Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவின் உளவு
பாரியவேலைப்பளு அதுமட்டுமல்லாமல் முஸ்லீம் கொலைகள் தொடர்பாக எளுதியதால் இதில் கை வைக்க மறந்துவிட்டேன் அதுமட்டுமல்ல அந்த கொலைகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் ஒரு நண்பர் கேட்டிருக்கிறார்தரும்படி அது முக்கியமான விடயமாதலால் அதை ஆங்கிலத்தில் தயாரித்துக்கொன்டு இருந்தேன். இன்றில் இருந்து மீன்டும் மிக சுவையான தகவல்களுடன் வலம்வருவேன். தடங்கலுக்கு மன்னிக்கவும்.
http://www.oslovoice.com/tnews.php
தானே ஒஸ்லோவெண்டு கருத்துக்களத்திலை எழுதினவன் அதை மறந்து ஒஸ்லோ தானில்லையெண்டு பொய் சொன்ன கள்ளன்.. இவன் எழுதிறதுகளை நம்பலாமோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
மீண்டும் வருகை தந்தமை மகிழ்ச்சி... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
தாத்தா ஒண்டு சொல்லவா...
பரமசிவன் களுத்தில் இருந்து பாம்பு கேட்டதா? சொன்னதா?
கேட்டா என்ன? சொன்னா என்ன....? இல்லையா...<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
(இங்கிருந்து கொண்டு)

அதுக்குத்தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியம் தான் என கருடன் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->சொன்னதாம்....
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
anpagam Wrote:தாத்தா ஒண்டு சொல்லவா...
பரமசிவன் களுத்தில் இருந்து பாம்பு கேட்டதா? சொன்னதா?
கேட்டா என்ன? சொன்னா என்ன....? இல்லையா...
(இங்கிருந்து கொண்டு)

அதுக்குத்தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியம் தான் என கருடன் சொன்னதாம்....
ஆளாளுக்கு ஒரேபாட்டைத்தான் திரும்பத் திரும்பப் பாடுறாங்க.. வேறை பாட்டு தெரியேல்லையோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
இலங்கை அரசாங்க வெளிநாட்டு து}துவரகத்திற்கு புதிய சுற்ரறிக்கை ஒன்டு வந்திருக்காம் என்ன தெரியுமோ தமிழ் மக்களை சுதந்திரதின நிகள்வுக்கு அழைக்கக்கூடாது அவங்களை எட்டத்திலை வச்சிருங்கோ அவங்களுக்கும் சுதந்திரதினத்திற்கும் தொடர்பு இல்லை என்டு அதுமட்டுமோ 2003 ம் ஆன்டு தமிழ் மக்களையும் அழைத்த து}துவர்களுக்கு கண்டன கடிதமும் போயிருக்காம் அதுமட்டுமல்ல இந்த சுற்றறிக்கை வெளிநாட்டு அமைச்சுத்தானாம் அனுப்பி இருக்கு அட அமைச்சே இப்படியா என்டு யோசிக்கவேன்டி இருக்கு அதுமட்டுமல்ல இந்த தீர்மானத்தை எடுத்ததுக்கு காரனம் வெளிநாட்டு அமைச்சுக்கு பல புட்டிசம் போயிருக்காம் எல்லாம் பிறநாட்டில்வாளும் சிங்களவர்களாலை அனுப்பப்பட்டிருக்காம் தமக்கு முன்னுரிமை இல்லை சில நாடுகளில் தமிழ் மக்கள்தான் பெரியாக்கள் மாதிரி நடக்கினம்' என்டு அதற்காக இந்த சுற்றுநிருhபம் வந்திருக்கு வெளிநாட்டு அமைச்சிற்கு. பாத்தியளே சிங்கள பேரினவாதத்தை அப்ப நாட்டை ஏன்தான் பிரித்துக்கொடுக்க மாட்டாமல் நிக்கினமோ தெரியாது சுற்று நிருhபம் மட்டும் அனுப்பிப்போடுவினம்.
Mathivathanan Wrote:
anpagam Wrote:தாத்தா ஒண்டு சொல்லவா...
பரமசிவன் களுத்தில் இருந்து பாம்பு கேட்டதா? சொன்னதா?
கேட்டா என்ன? சொன்னா என்ன....? இல்லையா...
(இங்கிருந்து கொண்டு)

அதுக்குத்தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியம் தான் என கருடன் சொன்னதாம்....
ஆளாளுக்கு ஒரேபாட்டைத்தான் திரும்பத் திரும்பப் பாடுறாங்க.. வேறை பாட்டு தெரியேல்லையோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->



வேறை பாட்டு எழுதிக்கொண்டிருக்கிறாங்கள் இப்போதைக்கு
றிலீஸ் இல்லை
என்ன இன்னும் சேதுவைக்காணவில்லை?

பாரளுமன்றத்தை கலைச்சாச்சாம்
என்ன இன்னும் சேதுவைக்காணவில்லை?

பாரளுமன்றத்தை கலைச்சாச்சாம்

ஏப்ரல் 2 இல் தேர்தல் வேறாம்
தம்பி சேது எல்லா செய்தியு ம் உடனவருகுது அப்ப கனகம்புளியடி கோர கொலையை பற்றி உமது கருத்து என்ன சிந்திக்கவும் 8மாத பாலன் என்ன திமை செய்தது மணசாட்சி உடயவன் பதில் செல்வார்கள்
<img src='http://www.virakesari.lk/20040208/PICS/vw8-61_U.jpg' border='0' alt='user posted image'>
Idea :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: :?:
Confusedhock: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Rajan Wrote:தம்பி சேது எல்லா செய்தியும் உடனவருகுது அப்ப கனகம்புளியடி கோர கொலையை பற்றி உமது கருத்து என்ன சிந்திக்கவும் 8மாத பாலன் என்ன திமை செய்தது மணசாட்சி உடயவன் பதில் செல்வார்கள்
ராஜன்தம்பி.. சேது பிசி.. எங்கடை பெண்டுகளுக்கு யாரார் என்ன செய்தது எண்ட பட்டியல் போட்டுக்கொண்டிருக்கிறார்.. அவரை விடுங்கோ..
நான் இப்பிடித்தான் நினைக்கிறன்..
தவளுற வயது.. தவண்டு போய் கத்திக்குமேலை விழுந்திருப்பான்.. நீங்கள் கொலையெண்டு கதையளக்கிறியள் :!: :!: :!:
Truth 'll prevail
நோர்வேயிலை து}துவரகத்தலை சுதந்திரதின கொன்டாட்டம் நடந்தது எல்லோ அந்த கொன்டாடம் தமிழ்மக்களை அவமானப்படுத்திப்போட்டுது ஒரு சில தமிழ் துரோகிகளாலை என்ன நடந்தது தெரியுமோ சுதந்திரதின கொன்டாட்டத்தை தாயகம் எங்கும் கறுப்புக்கொடிகட்டி துக்க தினமாக அனுபவிச்சது எல்லோ நோர்வேயிலை இந்த கொன்டாட்ட்ம் நடந்தது அந்த கொன்டாட்டத்திலை தமிழ்கோவில் தர்மகத்தாசபையை விருந்தினராக அளைச்சதாம் அவர்கள் சும்மா அந்தமாதிரி கோட்சுhட்போட்டுக்கொன்டு போய் வெகு விமர்சையாக சுதந்திரதினத்தை கொன்டாடினவையாம் அதுமட்டுமில்லை சிங்கள து}துவரை தமக்குகிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்டு புகள்மாலை போட்டார்களாம் இந்த தமிழர்கள்' அட தாயகத்திலை 20 ஆயிரம்போராளிகளை இளந்து 1 இலச்சம் சனத்தை இளந்து போராட அந்த போராட்டத்துக்கு ஆதரவு என்டு சொல்லிக்கொன்டு இஞ்சகோவிலை நடத்திகொன்டு அங்காலை அரசாங்கத்திற்கு பந்தம் பிடிக்கினம் ஏதோ நடக்குது நாட்டிலை என்ன தான் சொன்னாலும் ஒரு இலங்கை பத்திரிகையாளனுக்கு அளைப்பிதள் கடிதம்முhலமாக அனுப்பப்பட்டதாம் அவர் பதில்போட்டாராம் அன்றயதினம் தனக்கு ஒரு கூட்டம் அமைச்சிலை இருக்கு என்டு.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நோர்வே யில் உள்ள இலங்கை து}துவரகத்தை எதிர்வரும் 29 ம் திகதி முஸ்லீம் இனத்தவரான யவாட் என்பவர் பொறுப்பு எடுக்கிறார். இவர்தான் இதுவரை சீனா ஆயுத முகவராக இலங்கை அரசிற்கு கடுமையாக சீனாவில் உளைத்தவர். தற்போது சமாதானபேச்சுவார்த்தையை நாசமாக்க இங்கு வருகிறார். சீனாவில் இறுதியாக கொள்வனவுசெய்த ஆயுதங்களுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
இந்த படத்துக்கு உங்கள் பதில் என்ன
இலங்கையில் உள்ள ஒரு அமைச்சரின் பெறாமகளை சர்வதேச நாடு ஒன்றுக்கு து}துவராகப்போட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அவ வெகுவிரைவில் ஜரோப்பிய நாட்டு இலங்கை து}துவராக நியமிக்கப்பட இருக்கிறா. அதற்கான அனுமதி நன்மதிப்புக்கடிதத்தை ஜரோப்பிய து}துவரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை ஆட்சி மாற்றம் ஏற்படமுதல் அம்மையார் பல து}துவரக அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உள்ளதாக தெரியவருகிறது அதுமட்டுமல்லாமல் தமிழ் துரோகி ஒருவருக்கும் து}துவரக தொழில் ஒன்றை ஆசிய நாட்டுக்குள் வளங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இவை அனத்தும் எதிர்காலத்தில் நடைபெற எள்ள விடயங்கள்.
இலங்கையின் முன்னைநாள் இந்தியத்து}துவர் காந்தி தற்போது அன்மையில் அவசர அவசரமாக நோர்வே நாட்டின் இந்திய இறாயதந்திரியாக நியமிக்கப்பட்டு து}துவரகத்தில் பதவியை ஏற்றுள்ளார். இதேநேரம் நோர்வேக்கு முஸ்லீம் மக்கள் ஊடாக சமாதானத்திற்கு அளுத்தத்தை கொடுக்க முஸ்லீம் இனத்தவரான யவாட் என்பவர் இன்று நோர்வே வந்துசேர்ந்துள்ளார் இவர் நாளை மறுதினம் இலங்கையின் நோர்வேக்கான து}துவராக பதவி பிரமானம் செய்கிறார். அதேநேரம் நோர்வேயின் இலங்கைது}துவராக இருந்த யோன் வெஸ்பேக் இந்தியது}துவராக நியமிக்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதே நேரம் இந்திய து}துவரகத்திற்கு இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக செய்திகளை வளங்கி வந்த இலங்கை து}துவரக அதிகாரி இன்று அல்லது நாளை கொளும்பு செல்கிறார்.
இவர் தனக்கு விமான பதிவுக்கும் போக்குவரத்திற்கும் என்டு 16 ஈரோக்களை இலங்கை வெளிவிவகார அமைச்சில் இருந்து பெற்றுள்ளார்.
இதற்குப்பதிலாக இந்தியது}துவரகத்திற்கு இனி தகவல்களை கொடுப்பதற்கு கோவில் தர்மகத்தா சபை உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் நீன்டகாலமாக நோர்வேயின் கோவில் ஒன்றில் முக்கியபங்குவகித்ததுடன் அந்தந்தநேரம் தகவல்களை இலங்கை உளவு பிரதிநிதி ஊடாக இந்திய து}துவரகத்திற்கு வளங்கிவந்ததாக தெரியவருகிறது.


Forum Jump:


Users browsing this thread: 6 Guest(s)