Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?
#61
Vasampu Wrote:அகிலன் எழுதியது:

உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.


அப்புறம் எதற்காக திரும்பத் திரும்ப என்னையும் ஊமையையும் சாடுவதில் நிற்:கின்றீர்கள். ஒருமுறை இப்பக்கங்களை மீண்டும் படித்துப் பாரும் எத்தனை பேர் எம்மைப் போல் எழுதியுள்ளனர். அவையெல்லாம் உமது கண்களுக்குத் தெரிவதில்லையோ?? பொறுமையாகவிரும் ஒரு நாள் உண்மையை நாம் அறியாமலா விடப்போகின்றோம்.

நீங்கள் சொல்வதை சொல்வது தவறாகுமா என்ன.? உங்களின் வேசத்தை கலைக்க வேண்டாம். ?

நீரும் பொறுமையாக இரும் ஐரோப்பாவில் உமது பிள்ளைக்கு இங்கு வெள்ளைக்காறன் என்ன பெயர் சொல்கிறான் எண்று அறிவீர் அப்போ வாரும் ஊருக்கு.
Reply
#62
Vasampu Wrote:<b>அகிலன் எழுதியது:</b>

உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.


அப்புறம் எதற்காக திரும்பத் திரும்ப என்னையும் ஊமையையும் சாடுவதில் நிற்:கின்றீர்கள். ஒருமுறை இப்பக்கங்களை மீண்டும் படித்துப் பாரும் எத்தனை பேர் எம்மைப் போல் எழுதியுள்ளனர். அவையெல்லாம் உமது கண்களுக்குத் தெரிவதில்லையோ?? பொறுமையாகவிரும் ஒரு நாள் உண்மையை நாம் அறியாமலா விடப்போகின்றோம்.

அறிந்ததனால் தானே எழுதுகிறோம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
...</b>
Reply
#63
நான் இங்கே வேஷம் ஒன்றும் போடவில்லை. யதார்த்தத்தை தான் எழுதினேன். வேஷம் போடுவோர்களுக்குத் தான் நிஜங்கள் சுடும். வெளிநாடுகளிலிருந்து வேஷம் போடுவோர்களைத்தான் நான் குறிப்பிட்டேன். <b>நான் வெளிநாட்டிலுள்ள அனைவரையும் குறிப்பிடாமலேயே சிலருக்குச் சுடுகின்றதென்றால் முகமூடிகள் பொருந்தி விட்டதோ??</b>
<i><b> </b>


</i>
Reply
#64
Vasampu Wrote:நான் இங்கே வேஷம் ஒன்றும் போடவில்லை. யதார்த்தத்தை தான் எழுதினேன். வேஷம் போடுவோர்களுக்குத் தான் நிஜங்கள் சுடும். வெளிநாடுகளிலிருந்து வேஷம் போடுவோர்களைத்தான் நான் குறிப்பிட்டேன். <b>நான் வெளிநாட்டிலுள்ள அனைவரையும் குறிப்பிடாமலேயே சிலருக்குச் சுடுகின்றதென்றால் முகமூடிகள் பொருந்தி விட்டதோ??</b>

கற்பனையின் எல்லையில் இருக்கிறீர். வேசம் போடுபவர்களை எப்படி போடுகிறார்கள் எண்று குறிப்பிடலாமே. கண்டமானத்துக்கு கல் எறிந்தால் எதாவது விழும் எண்ற நினைப்பா.?

மற்றயோரைச் சாட அவர்கள் எப்படியானவர் எண்று சொல்ல உமது விசேட தகுதி என்ன.?

அது சரி ஜதார்த்த வாதி எண்ற பேர் போதும். BLACK ,PAKKI எண்று நல்ல மரியாதை கிடைக்கிற இடம் உமக்கு சொர்க்கம்தான்.
Reply
#65
அகிலன்
உம்மைப்போல் ஒருமையில் பதிலெழுத எனக்கும் தெரியும். ஆனால் அப்படி எழுதி உமைப்போல் தாழ்ந்து போக நான் விரும்பவில்லை. என்னைக் களத்தில் தெரிந்தவர்களுக்குத் தெரியும் நான் சுவிசில் இந்நாட்டு மக்கள் என்னைக் கேவலமாக அழைக்கும் அளவிற்கு நான் வாழவில்லை. அப்படி ஒருவன் அழைக்க முற்பட்டால் அவனை அதற்காக மன்னிப்பு கேட்க வைத்தே தீருவேன். அடுத்தவனைப் பற்றி எழுதும் தங்களைப் போன்றோரே ஒருவரின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாது தரக்குறைவாக எழுதி பின் இது பற்றி எழுதுவது நல்ல நகைச்சுவை. <b>நீர் வாழும் நாட்டில் உம்மைக் கேவலமாக அழைத்தும் அங்கு தொடர்ந்து இருப்பதன் மர்மம் என்னவோ?? இதுவும் ஒருவகை முகமூடியே. தயவு செய்து ஏற்கனவே சிலர் தாம் தாயகத்திலிருந்து தான் எழுதுகின்றோம் என்று விடும் ரீல் போல் விட முயல வேண்டாம்.</b>
<i><b> </b>


</i>
Reply
#66
வசம்பு என்ன மப்பா.? எங்கு ஒருமையில் எழுதி இருக்கிறது எண்று காட்ட முடியுமா.? முடியவில்லை எண்றால் பொய்யான குற்றச்சாட்டா.??????

நீர் வீரன் தான் ஐயா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
(லக்கிலுக் சொன்னது. றிப்பீட்டு.)
Reply
#67
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் மத்தியில் தாம் புலம் பெயர்ந்து வாழ்வதா அல்லது புலத்தில் வாழ்வதா என்பதில் வேறு வேறு கருத்துக்கள் காணப்படலாம். அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. ஆனால் இங்கு பகிரப்பட்ட கருத்துக்கள் பலரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒரு சமூகத்தின் விருப்பு வெறுப்பாகப் பாவித்து எழுதப்பட்ட கருத்துக்களினால் தானே தவிர வேறில்லை. நானே அல்லது வேறு ஒருவரோ புலத்தில் வாழ்வதா அல்லது புலம் பெயர்ந்து வாழ்வதா என்பது எனது தனிப்பட்ட முடிவு. அதனை தடுக்க யாராலும் முடியாது. அதற்காக எனது அல்லது இன்னுமொருவரது சூழலை வைத்து அல்லது மன நிலையை வைத்து அப்படித்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று கூறுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. என்னைப்பற்றிய முடிவு பற்றியே என்னால் கூறமுடியும். இன்று பல புலம் பெயர்ந்து வாழ்பவர்களிடம் இரு கருத்துக்களும் நிலவுகின்றன.

சிலர் தாயகம் சென்று வாழ ஆவலுடன் இருக்கிறார்கள். சிலர் இல்லை நாம் அங்கு செல்லவில்லை. அதைவிட நாம் தமிழருடன் இணைந்து வாழவே விரும்பவில்லை என்று தமிழர்கள் இல்லாத ஒரு சூழலைப்பார்த்து அங்கு வசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் தமிழருடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். இப்படி பல காரணங்கள் காணப்படலாம். புலம் பெயர்ந்து பல மாணவர்கள் தாம் தமது சொந்த தாய் மண்ணிற்கு போய் பணியாற்றவேண்டும் என்று விருப்புடன் இருக்கிறார்கள். இப்படியானவர்களையும் உங்கள் கருத்துக்களால் நீங்கள் காயமடைய வைக்கிறீர்கள். ஆதலால் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களால் ஒரு சமூகத்தின் வாழ்வை அஸ்தமனமாக்காது தொடர்ந்து வளமான கருத்தாடலைத் தொடர்வது நன்மை பயக்கும்.
<b>
...</b>
Reply
#68
சுடர் அதை எல்லாவற்றையும் விடவும் மக்கள் வசதியான சொந்த நாட்டுக்கு போவார்களா மாட்டார்களா.?
:::::::::::::: :::::::::::::::
Reply
#69
அகிலன்
அது சரி ஜதார்த்த வாதி எண்ற பேர் போதும். BLACK ,PAKKI எண்று நல்ல மரியாதை கிடைக்கிற இடம் உனக்கு சொர்க்கம்தான்.

இது யார் எழுதியது? இப்போது புரிகின்றதா யாருக்கு மப்பு என்று???
<i><b> </b>


</i>
Reply
#70
Vasampu Wrote:அகிலன்
அது சரி ஜதார்த்த வாதி எண்ற பேர் போதும். BLACK ,PAKKI எண்று நல்ல மரியாதை கிடைக்கிற இடம் உனக்கு சொர்க்கம்தான்.

இது யார் எழுதியது? இப்போது புரிகின்றதா யாருக்கு மப்பு என்று???

மன்னிக்கவேண்டு அது ekalappai செய்த மாயம் m க்கு பக்கத்தில இருந்த n ஐ அழுத்தியதால் வந்த வினை மீண்டுமொரு மன்னிப்புக்கள் எனது எழுத்துப் பிழைக்காய்.

உமக்கு எண்று வந்திருக்க வேண்டும்.
Reply
#71
மற்றது வசம்பு நான் ஓடி வந்து பதுங்கியது இங்கிலாந்தின் லண்டனில் தான் ஆனால் கடந்த 4 மாதமாக யாழ்ப்பாணம் வன்னி எல்லாம் திரிந்த பின் இப்போ எனது வியாபார நடவடிக்கைக்காக இன்னும் ஒரு நாட்டில் இருக்கிறேன். இப்போ காலை வேலை.
:::::::::::::: :::::::::::::::
Reply
#72
அகிலன் Wrote:சுடர் அதை எல்லாவற்றையும் விடவும் மக்கள் வசதியான சொந்த நாட்டுக்கு போவார்களா மாட்டார்களா.?
இன்று பொருளாதாரத்திற்குத்தான் இடம்பெயர்ந்தோம் என்று கூறுபவர்கள் இதற்குப் பதிலளிப்பார்கள் அகிலன்.

சிங்கப்பூர் ஒரு காலத்தில் இலங்கையைப்போல் வரவேண்டும் என்று ஏங்கியது. எம்மவர்கள் பலரும் தம் பொருளாாதாரத்தை மேம்படுத்த அங்கு சென்று வேலை செய்தார்கள். அப்படியான ஒரு சூழல் ஏற்பட்டால் இங்கு படித்த மாணவர்கள் தமக்கென தகுதியான தொழிலை பெறக்கூடிய சூழ்நிலையில் இங்கிருந்து குளிரில் துன்பப்படுவதைவிட அநேகர் மீண்டும் சென்று வாழ்வார்கள் என்று நம்பலாம்.

அதைவிட இன்றைய சூழ்நிலையிலேயே அங்கு போய் வாழ எனக்கு அறிந்தவர்கள் பலர் தயாராய் இருக்கிறார்கள்.
<b>
...</b>
Reply
#73
ஊரிலே என்னை -
பள்ளன் பறையன் என்றார்கள்.
குறைந்த சாதி - தள்ளிப் போ

நானும் வெளிநாடு வந்தேன்.
இங்கே என்னை கறுப்பன், பாக்கி
என்றார்கள் - நானும்
முடியட்டும் சண்டை - போகிறேன்
ஊருக்கு என்றிருந்தேன்.

சண்டையும் நின்றது -
சமாதானம் என்றார்கள் - நானும்
கட்டினேன் பெட்டியை
ஏறினேன் விமானம் - எந்தன் நாட்டுக்கு

அகதியாய் வந்தவனை - ஆள் மாறி ஆள்
கேளாத கேள்வி கேட்டார்கள் - இங்கே
எந்தன் நாட்டிலுமா?? - கேளாத கேள்விகள்!!!!!

விடுதலை வரி கட்டினீங்களா?
இல்லைத் தம்பி அவ்வளவு பணம் இல்லை
அங்கே என்ன வேலை? -
கோப்பை பீங்கான் கழுவுறது - சாப்பாட்டுக் கடையில
இங்கே என்ன செய்யிற நோக்கம்?
தெரிஞ்ச வேலை உது தானோ?
எங்களுக்கு இதுக்கு நிறையப்பேர் இருக்கினம் இங்க!
நாட்டுக்கு உங்களால என்ன பயன்?
ம்.... கேளாத கேள்விகள்...
கேட்டால் என்ன செய்வேன்?
''
'' [.423]
Reply
#74
ஜதார்த்தமான கவி ஜூட்.

ஆனால் அவர்களும் எங்க போவார்கள் எங்களை தவிர. நாங்கள்தானே எங்களின் எதிர்காலத்துக்கு பொறுப்பு. எங்களின் கேளிகைகளில் நாங்கள் குரைவிடுவதில்லையே. அல்லது கோயில்களைத்தான் விடுகிறோமா.? சாமியா எங்களை காப்பாத்துகிறது.?

எப்படியானாலும் எங்கள் எதிர்காலம் எங்களின் கைகளில்.
Reply
#75
Vasampu Wrote:<b>நீர் வாழும் நாட்டில் உம்மைக் கேவலமாக அழைத்தும் அங்கு தொடர்ந்து இருப்பதன் மர்மம் என்னவோ?? இதுவும் ஒருவகை முகமூடியே. தயவு செய்து ஏற்கனவே சிலர் தாம் தாயகத்திலிருந்து தான் எழுதுகின்றோம் என்று விடும் ரீல் போல் விட முயல வேண்டாம்.</b>

<b>புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை (எங்களை :wink: ) எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது</b>

சொன்னாக் கேழுங்கோ.! 8) 8) 8)
Reply
#76
Vasampu Wrote:நீர் வாழும் நாட்டில் உம்மைக் கேவலமாக அழைத்தும் அங்கு தொடர்ந்து இருப்பதன் மர்மம் என்னவோ?? இதுவும் ஒருவகை முகமூடியே. தயவு செய்து <b>ஏற்கனவே சிலர் தாம் தாயகத்திலிருந்து தான் எழுதுகின்றோம் என்று விடும் ரீல் போல் விட முயல வேண்டாம்.</b>

அவ்வாறு உங்களிற்கு தெரியாது மற்றவர்களின் மீது குற்றம்சாட்டி அவர்களின் மனதை புண்படுத்தாது அவற்றினை தெளிவாக அறிந்து குற்றம் சாட்டுங்கள். அல்லது பொதுப்படையாகவன்றி பெயர்களை கூறி குற்றம் சாட்டுங்கள். அவர்கள் வந்து தெரியவைப்பார்கள் தாம் எங்கிருந்து வருகிறோம் என்று. அனைவரையும் உங்களைப்போல் நினைக்கவேண்டாம்.
<b>
...</b>
Reply
#77
அகிலன் Wrote:
Vasampu Wrote:<b>நீர் வாழும் நாட்டில் உம்மைக் கேவலமாக அழைத்தும் அங்கு தொடர்ந்து இருப்பதன் மர்மம் என்னவோ?? இதுவும் ஒருவகை முகமூடியே. தயவு செய்து ஏற்கனவே சிலர் தாம் தாயகத்திலிருந்து தான் எழுதுகின்றோம் என்று விடும் ரீல் போல் விட முயல வேண்டாம்.</b>

<b>புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை (எங்களை :wink: ) எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது</b>

சொன்னாக் கேழுங்கோ.! 8) 8) 8)

நண்பர்கள் போல் கூட இருக்கும் துரோகிகளை கண்டுபிடிப்பதுதான் பெரிய துன்பமான வேலையாக இருக்கிறது. அவர்களை மற்றவர்களிற்கும் சுட்டிக்காட்டுவதன் மூலம் அவர்களையும் எச்சரிக்கைப்படுத்தலாம் அவ்வளவே. 8)
<b>
...</b>
Reply
#78
Jude Wrote:விடுதலை வரி கட்டினீங்களா?
இல்லைத் தம்பி அவ்வளவு பணம் இல்லை
அங்கே என்ன வேலை? -
கோப்பை பீங்கான் கழுவுறது - சாப்பாட்டுக் கடையில
இங்கே என்ன செய்யிற நோக்கம்?
தெரிஞ்ச வேலை உது தானோ?
எங்களுக்கு இதுக்கு நிறையப்பேர் இருக்கினம் இங்க!
நாட்டுக்கு உங்களால என்ன பயன்?
ம்.... கேளாத கேள்விகள்...
கேட்டால் என்ன செய்வேன்?

யூட் அவர்களே உங்களின் கவியில் உண்மை தெரிகிறது. கடந்த வருடம் புரட்டாதிமாதம் நான் இலங்கை சென்றேன். அங்கே ஓமந்தை மற்றும் முகமாலை சோதனைச்சாவடிகளில் புலம் பெயர்ந்த தமிழருக்கு நடைபெறும் மரியாதைகளையும் கெளரவிப்புக்களையும் நேரே கண்டேன். மிக்க சந்தோசம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :twisted: . எங்கும் பணம் எதிலும் பணம் அது இல்லையென்றால் அங்கு நடைப்பிணம் தான் நாய் கூட திரும்பி பாராது.
Reply
#79
நேர்மையாக ஐரோப்பாவில அரசாங்கத்துக்கு 80% மான உண்மையான உழைப்பை வரியாகவும், பில்லுகளாகவும் குடுப்பினம். அதோட வாடகையும் சேத்து குடுப்பினம் . இங்க வெள்ளைக்காறனின் அரசாங்கத்துக்கு குடுக்கிறது கௌரவம் இல்லையா.?

ஆனால் ஊரில காவல் காக்கிறதுக்கு ஏற்படும் செலவாய் கொஞ்சம் கேட்டால் ஒப்பாரி வைப்பினம். எல்லாத்தையும் ஓசிலயே வாங்கின சனம் பாருங்கோ. எங்களுக்கு யார் வீட்டுப்பிள்ளையாவது உழைச்சுபோட்டால் சப்புக்கொட்டி சாப்பிடுவம், எங்களிட்ட காசும், போராட பிள்ளைகளையும் கேக்ககூடாது பிறகு நாங்கள் பொல்லாதவை ஆகீடுவமில்லை.

அப்பிடி ஐரோப்பால வரி செலுத்தாமல் வாழுறம் எண்டு சிலர் சொல்லுறவை அவை கள்ளமட்டை போடுறவையாலதான் இருக்கும் இல்லாட்டா வங்கி மோசடி இல்லாட்டா எங்கட சனத்தை ஏமாத்துறவை.

இல்லாட்டால் வெள்ளைக்காறன் உழைச்சு அரசாங்கத்துக்கு குடுத்தவரியை அரசாங்கத்திட்ட வாங்கி சாப்பிடுறவை, அவைக்கு ஊருக்கு போக எப்பிடி காசு வந்தது எண்டு கேட்டால் அடக்கி வாசிப்பினம்.
Reply
#80
அகிலன் Wrote:நேர்மையாக ஐரோப்பாவில அரசாங்கத்துக்கு 80% மான உண்மையான உழைப்பை வரியாகவும், பில்லுகளாகவும் குடுப்பினம். அதோட வாடகையும் சேத்து குடுப்பினம் . இங்க வெள்ளைக்காறனின் அரசாங்கத்துக்கு குடுக்கிறது கௌரவம் இல்லையா.?

ஆனால் ஊரில காவல் காக்கிறதுக்கு ஏற்படும் செலவாய் கொஞ்சம் கேட்டால் ஒப்பாரி வைப்பினம். எல்லாத்தையும் ஓசிலயே வாங்கின சனம் பாருங்கோ. எங்களுக்கு யார் வீட்டுப்பிள்ளையாவது உழைச்சுபோட்டால் சப்புக்கொட்டி சாப்பிடுவம், எங்களிட்ட காசும், போராட பிள்ளைகளையும் கேக்ககூடாது பிறகு நாங்கள் பொல்லாதவை ஆகீடுவமில்லை.

.

தம்பி அகிலம் கொஞ்சம் பொறுமோனை. தனக்கடங்கிதான் தானம் என்பர். இங்கு உழைப்பவன் தனக்கே பணத்துக்கு கஸ்டப்படும் போது எப்படியப்பா தானம் செய்வது. உங்களிடம் மேலதிகமாக இருந்தால் கொடுங்கள் என்னிடம் இருந்ததால் நானும் ஏதோ சிறிதாய் கொடுக்கிறேன். அட பாவம் இல்லாதவன் என்ன செய்வான்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)