Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவிஞர் நாவண்ணனுக்கு கண்ணீர் வணக்கம்....!!!
#1
தமிழீழத்தில் புகழ்பூத்த கவிஞர் நாவண்ணன் நேற்றிரவு காலமானார். புலிகளின் குரல் ஊடாக பெருமளவான படைப்புக்களை வெளிப்படுத்திய அவர், தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால், இரண்டு தடவை தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். நேற்றிரவு கவிஞர் நாவண்ணன் சாவடைந்தாலும் அவர் தந்து சென்ற படைப்புக்கள் சாகா வரம் பெற்றவை.
[b]புரட்சி கீதம் பாடிய
புரட்சி கவிஞனுக்கு
புரட்சிகர வணக்கங்கள்........

தகவல்:புலிகளின் குரல்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தேசத்தின் கவிஞருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்!
-!
!
Reply
#3
தாயகக் கவிஞனுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்!!
.
Reply
#4
<span style='font-size:23pt;line-height:100%'>போராட்டத்தின் பதிவுகளை தனது எழுத்துஇ பேச்சுஇ ஒவியம் சிற்ப்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர் நாவண்ணன். தமிழன் சிந்திய இரத்தம்இ கரும்புலி காவியம்இ இனிமைத் தமிழ் எமதுஇ ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தை பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட வலியும் பழியும் என்ற பிரமாண்டமான நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம் சிற்ப்பம் ஆகிய வற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செயற்ப்பட்டார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதஙக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாக செயற்ப்பட்டமைகாககவும்இ அதன் பின்னர் கவியம் நூல் உருவாக்கம் கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார்</span>
<span style='font-size:17pt;line-height:100%'>தகவல்: புலிகளின்குரல்</span>

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
ஈழத்துக்கவிஞருக்கு எனது கண்ணீர் அஞ்சலி
! ?
'' .. ?
! ?.
Reply
#6
எழுத்துவண்ணன், செயல்வண்ணன், ஈழத்தமிழ்மண்மேல் கண்ணான எமது கவிஞன் நாவண்ணனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.
அவரின் பணிகளுக்கு எனது சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.

Reply
#7
கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். Cry
Reply
#8
ஈழத்துக்கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
கவிஞ்ஞர் நாவண்ணன் ஐயாவிற்கு எமது வீரவணக்கங்கள்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#10
கவியுலகின் முடிசுூடா மன்னன் நாவண்ணன் அவர்களுக்கு ஈழ மக்கள் சார்பான கண்ணீர் அஞ்சலிகள்...
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
#11
<img src='http://img508.imageshack.us/img508/1676/200601030276yw.jpg' border='0' alt='user posted image'>
<b>
படம்: புதினம் புள்ளி கோம் www.puthinam.com

நற்தமிழ் அண்ணனே!
நாவண்ணனே!
ஈழமண் விடியலிற்காய்
நற்தமிழ் படைப்புக்கள்
நமக்களித்த ஐயனே!

புலிகளின் வீரத்தை
உங்கள் மொழியில்
எடுத்துரைத்தீர்கள்.
உங்கள் எழுத்துக்களால்
எமக்குள்ளே உணர்வு தீயை
மூட்டி வைத்தீர்கள்.

நீங்கள் மூட்டிய உணர்வுத் தீ
பரந்து எரிகின்றது.
ஆதலால் நீங்கள்
இன்னும் நம்முளே வாழ்ந்து
ஈழ விடுதலை இலக்கினை
நோக்கி உந்தி வேகமாய் தள்ளுகின்றீர்கள்.

உணர்வுள்ல ஈழமகன்
இருக்கும் வரையும்
நீங்களும் வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள்.</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#12
கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.
"To think freely is great
To think correctly is greater"
Reply
#13
கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். Cry

Reply
#14
நாவண்ணன் அவர்களது எழுத்தில்..உருவாகிய பாடல்கள் சில...
http://vannithendral.net/index.php?option=...id=13&Itemid=41

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
<img src='http://img508.imageshack.us/img508/1676/200601030276yw.jpg' border='0' alt='user posted image'>
<b>கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்...........</b>

கவிஞரை சுவிஸில் ஒரு முறை சந்தித்த போது மிக மென்மையானவராகவும் அமைதி நிரம்பியராகவும் இருந்தார்.

அவரது இனிய அன்பான பேச்சுகள்
என்னை அவர் மேல் அவர் யார் என்று தெரியாமலே
ஈடுபாடு கொள்ள வைத்தது.

ஒரு சில நிமிடங்களானாலும் மனதை ஆக்கிரமித்த
அன்பான <b>கவிஞருக்கு என் இதய கண்ணீர் அஞ்சலிகள்..........</b>
Reply
#16
தமிழீழக் கவிஞர் நாவண்ணனுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்!!
[size=14] ' '
Reply
#17
எனது கண்ணீர் அஞ்சலி
,
,
Reply
#18
கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
" "
Reply
#19
கவிஞருக்கு அனுதாபங்கள் Cry
----------
Reply
#20
கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)