02-24-2004, 11:09 AM
நண்பர் ஒருவர் நேற்று ஒரு செய்தியை இங்கு போட்டாராம். இந்த செய்தி லண்டனில் இரந்து வெளிவரும் பதினம் பத்ததிரிகையில் வந்த செய்தி, ஆனால் அதை கள நிருவாகம் தடை செய்து விட்டது, இது என்ன நியாயம் என்று அவர் கேட்கிறார். பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் யாழ் கழத்திற்கு கிடையாதா என்ற அவர் கேட்ட அந்த வினாக்களுக்க நான் பதிலளிக்க முடியவில்லை. அந்த அன்பரை இந்த களத்திற்கு அறிமுகதம் செயதவ்ன என்ற முறையில் இந்த கேள்வியை விடுக்கிறேன். அவர் சொன்ன செய்தி ஒரு தொலைக்காட்சி ஒன்றின் நிர்வாக மாற்றம் சம்பந்தப்பட்டது. ரீபீசி வானொலி பற்றியும், ஈரீபிசி வானொலி பற்றியும் எழுதியபோது மௌனம் காத்தவர்கள் நண்பரின் செய்தியை அதுவும் உலகம் அறிந்த செய்தியை தடை செய்த மர்மம்? இது தான் ஊடக தர்மமா? நஒ;பர் இனி இந்த களப்பக்கம் வரமாட்டேன் என்றும் இப்படி அராஜகவாதிகள் நடாத்தும் இணையத்தளங்கள் மக்களுக்கு ஒரு பயனும் தரப்போவதில்லை என்பதும் அவர் கருத்து. விளக்கம் தர முடியுமா?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: