03-08-2006, 02:16 PM
தேசிய விடுதலைப் போராட்டமும் அதன் எதிரிகளும்!
இலங்கை சுதந்திரம் அடைந்த பிற்பாடு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பல வடிவங்களை எடுத்தது. பின்னர் அது ஆயுதமேந்தி போராடும் ஒரு நிர்பந்ததந்திற்கு தள்ளப்பட்டது. இந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். நான் அது பற்றி இங்கு அலசி ஆராய வரவில்லை. மாறாக இந்த தேசியப் போராட்டத்தை மழுங்கடிக்க காலம் காலமாக சிங்கள பேரின வாதிகள் எவ்வாறு தமது முனைப்புக்களை எடுந்தியம்பினர் என்பது நமக்கு தெரிந்த ஒரு வரலாறே. தென்னிலங்கையை பொறுத்தவரை அவர்களிடம் ஒரே ஒரு நிலைப்பாடு தான் அன்று முதல் இன்று வரை உள்ளது. அதாவது தமிழ் தேசிய விடுதலையை நசுக்க தமிழ் தேசியத்pறகுள் உள்ளவர்களை பாவிப்பது. தமிழ் மக்களின் வாரலாற்றில் ஒற்றுமை என்பது ஒரு பாதகமான சொல். தமிழ் தேசியத்தில் தோன்றிய எந்த ஒரு ஜனநாயக அமைப்பும் ஒற்றுமையாக இருந்ததாக வரலாறு இல்லை. ஒரு தேசிய இனத்தின் விடுதலையை விட தமது சொந்த நலன்களில் அக்கறை கொண்டவர்கள் பொரும்பான்மையாக இந்த அமைப்புகளில் இருந்தமையே இதற்கான முக்கிய காரணி. 1977 தேர்தலின் போது வடக்கு கிழக்கு மக்கள் தமது ஏகோபித்த அங்கீகாரத்தை தமிழ் தேசிய விடுதலைக்கு வழங்கியிருந்தனர். ஆனால் அன்று அந்த அங்கிகாரத்தை வென்ற தமிழ் தேசிய தலைவர்களே அந்த அங்கீகாரத்தை சிங்கள பேரினவாதிகளிடம் பேரம் பேசி விற்றனர். தமது சொந்த நலனில் அக்கறை கொண்ட தலைவர்களின் இந்த சதி தமிழ் தேசிய விடுதலைப் பேராட்டத்தை பின் தள்ளியதுடன் 60 உயிர்களை குடித்த யுத்தத்திற்கான முக்கிய காரணியாகவும் இருந்தது. மக்கள் தனியாக பிரிந்து செல்ல ஆணை வழங்கிய போதும் அதனை குப்பைக் கூடைக்குள் எறிந்த அந்த லைமை விட்ட தவறை யாருமே மன்னிக்க முடியது. ஆனால் இன்று கால் நு}ற்றாண்டு கழிந்த பின்னரும் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு பலமான நிலையில் இருந்தாலும் கூட அதற்கு எதிரான ஒரு பாரிய நிழல் யுத்தம் ஒன்றை நடாத்த தமிழ் தேசியத்தை சேர்ந்வர்களே முன்னெடுத்து நிற்பது தமிழ் மக்கள் மீதான ஒரு சாபமே.
80களில் வலுப்பெற்ற ஆயுதப் போராட்டம் நலிவடைய காரணமாக இருந்தது இயக்கங்களுக்குள் வந்த மோதல்கள். இந்த மோதல்கள் உருவாக முக்கிய காரணமாயிருந்தது நமது தேசிய விடுதலை மீது அக்கறையற்ற இந்தியாவும் அதன் உளவுத்துறையுமே. இந்திய உளவுத்துறையை பொறுத்தவரை தமிழ் தேசிய விடுதலைப் பேராட்டம் ஒரு பகடைக்காய். இலங்கை அரசை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் ஒரு பகடைக்காய். தமிழ் தேசிய விடுதலைக்குப் போராடிய இயக்கங்களுக்கு வேறு வேறாக பயிற்சி கொடுத்து ஆயுதங்களை வழங்கிய இந்தியா இந்த அமைப்புகளின் ஒற்றுமை விடயத்தில் மிகவும் கவனமாகவே இருந்தது. இந்தியா இராணுவ பயிற்சி அழித்த நான்கு இயக்கங்களும் தமக்குள் எப்போதும் மோதும் ஒரு முறுகல் நிலையை இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. இந்த சதி வலையில் மாட்டாது தப்பிய இரண்டு முக்கிய இயக்கங்கள். ஒன்று விடுதலைப் புலிகள் மற்றது ஈரோஸ். இந்த இரு இயக்தின் தலைவர்களும் இந்த விடயத்தில் தெளிவாகவே இருந்தனர். அது மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் தலைவர் திரு மேதகு பிரபாகரன் அவர்களும் ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் உயர்திரு பாலகுமார் அவர்களும் இந்திரா நகரில் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கம். இவர்கள் சந்திப்பு இந்த இரு இயக்கங்களின் நட்புறவை வளர்த்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்துடன் மேத ஆரம்பித்ததும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்த தனது அமைப்பு புலிகளுடன் இணைத்து தேசிய விடுதலையை பலப்படுத்திய பெருமை உயர்திரு பாலகுமார் அவர்களை சாரும். பாலகுமார் அவர்கள் தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு நபாராக இருக்கவில்லை. மிகவும் எளிமையான அந்த மனிதர் தேசிய விடுதலைக்காக இந்த இணைவு அவசியம் என்பதை உணர்ந்தார். ஆனால் மற்றைய இயக்கங்களின் தலைமைப் பீடித்தை எடுத்துக்கொண்டால் அவற்றின் தலைமைத்துவம் எப்படி இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சித்தாந்த ரீதியில் தாம் மிகவும் நம்பிக்கையானவர்கள் என்று மார்க்சிச புத்தகங்கை கையில் எடுத்த இயக்கங்கள்இ சித்தாந்த ரீதியிலேயே தமது தலைமைகளை உருவாக்கின. மத்திய குழு ஒன்றை அமைத்து தலைமை முடிவுகள் எடுக்கும் போது அது புூரண ஜனநாகயகமான ஒரு முடிவாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் மத்திய குழு மைத்த அனைத்து தலைவர்களும் தம்மை தலைவர்களாக தக்கவைக்க செய்த அத்தனை திருகுதாளங்களையும் நாம் அறிவோம். இரண்டு தலைவர்கள் தமது இருப்பை காப்பாற்ற சொந்த தோழர்களேயே மண்ணுக்கள் புதைத்தது வரலாறு. 50வருடகால தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வந்து போன தலைமைகள் அனைத்துமே தம்மை தக்க வைப்பதில் காட்டிய ஆர்வத்தை தேசிய விடுதலைப் போராட்டத்தில் காட்டவில்லை. ஆனால் கியுூபாவின் பிடல் கஸ்ரோ போல, வியட்நாமின் ஹோசிமின் போல கொள்கை பற்றை உறியாக கொண்ட ஒரே ஒரு தலைவன் நமக்கு அமைந்ததால் தான் இன்று தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு உன்னதமான நிலையில் இருக்கிறது. இவரை நாம் தேசிய தலைவர் என்று இனியும் அழைக்காது போனால் வரலர்றில் துரோகமிழைத்தவர்களாவார்கள். 77 தேர்தல் வெற்றியை தேசிய வெற்றியாக மாற்றாத தலைமை தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜெனிவாவரை எடுத்துச் சென்றிருக்காது. வடக்கில தமிழீழமே தாரக மந்திரம் என்று முழங்கிய தலைமைகள் தெற்கிற்கு போனதும் கொந்தாய் மாத்தையா என்ற நிலைமை. இவர்களா தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பாரகள்? ஜனநாகய தலைமைகளோ அல்லது சிந்ததாந்த தலைமைகளே தேசிய விடுதலைப் போராட்டத்தை தமது சொந்த இலாபங்களுக்கே பாவித்தனர். உமா மகேஸ்வரன் ஒரு பொலிட்பீரோ வைத்திருந்தார். கூடவே ஒரு மண் வெட்டியும் வைத்திருந்தார். மத்திய குழுவில் தான் எடுக்கும் முடிவை ஆதரிக்காதவர்கள் மண்ணுக்கள் போக தான் அந்த மண்வெட்டி. சித்தாந்த ரீதியாக தம்மை வழர்க்க முற்பட்ட இயக்கங்கள் தமக்குள் முரண்பட்டு இறுதியில் சிதைந்து போயின. இந்திய உளவுத் துறையின் துணையுடன் புலிகளை அழிக்க முயன்ற அமைப்புகள் அழிக்கப்பட்டன.. நமக்கு ஒரு நல்ல தலைமை அதாவது தேசியத் தலைவர் அவர்கள் இல்லாது போயிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும். கற்பனை பண்ணி பாருங்கள். பாரிய எண்ணிக்கையான Nபுhராளிகளை ஆரம்பத்தில் கொண்டிருந்த இயக்கம் இன்று எங்கே? இவர்களை புலிகள் அழித்தாக இன்று நீலக் கண்ணீர் வடிப்பவர்களே தமது சொந்த தோழர்களை வெட்டி புதைத்தார்கள். புலிகளால் அழிக்கப்பட்டதாக கூறப்பட்ட ஒரு இயக்கம் புலிகளை அழிக்க திட்டம் தீட்டுகையில் தமக்குள் தாமே மோதி தம்மை நலிவடைந்து போயினர். இந்திய உளவுத்துறையின் அழுத்தம் காரணமாக நலிவடைந்த நிலையில் இருந்த போதும் புலிகளை அழிப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். இந்த இயக்களின் உட்புசல்கள்ளே எவ்வளவு து}ரம் இவர்கள் தேசியம் மீது அக்றை கொண்டிருந்தார்கள் என்பதை நமக்கு தௌ;ள தெளிவாக தெரிய வைக்கும். விடுதலைப் புலிகளின் தலைமை அன்று முதல் இன்று வரை தேசிய விடுதலையை தவிர வேறு எதற்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை. இன்று பலாமான ஒரு கட்டமைப்பாக அது மாறியமைக்கான முன்னணி காரணம் அந்த அமைப்பின்; கொள்கைப் பற்றே.
ஆனால் பல உயிர் தியாகங்களின் உரத்தில் வலுப்பெற்றிருக்கம் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயகம், மனத உரிமை என்ற போர்வையில் சில சுயநல விருமபிகள் திசை திருப்ப முனைகிறாரக்ள. யார் இந்த விசமிகள். இவர்களின் வரலாறு என்ன? இவரகள் உண்மையிலேயே மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தை மதிப்பவர்களா? அண்மையில் சுவிசில் கைது செய்யப்பட்ட ராமராசன் என்பவர் மனத உரிமை வாதியாம். ஒரு மனித உரிமை வாதியை இரண்டு வாரத்திற்கு மேல் ஒரு ஜனநாயக நாட்டு சிறையில் வைத்திருப்பது ஏன்? தன் சொந்த தோழர்களை வெட்டிப் புதைத்த தலைமையின் கீழ் வளரந்த மண்வெட்டிதான் இந்த வீரையா ராமராசன். பம்பாயில் புளட் அமைப்பின் முக்கிய நபர். இந்த நபர் இன்று சிறையில் ஆனால் இவரை விட மோசமான வரலாறு கெண்டவர்கள் ஜனநாயகம் பேசுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
இந்த தொடரில் இந்த நபர்களை பற்றி மட்டும் இல்லாது இவர்களின் பொய்யான பித்தலாட்டமான பிரச்சாரத்திற்கு ஆப்பு வைக்கும் கருத்துகளையும் இங்கு கொண்டுவரவேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு பொய்யை 100 தடவைகள் ஆணித்தரமாக அடித்து சொன்னால் அதை உண்மை என்று நம்புபவர்கள் நம்மவர்கள்.
ரீபீசி வானெலி மற்றும் கொசு, புஸ்வானம் இணையத்தளங்கள் இன்று மேற்கொண்டு வரும் பிரச்சாரம் மக்களிட்ம் எடுபடப் போவதில்லை. அனால் இவர்கள் உதிரிகளாக இல்லாது மக்களை குழப்பும் விதத்தில் ஒரு பொய்யை வேறு வேறு செய்தியாக்கி வேறு Nவுறு ஊடகங்கள் வாயிலாக இவர்கள் செய்யும் போது மக்கள் குளம்பத்தான் செய்வார்கள். இந்த குளப்பத்தை இல்லாது செய்வதும் இந்த தொடரின் ஒரு நோக்கமாகும்.
நான் முதலில் கூறியது வரலாறு. அந்த வரலாற்று பின்னணியில் இத் தொடரை தொடர்கிறேன்..
இலங்கை சுதந்திரம் அடைந்த பிற்பாடு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பல வடிவங்களை எடுத்தது. பின்னர் அது ஆயுதமேந்தி போராடும் ஒரு நிர்பந்ததந்திற்கு தள்ளப்பட்டது. இந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். நான் அது பற்றி இங்கு அலசி ஆராய வரவில்லை. மாறாக இந்த தேசியப் போராட்டத்தை மழுங்கடிக்க காலம் காலமாக சிங்கள பேரின வாதிகள் எவ்வாறு தமது முனைப்புக்களை எடுந்தியம்பினர் என்பது நமக்கு தெரிந்த ஒரு வரலாறே. தென்னிலங்கையை பொறுத்தவரை அவர்களிடம் ஒரே ஒரு நிலைப்பாடு தான் அன்று முதல் இன்று வரை உள்ளது. அதாவது தமிழ் தேசிய விடுதலையை நசுக்க தமிழ் தேசியத்pறகுள் உள்ளவர்களை பாவிப்பது. தமிழ் மக்களின் வாரலாற்றில் ஒற்றுமை என்பது ஒரு பாதகமான சொல். தமிழ் தேசியத்தில் தோன்றிய எந்த ஒரு ஜனநாயக அமைப்பும் ஒற்றுமையாக இருந்ததாக வரலாறு இல்லை. ஒரு தேசிய இனத்தின் விடுதலையை விட தமது சொந்த நலன்களில் அக்கறை கொண்டவர்கள் பொரும்பான்மையாக இந்த அமைப்புகளில் இருந்தமையே இதற்கான முக்கிய காரணி. 1977 தேர்தலின் போது வடக்கு கிழக்கு மக்கள் தமது ஏகோபித்த அங்கீகாரத்தை தமிழ் தேசிய விடுதலைக்கு வழங்கியிருந்தனர். ஆனால் அன்று அந்த அங்கிகாரத்தை வென்ற தமிழ் தேசிய தலைவர்களே அந்த அங்கீகாரத்தை சிங்கள பேரினவாதிகளிடம் பேரம் பேசி விற்றனர். தமது சொந்த நலனில் அக்கறை கொண்ட தலைவர்களின் இந்த சதி தமிழ் தேசிய விடுதலைப் பேராட்டத்தை பின் தள்ளியதுடன் 60 உயிர்களை குடித்த யுத்தத்திற்கான முக்கிய காரணியாகவும் இருந்தது. மக்கள் தனியாக பிரிந்து செல்ல ஆணை வழங்கிய போதும் அதனை குப்பைக் கூடைக்குள் எறிந்த அந்த லைமை விட்ட தவறை யாருமே மன்னிக்க முடியது. ஆனால் இன்று கால் நு}ற்றாண்டு கழிந்த பின்னரும் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு பலமான நிலையில் இருந்தாலும் கூட அதற்கு எதிரான ஒரு பாரிய நிழல் யுத்தம் ஒன்றை நடாத்த தமிழ் தேசியத்தை சேர்ந்வர்களே முன்னெடுத்து நிற்பது தமிழ் மக்கள் மீதான ஒரு சாபமே.
80களில் வலுப்பெற்ற ஆயுதப் போராட்டம் நலிவடைய காரணமாக இருந்தது இயக்கங்களுக்குள் வந்த மோதல்கள். இந்த மோதல்கள் உருவாக முக்கிய காரணமாயிருந்தது நமது தேசிய விடுதலை மீது அக்கறையற்ற இந்தியாவும் அதன் உளவுத்துறையுமே. இந்திய உளவுத்துறையை பொறுத்தவரை தமிழ் தேசிய விடுதலைப் பேராட்டம் ஒரு பகடைக்காய். இலங்கை அரசை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் ஒரு பகடைக்காய். தமிழ் தேசிய விடுதலைக்குப் போராடிய இயக்கங்களுக்கு வேறு வேறாக பயிற்சி கொடுத்து ஆயுதங்களை வழங்கிய இந்தியா இந்த அமைப்புகளின் ஒற்றுமை விடயத்தில் மிகவும் கவனமாகவே இருந்தது. இந்தியா இராணுவ பயிற்சி அழித்த நான்கு இயக்கங்களும் தமக்குள் எப்போதும் மோதும் ஒரு முறுகல் நிலையை இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. இந்த சதி வலையில் மாட்டாது தப்பிய இரண்டு முக்கிய இயக்கங்கள். ஒன்று விடுதலைப் புலிகள் மற்றது ஈரோஸ். இந்த இரு இயக்தின் தலைவர்களும் இந்த விடயத்தில் தெளிவாகவே இருந்தனர். அது மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் தலைவர் திரு மேதகு பிரபாகரன் அவர்களும் ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் உயர்திரு பாலகுமார் அவர்களும் இந்திரா நகரில் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கம். இவர்கள் சந்திப்பு இந்த இரு இயக்கங்களின் நட்புறவை வளர்த்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்துடன் மேத ஆரம்பித்ததும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்த தனது அமைப்பு புலிகளுடன் இணைத்து தேசிய விடுதலையை பலப்படுத்திய பெருமை உயர்திரு பாலகுமார் அவர்களை சாரும். பாலகுமார் அவர்கள் தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு நபாராக இருக்கவில்லை. மிகவும் எளிமையான அந்த மனிதர் தேசிய விடுதலைக்காக இந்த இணைவு அவசியம் என்பதை உணர்ந்தார். ஆனால் மற்றைய இயக்கங்களின் தலைமைப் பீடித்தை எடுத்துக்கொண்டால் அவற்றின் தலைமைத்துவம் எப்படி இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சித்தாந்த ரீதியில் தாம் மிகவும் நம்பிக்கையானவர்கள் என்று மார்க்சிச புத்தகங்கை கையில் எடுத்த இயக்கங்கள்இ சித்தாந்த ரீதியிலேயே தமது தலைமைகளை உருவாக்கின. மத்திய குழு ஒன்றை அமைத்து தலைமை முடிவுகள் எடுக்கும் போது அது புூரண ஜனநாகயகமான ஒரு முடிவாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் மத்திய குழு மைத்த அனைத்து தலைவர்களும் தம்மை தலைவர்களாக தக்கவைக்க செய்த அத்தனை திருகுதாளங்களையும் நாம் அறிவோம். இரண்டு தலைவர்கள் தமது இருப்பை காப்பாற்ற சொந்த தோழர்களேயே மண்ணுக்கள் புதைத்தது வரலாறு. 50வருடகால தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வந்து போன தலைமைகள் அனைத்துமே தம்மை தக்க வைப்பதில் காட்டிய ஆர்வத்தை தேசிய விடுதலைப் போராட்டத்தில் காட்டவில்லை. ஆனால் கியுூபாவின் பிடல் கஸ்ரோ போல, வியட்நாமின் ஹோசிமின் போல கொள்கை பற்றை உறியாக கொண்ட ஒரே ஒரு தலைவன் நமக்கு அமைந்ததால் தான் இன்று தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு உன்னதமான நிலையில் இருக்கிறது. இவரை நாம் தேசிய தலைவர் என்று இனியும் அழைக்காது போனால் வரலர்றில் துரோகமிழைத்தவர்களாவார்கள். 77 தேர்தல் வெற்றியை தேசிய வெற்றியாக மாற்றாத தலைமை தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜெனிவாவரை எடுத்துச் சென்றிருக்காது. வடக்கில தமிழீழமே தாரக மந்திரம் என்று முழங்கிய தலைமைகள் தெற்கிற்கு போனதும் கொந்தாய் மாத்தையா என்ற நிலைமை. இவர்களா தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பாரகள்? ஜனநாகய தலைமைகளோ அல்லது சிந்ததாந்த தலைமைகளே தேசிய விடுதலைப் போராட்டத்தை தமது சொந்த இலாபங்களுக்கே பாவித்தனர். உமா மகேஸ்வரன் ஒரு பொலிட்பீரோ வைத்திருந்தார். கூடவே ஒரு மண் வெட்டியும் வைத்திருந்தார். மத்திய குழுவில் தான் எடுக்கும் முடிவை ஆதரிக்காதவர்கள் மண்ணுக்கள் போக தான் அந்த மண்வெட்டி. சித்தாந்த ரீதியாக தம்மை வழர்க்க முற்பட்ட இயக்கங்கள் தமக்குள் முரண்பட்டு இறுதியில் சிதைந்து போயின. இந்திய உளவுத் துறையின் துணையுடன் புலிகளை அழிக்க முயன்ற அமைப்புகள் அழிக்கப்பட்டன.. நமக்கு ஒரு நல்ல தலைமை அதாவது தேசியத் தலைவர் அவர்கள் இல்லாது போயிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும். கற்பனை பண்ணி பாருங்கள். பாரிய எண்ணிக்கையான Nபுhராளிகளை ஆரம்பத்தில் கொண்டிருந்த இயக்கம் இன்று எங்கே? இவர்களை புலிகள் அழித்தாக இன்று நீலக் கண்ணீர் வடிப்பவர்களே தமது சொந்த தோழர்களை வெட்டி புதைத்தார்கள். புலிகளால் அழிக்கப்பட்டதாக கூறப்பட்ட ஒரு இயக்கம் புலிகளை அழிக்க திட்டம் தீட்டுகையில் தமக்குள் தாமே மோதி தம்மை நலிவடைந்து போயினர். இந்திய உளவுத்துறையின் அழுத்தம் காரணமாக நலிவடைந்த நிலையில் இருந்த போதும் புலிகளை அழிப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். இந்த இயக்களின் உட்புசல்கள்ளே எவ்வளவு து}ரம் இவர்கள் தேசியம் மீது அக்றை கொண்டிருந்தார்கள் என்பதை நமக்கு தௌ;ள தெளிவாக தெரிய வைக்கும். விடுதலைப் புலிகளின் தலைமை அன்று முதல் இன்று வரை தேசிய விடுதலையை தவிர வேறு எதற்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை. இன்று பலாமான ஒரு கட்டமைப்பாக அது மாறியமைக்கான முன்னணி காரணம் அந்த அமைப்பின்; கொள்கைப் பற்றே.
ஆனால் பல உயிர் தியாகங்களின் உரத்தில் வலுப்பெற்றிருக்கம் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயகம், மனத உரிமை என்ற போர்வையில் சில சுயநல விருமபிகள் திசை திருப்ப முனைகிறாரக்ள. யார் இந்த விசமிகள். இவர்களின் வரலாறு என்ன? இவரகள் உண்மையிலேயே மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தை மதிப்பவர்களா? அண்மையில் சுவிசில் கைது செய்யப்பட்ட ராமராசன் என்பவர் மனத உரிமை வாதியாம். ஒரு மனித உரிமை வாதியை இரண்டு வாரத்திற்கு மேல் ஒரு ஜனநாயக நாட்டு சிறையில் வைத்திருப்பது ஏன்? தன் சொந்த தோழர்களை வெட்டிப் புதைத்த தலைமையின் கீழ் வளரந்த மண்வெட்டிதான் இந்த வீரையா ராமராசன். பம்பாயில் புளட் அமைப்பின் முக்கிய நபர். இந்த நபர் இன்று சிறையில் ஆனால் இவரை விட மோசமான வரலாறு கெண்டவர்கள் ஜனநாயகம் பேசுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
இந்த தொடரில் இந்த நபர்களை பற்றி மட்டும் இல்லாது இவர்களின் பொய்யான பித்தலாட்டமான பிரச்சாரத்திற்கு ஆப்பு வைக்கும் கருத்துகளையும் இங்கு கொண்டுவரவேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு பொய்யை 100 தடவைகள் ஆணித்தரமாக அடித்து சொன்னால் அதை உண்மை என்று நம்புபவர்கள் நம்மவர்கள்.
ரீபீசி வானெலி மற்றும் கொசு, புஸ்வானம் இணையத்தளங்கள் இன்று மேற்கொண்டு வரும் பிரச்சாரம் மக்களிட்ம் எடுபடப் போவதில்லை. அனால் இவர்கள் உதிரிகளாக இல்லாது மக்களை குழப்பும் விதத்தில் ஒரு பொய்யை வேறு வேறு செய்தியாக்கி வேறு Nவுறு ஊடகங்கள் வாயிலாக இவர்கள் செய்யும் போது மக்கள் குளம்பத்தான் செய்வார்கள். இந்த குளப்பத்தை இல்லாது செய்வதும் இந்த தொடரின் ஒரு நோக்கமாகும்.
நான் முதலில் கூறியது வரலாறு. அந்த வரலாற்று பின்னணியில் இத் தொடரை தொடர்கிறேன்..
Summa Irupavan!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->