Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன?
#1
தமிழீழ மக்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் சிங்களப்படை தங்கள் ஆயுதங்களை பரீட்சித்துப் பார்த்ததாகக் குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்திருக்கின்றார். அதேபோல நாங்களும் எங்களது ஆயுதங்களை சேனநாயக்க சமுத்திரம் மீதோ அல்லது சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீதும் பரீட்சித்துப் பார்க்கலாமா?
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
#2
ஏன் சிறீலங்கா பாரளமண்றத்தின்மீது எமது விமானங்களை, சோதனை ஓட்டம் மேற்கொண்டால் என்ன?
.

.
Reply
#3
பரீட்ச்சித்துப் பார்க்கலாம்
Reply
#4
அப்பதான் பயங்கரவாதிகள் என்று உலகநாடுகள் எல்லாம் சேந்து அடிக்க வசதியா இருக்கும்.

அரசபயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்று கூறினாலும் அவர்கள் நடத்துவதும் எதிர்வினையான பயங்கரவாதம் தான் என்ற மாற்றுக் கருத்தாளர்கள் ஜனநாயகவாதிகளின் பிரச்சாரத்திற்கு நல்ல அவலாக போய்விடும்.
Reply
#5
அருமையான தலைப்பு,, அதனை போட்டி பிரிவுக்குள் இணைத்தது மேலும் மேலும் அருமை.. இந்த தலைபின் கீழ் வாதாடும் குறுக்கால போனவனது கருத்து மேலும் மேலும் மேலும் அருமை,,அதிலும் சோர்ட் அண்ட் சுவீட்டா பதில் குடுத்த சண்முகிமாமியோட கருத்து மேலும் மேலும் மேலும் மேலும் அருமை,,, பிருந்தன் சொன்ன ஐடியா 5X மேலும் அருமை.... வாழ்த்துக்கள் தொடருங்கள்... :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன?
தமிழீழம்
Reply
#7
<!--QuoteBegin-mahilan+-->QUOTE(mahilan)<!--QuoteEBegin-->புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன
தமிழீழம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எங்கை எண்டு பாத்துக் கொண்டு இருக்குறியள் :mrgreen:
Reply
#8
<!--QuoteBegin-mahilan+-->QUOTE(mahilan)<!--QuoteEBegin-->புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன
தமிழீழம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


என்ன மகிலன் அண்ணா படம் பிடித்த கைகள் மீண்டும் ஒரு முறை எதிரியின் மார்பை சுடவேனும் என்று துடிக்குதா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#9
<!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-mahilan+--><div class='quotetop'>QUOTE(mahilan)<!--QuoteEBegin-->புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன
தமிழீழம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


என்ன மகிலன் அண்ணா படம் பிடித்த கைகள் மீண்டும் ஒரு முறை எதிரியின் மார்பை சுடவேனும் என்று துடிக்குதா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

இரண்டுக்கும் சுட்டுவிரல்தான் அப்பு முக்கியம்.
.

.
Reply
#10
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இரண்டுக்கும் சுட்டுவிரல்தான் அப்பு முக்கியம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


இருக்கலாம் ஆணால் படம் பிடிப்பதுக்கு நல்ல ரசனை வேனும் எதிரியை சுடுவதுக்கு நல்ல உறுதி வேனும் சும்மா இல்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#11
<!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->இரண்டுக்கும் சுட்டுவிரல்தான் அப்பு முக்கியம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


இருக்கலாம் ஆணால் படம் பிடிப்பதுக்கு நல்ல ரசனை வேனும் எதிரியை சுடுவதுக்கு நல்ல உறுதி வேனும் சும்மா இல்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

ஒரு போராளி கலைஞனுக்கு இரண்டும் லாவகமாக வரும். :wink:
.

.
Reply
#12
துண்டைக்காணோம் துணியக்காணோம் என்று ஒடுவினம். எட்டப்பர்கள் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஒடுவினம்
! ?
'' .. ?
! ?.
Reply
#13
ஆயுதங்கள் துருப்பிடிக்கலாம் ஆனால் எமது போராளிகளின் மன உறுதி எப்போழுதும் எதிரிக்கு ஒரு சவால் தான்
[b]
Reply
#14
எதிரியான சிங்களப் படைமீதே புலிகள் தமது ஆயுதங்களைப் பரீட்சித்துப் பார்ப்பார்கள். அப்பாவி சிங்கள மக்கள் மீதல்ல
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#15
பரீட்சித்துப்பார்த்தாலே தமிழீழம் வந்துவிடும் என்றால்
உணமையா அடிக்க வெளிக்கிட்டால் கொழும்பையும்
பிடிப்பினம்போல கிடக்கு.

மகிழன் மாமா அப்பகிட்டடியிலை இந்த ஊர்க்குருவி
கொழும்பிலையும் சுதந்திரமா பறக்கும் எண்டு சொல்லுங்கோ

பிரபாகரன் படை வெல்லும் அவன் பெருவெற்றிச்
செய்திவரலாறு சொல்லும்
uoorkkuruvi
Reply
#16
என்ன ஊhக்;குருவி மகிழனை மாமா ஆக்கி விட்டிர் என்ன விடையம்
Reply
#17
திருகோணமலையை பிடிச்ச தாய்நாட்டின் தலைநகரை மீட்ட நியாயமான விடுதலைப் போர் நகர்வு.

கொழும்பைப் பிடிச்சா அயல் நாட்டை ஆக்கிரமிக்கும் போர் நகர்வு. அதற்கு பின்னர் தமிழரின் விடுதலைப்போராட்டம் நியாயத்தன்மையை இழந்துவிடும்.
Reply
#18
புயல் அவங்கள் எங்கள் மக்கள் மீது பரிச்சித்துப்பாத்தால் நாங்களும் அவங்கன்ட மக்கள் மீது பரச்சித்துப்பார்ப்பதா? என்ன கேள்வி புயல் உங்கன்ட கேள்வி நாங்கள் பயங்கர வாதியென மெழுகு புூசப்பட்டவர்கள் அவர்கள் உன்மையான பயங்கரவாதிகள் நாங்கள் அப்படிச்செய்தால் எங்களுக்கும் அவங்களுக்கும் என்ன புயல் வித்தியாசம். பரிச்சித்துப்பார்ப்போம் மிக விரைவில் எங்கன்ட மண்ணில் வைத்து எங்களை அளிக்க வந்தவன்மீதே
நன்றி புயல்
Reply
#19
மகிழன் சொன்ன வரியளின்ர அருத்தம் எனக்கு விளங்கேல. (கனநாளா இஞ்சாலப் பக்கம் வரேலயெல்லோ, அதால களத்தின்ர போக்குப்பிடிபட கொஞ்சநாளாகும்)

மகிழன் அண்ணா,
பரீட்சித்துப் பாத்தாலே தமிழீழம் கிடைச்சிடுமெண்டு சொல்ல வாறியளோ?
Reply
#20
வன்னில இருந்து வந்த என்ர மச்சான் சொன்னான் "தலைவர் ஒரு லட்சம் பேர கேட்டவராம் யாழ்ப்பாணத்த தான் பிடிச்சுத்தாரன் என்டு" இதப்பற்றி நீங்கள் எல்லோம் என்ன நினைக்கிறியல்?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)