிளிநொச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, தனது இடது பக்கத்தில் கருணாவை உட்கார வைத்தார் பிரபாகரன். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, கருணாவையும் அனுப்பி வைத்தார்.
இந்த நடவடிக்கைகள் கருணாவை திருப்திப்படுத்தவில்லை. ஈழத் தமிழர்களுக்கென சுயாட்சி உரிமை வழங்கப்படும்போது, கிழக்குப் பகுதி தனித்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், நார்வே நாட்டினர் மேற்கொண்டு வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் கிழக்குப் பகுதியின் சார்பில் தன்னையும் அழைக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். இந்த இரண்டு கோரிக்கைகளையும் புலித் தலைமை நிராகரித்ததைத் தொடர்ந்து, பிரபாகரனுக்கு எதிராக இப்போது போர்க்குரல் எழுப்பியிருக்கிறார் கருணா.
போர்க்குரல் எழுப்பியது பெரிய துணிச்சல் என்பதைவிட, இனி பிரபாகரனின் கோபத்தை எப்படி கருணா சமாளிக்கப் போகிறார் என்பது கேள்விக்குறி.
அவரை மன்னிக்கிறோம் என்று பிரபாகரன் சொன்னபோதும் அவர் மன்னிப்பு தேவையில்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஆனால் கண்டிப்பாய், பிரபாகரனை சார்ந்துள்ள விடுதலைப்புலிகள் கருணாவைக் கொன்று விடுவார்கள் என்றே யாழ்ப்பாணத்து மக்கள் சொல்கிறார்கள்.
மாத்தையா, கிட்டு போன்ற விடுதலைப்புலி தளபதிகளுக்கு ஏற்பட்ட கதிதான் கருணாவுக்கும் என்கிறார்கள்.
பிரச்னை துவங்கியதிலிருந்து பத்திரிகையாளர்களிடம் பேசாமலிருந்த கருணா, முதன்முறையாக பி.பி.சி. நிருபருக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், பிரபாகரன் போருக்கு ஆயத்தம் செய்கிறார்.
அதற்காக கிழக்குப் பகுதி தமிழ் இளைஞர்களைப் பயன்படுத்த நினைக்கிறார். அமைதிக் காலத்திலும் போர் செய்ய கிழக்குப் பகுதி இளைஞர்கள்தான் கிடைத்தார்களா? என்று ஆவேசமாய் கூறியிருக்கிறார்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, புலிகள் அமைப்பில் பிளவு ஏற்படுத்தி இனப்போரை பலவீனமாக்க சில சிங்களத் தலைவர்கள் முயற்சி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. கருணாவுக்கு பதவி ஆசை காட்டிவிட்டார்கள். அந்த ஆசை நிறைவேறாது என்பதைப் போகப் போகத் தெரிந்துகொள்வார் என்று புலிகள் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் ஒரு ரகசிய திட்டம் பற்றியும் சிங்களர் மத்தியில் வேறுவிதமாக கிசுகிசுக்கப்படுகிறது. இனப் பிரச்னை தொடர்பாக ஒரு அமைதித் தீர்வு ஏற்படுவதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் ஒரு முக்கிய சிங்களத் தலைவரின் கதையை எப்படியாவது முடித்துவிட வேண்டும். யார் அதைச் செய்வது? புலிகள் அமைப்பில் இரண்டு கோஷ்டிகள் இருப்பதுபோல ஒரு நாடகம் நடத்த வேண்டும். சிங்களத் தலைவரின் கதையை முடித்த பிறகு, பிரபாகரன்தான் அதைச் செய்தார் என்று கருணாவும், கருணாதான் அதைச் செய்தார் என்று பிரபாகரனும் சொல்லி குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துவிடலாம் என்பதுதான் அந்த ரகசிய திட்டமாம்!
[b]எது எப்படியிருந்தாலும் தமிழர்கள் ஒன்றுபட்டு இருந்தால்தான் அவர்களுக்கு வாழ்வு என்பதை இருதரப்பினரும் புரிந்துகொண்டால் சரி
நன்றி - குமுதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Karuna faction hits out at CBK
The LTTE's breakaway Eastern leader Karuna yesterday accused President Kumaratunga of making untrue and irresponsible statements in an interview with BBC. In the interview the President reportedly said she would talk peace only with the Wanni leadership and refused to reciprocate attempts by Karuna to contact her.
Karuna's spokesman Varthan said yesterday it was an irresponsible statement made by the leader of the country. "We can't understand why responsible people make statements like this. We made no attempt to contact her", he claimed.
Varthan said time would make the South realize the importance of the East. The President told the BBC the government of Sri Lanka would have to deal with the accepted LTTE leader LTTE Velupillai Prabhakaran after the April 2 polls.
In what was seen as a hard-hitting interview that had angered the renegade leader, the President had rejected Karuna's leadership and claimed that she refused his attempts to contact her, because she "did not normally like underhand dealings".
Karuna's spokesman also expressed concern over her statement that she would find ways and means of dealing with Karuna. Varthan called on the Southern parties to weigh the difference in size between the North held by Prabhakaran and the East under Karuna.
He conceded that the South could not ignore the bargaining power commanded by Prabhakaran, but said that Karuna's support at any future peace process would be vital. "No decision on peace can come through without the consent of the people in the East", Varthan stressed.
The Karuna group also denied TNA candidate Joseph Pararajasingham's reported statement that Karuna had told the TNA how to conduct the election campaign. He said no such directions were given.
நன்றி - டெய்லி மிரர்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 168
Threads: 24
Joined: Jun 2003
Reputation:
0
பெரும்பாலும் பிழையான தரவுகளையே குழுதம் வழங்கியுள்ளது. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
?
?</b>-
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தொடக்கமே பிழையே முழு உலகமும் உற்றுப் பாத்துக் கொண்டிருக்கும் தமிழர் கருணா எண்டது பிழையே...அமெரிக்கத் தூதுவர் கேட்டாராம்...அது யாரப்பா கருணா...ஏன் அப்படி ஒரு ஜீவனைப் பற்றி நம்மட்டக் கேக்கிறியள் எண்டு....அது போக முழு உலகத் தமிழரும் வெறுக்கும் பிறவியாய் போனதுதான் கருணாவின் தற்போதைய நிலை.....!
உந்தக் குமுதம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அட்டூழியங்கள் ஈழத்தில் நடக்கும் போது கண்டும் காணாமலும் இருந்த கேடுகெட்ட சஞ்சிகைகளில் ஒன்று....கள்ள வியாபாரிகள்...அவையும் அவையின்ர அட்டைப்படங்களும் நாவல்களும் ஊத்தவாளிப் புத்தகம்...முந்தி ஸ்கூலில லைபிறரியில உந்தக் குமுதத்தைப் போட்டது பிறகு தரம் கெட்டிட்டுது எண்டு ஸ்கூலில போடுறதை நிப்பாட்டினவை....! அப்படிப்பட்ட முகுதம் என்ன சொன்னாத்தான் நமக்கென்ன...!
சும்மா விடுங்கோ ஆளவந்தான்... காகம் கத்தி மாடு சாகுமா என்ன....???! கத்திப் போட்டு அலுத்தாப் பிறகு தன்பாடில பறந்து போயிடுங்கள்...உதுகளக் கணக்கில எடுத்தால்தான் பிரச்சனையே....!
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
[quote=kuruvikal]
சும்மா விடுங்கோ ஆளவந்தான்... காகம் கத்தி மாடு சாகுமா என்ன....???!
கா.. கீச்.. கா.. கீச்.. கா.. கீச்... கா..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.tigersinthesky.com/images/tiger_photos/photo_tige41.JPG' border='0' alt='user posted image'>
கர்..உர்....உர்...கர்ர்ர்ர்ர்.....!
:twisted: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
<img src='http://www.go2lanka.com/amopics/Cartoon/cartoon_1a.jpg' border='0' alt='user posted image'>பிள்ளைகளே.. பிள்ளைகளே..
பார்த்தீர்களா.. சீறினாலென்ன உறுமினாலென்ன.. நாங்கள்தான் பாலம்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.tigersinthesky.com/images/tiger_photos/photo_tige39.JPG' border='0' alt='user posted image'>
அடப் பாவிகளா என்னோடையுமா விளையாடுறீங்க.... பொறுங்க பொறுங்க...அதிகம் பதுங்கினதுதான் பிழை போலக் கிடக்கு....
:twisted: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.tigersinthesky.com/images/tiger_animations/animated_tige02.gif' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>Don't Play with Us</span>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
[size=18]<b>yes</b>
<img src='http://www.tigersinthesky.com/images/tiger_animations/animated_tige02.gif' border='0' alt='user posted image'>
[b]Nalayiny Thamaraichselvan
|