Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?
#41
நானும் போகமாட்டன் என்ற பிள்ளைகளும் போகமாட்டார்கள்.எப்ப இவன் துவக்கோட வந்து where is the black......... என்று கதவை தட்டும் வரை அசையமாட்டோம்.

சாருநிவேதிகா ஏன் அப்பா ஈழ தமிழர் பற்றி கவலை படுகிறாய்????

தென் ஆபிரிக்கா(காந்தியின் குடும்பவாரிசுகள்),பிஜி தீவுகள்,மலேசியா,பர்மா,மோரிசியஸ்,சிங்கபூர்,பிரித்தானியா,போன்ற நாடுகளில் இருந்து சுகந்திரம் பெற்று 55 வருசத்தில் வந்து குடியேரினவர்களா??

ஈழ தமிழர் பற்றி ஏன் வருத்தபடுகிறாய்.......

ஈழம் ஈழத்தில் போராடும் வீரர்களுக்கும் அங்கே வாழும் மக்களுக்கும் சொந்தமெ ஒழிய எம் போன்ற சொகுசு வாசிகளுக்கு அல்ல.
"To think freely is great
To think correctly is greater"
Reply
#42
[quote=ஊமை]
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யார் நானா பினாத்துகிறேன் நான் உண்மையைச் சொல்கிறேன். நீங்களே உங்கள் வாத்தத்தை நியாயப்படுத்த ஏதோ புசத்துகிறீகள்



வசதி இருக்கும் போது போவது மனித இயல்பு... பிரச்சினையோடு நாடு தாண்டியவன் தன் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடாது என்பது சட்டமா...??? வந்தவன் வந்த நாட்டில்தான் இருக்க வேண்டுமா...??? தனக்கு வசதியை தேடிக்கொள்வது ஒண்றும் தேசக்குற்றம் இல்லை...!
::
Reply
#43
[quote=ஊமை]சரி எதை நீங்கள் உங்கள் வாதங்கள் சரியான பாதையில் முன்வைக்க சொன்னாலும் அதனுள் மறைந்து கிடக்கும் மிகப்பெரிய உண்மை. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஒரு சிலரைத்தவிர மிகுதி அனைவரும் பொருளாதார அகதிகளே

யாரும் போகமாட்டான் எண்ற நீங்கள் இறங்கி வந்து பெரும்பான்மையானவர் யாரும் போக மாட்டான் என்கிறீர்.... இது யானை தலையில மண்போட்ட கதைதான்..... இந்தியாவில் வாழும் இலங்கையன் எல்லாம் பொருளாதாரத்துக்காகதான் போனவர்கள் எண்டு சொல்வீரா....??? இல்லை அங்கு உள்ள பென்சனியர் மட்டும்தான் திரும்பிப்போவினம் என்பீரா....???

கிறிமினல்கள் போவார்கள் எண்டால் தமிழீழம் என்ன கிறிமினல்களின் சொர்க்கமா...??? அங்கு அவர்களுக்கு என்ன வசதி இருக்கப் போகிறது...???? :roll: :roll: :roll: வேணும் எண்றால் சொல்லும் சில கிறிமினல்களும் நீரும் தான் இங்கு இருப்போம் எண்று...!

யப்பானும் வசதியான நாடுதான் அம்மக்களும் வசதியான நாடுகளுக்கு இடம் பெயர்ந்தவர்கள் ஆனால் வேறு நாடுகளில் குடியுரிமை வாங்கி அங்கு தங்கிவிட்டதை காட்ட முடியுமா...??? எம்மக்களுக்கு அந்த நாட்டைப்போல் வரும் தகுதி கிடையாதா...???

எங்களின் வசதிக்காக ஐரோப்பா இருக்கலாம் யாரும் ஈழத்துக்கு போய் அதை வளப்படுத்தமாட்டார்கள் என்பது அகிலன் சொன்ன மாதிரி உமது பினாத்தல்தான்......! சுனாமிநிவரணத்தின் போது இங்கிருந்து பொறியியலாளர்கள், வைத்தியர்கள், கட்டிடதொழிலாளிகள், சமூகசேவையாளர்கள். இங்கிருந்து போய் நாட்டைக் கட்டியெழுப்பியது தெரியாதவரா நீர்.....???? அப்படி நாட்டைக் கட்டி எழுப்ப பெரும்பான்மையான இளையோர்கள் கூட போனார்கள்.......!

மற்றது இங்குள்ளவர்கள் பணம் மட்டும்கொடுக்க வேண்டும் ஊருக்கு போககூடாது எண்று சொல்ல உமக்கு உரிமை இருக்கிறதா...???? முதலில் தமிழனின் உள்ள சிறம்சமான தனக்குதான் எல்லாம் தெரியும் எனும் வாய்வீச்சை நிப்பாட்டும்.......! ஈழத்தவன் மனநிலை ஆராட்ச்சி செய்தவர்போல் கற்பனையால் பேசுவதை நிறுத்தும்.... !
::
Reply
#44
Thala Wrote:யாரும் போகமாட்டான் எண்ற நீங்கள் இறங்கி வந்து பெரும்பான்மையானவர் யாரும் போக மாட்டான் என்கிறீர்.... இது யானை தலையில மண்போட்ட கதைதான்

இப்படி யார் கூறியது ? அது ஒன்றுமில்லை தலை உண்மைகளை சொன்னால் சில கெளரவமான பிச்சைக்காரர்களுக்கு கொஞ்சம் கடுக்க தான் செய்யும் நாங்கள் உங்கள் புசத்தல்களை எல்லாம் பெரிதாய் சபைக்கு எடுக்கமாட்டோம். பிச்சை எடுக்க தான் வந்துவிடோம் அதை ஒத்துக்கொள்ள ஏன் பஞ்சிப்படுவான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மற்றது என்ன சுனாமி பற்றி கதைத்த மாதிரி கிடக்கு. அப்பு டலை சும்மா இங்க இருந்து பார்க்கும் உமக்கு சில உண்மைகள் தெரிய வாய்ப்பில்லை. சுனாமி நிவாரணங்கள் பற்றி சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த மக்களிடமே நேரே கேளும் பல உண்மைகள் அப்போது உமக்கு வெளிக்கும். இங்கு அதை நான் சொன்னால் அது பொருத்தமாக இருக்காது.
Reply
#45
ஊமை Wrote:இப்படி யார் கூறியது ? அது ஒன்றுமில்லை தலை உண்மைகளை சொன்னால் சில கெளரவமான பிச்சைக்காரர்களுக்கு கொஞ்சம் கடுக்க தான் செய்யும் நாங்கள் உங்கள் புசத்தல்களை எல்லாம் பெரிதாய் சபைக்கு எடுக்கமாட்டோம். பிச்சை எடுக்க தான் வந்துவிடோம் அதை ஒத்துக்கொள்ள ஏன் பஞ்சிப்படுவான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மற்றது என்ன சுனாமி பற்றி கதைத்த மாதிரி கிடக்கு. அப்பு டலை சும்மா இங்க இருந்து பார்க்கும் உமக்கு சில உண்மைகள் தெரிய வாய்ப்பில்லை. சுனாமி நிவாரணங்கள் பற்றி சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த மக்களிடமே நேரே கேளும் பல உண்மைகள் அப்போது உமக்கு வெளிக்கும். இங்கு அதை நான் சொன்னால் அது பொருத்தமாக இருக்காது.

இதை என்ன எண்று சொல்வது....??? பல பேருடைய உள்ளக்கிடங்கை அறிந்ததாக நீங்கள் சொல்லும் நீங்கள் தான் யதார்த்தவாடியா....???

உதைத்தான் சொல்வது பிடிச்சதுக்கு 3 கால் எண்று..... இண்றும் போர் நிறுத்ததின் போதும் அதற்க்கு முன்னும் ஊருக்கு மக்கள் போய் வருகிறார்கள் எண்றால் காரணம் என்ன....??? அங்கு பணம் அனுப்புகிறார்களே ஏன்....??? வீடுகள் கட்டிடங்கள் திருத்துகிறார்களே ஏன்....???

இது எல்லா வற்றிற்கும் விடை தெரிந்து கொண்டு வாரும்......! சும்மா பினாத்தாமல்....

சுனாமிபற்றி மக்களோடு வேலை செய்தவனாய் சொல்கிறேன்..... காசு கேக்க வந்தவரைப் பார்த்து ஓடி ஒளிந்தவனாய் சொல்லவில்லை.... இங்குள்ளவர் ஊர் செளிக்க பணம் கொடுக்கவில்லை அக்கறையாக இல்லை எண்று சொன்னால், உம்மைப்பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது..!
::
Reply
#46
சரி தலை தமிழீழம் கிடைச்சால் போற முதல் விமானத்திலை அதுவும் நீரும் உம்மடை ஆக்களும் தமிழீழம் போவீங்க அத நாம் ஒத்துகொள்கிறோம். ஆனால் வெளிநாடு வந்தவர்கள் அரசியற் தஞ்சக்காறர் எண்டு சொல்லாம பொருளாதார தஞ்சக்காறர்கள் என்று கூறவும்.

<i>*** தணிக்கை - வலைஞன்</i>
Reply
#47
பல வேளைகளில் உண்மைகள் கசக்கத்தான் செய்யும். எமது தாயகப் போராட்டம் ஒரு நீண்ட கால போராட்டமாக உருவெடுத்ததால் பலரின் அன்றைய மனநிலைக்கும் இன்றைய மனநிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதுபோல் பலருக்கு அவர்களின் குடும்பம் முழுவதும் புலம் பெயர்ந்து விட்டனர். பலர் 3 வது தலைமுறையையும் புலம் பெயர்ந்து கண்டு விட்டனர். இந்நிலையில் இவர்கள் எல்லாம் நாடு திரும்புவார்கள் என்பது கேள்விக் குறியே. இதற்காக நமக்குள் நாமே மோதிக் கொண்டு கருத்தாடுவதில் எவ்வித பயனுமில்லை. முன்பு சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது பிரைச்சினைகள் தீரலாம் என நம்பிக்கை உருவான பொழுது ஐரோப்பாவிலிருந்து தமிழர்கள் திருப்பி அனுப்பப் படலாம் என்ற நிலையும் உருவானது. இங்கு சில வானொலிகளில் அது பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றன. அவற்றில் பதட்டத்துடன் பலர் கேட்ட கேள்வி அகதியாக இல்லாமல் இருப்பவர்கள் வாழும் நாடுகளின் வதிவிட உரிமை பெற்றவர்களையும் திருப்பி அனுப்பி விடுவார்களா என்று தான். எனவே எம்மில் பலரின் வாய்மொழிக்கும் செயற்பாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள். <b>உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே.</b>
<i><b> </b>


</i>
Reply
#48
பொருளாதர அகதி தான் என்று வரிந்து கட்டி கொண்டு இந்த மேலைநாட்டு ஊடகங்கள் ஊதி கொண்டிருக்கின்றன...அதே போல ஊமை போன்றவர்களும் நம்மை தானே நாமே கூறுவது சரியா என்று யோசிக்கவேண்டும்.....நம்மவர்கள் மேற்க்கத்தைய அவர்களுடைய சட்டவாக்குக்கு அமையவே ஜெனிவா சரத்துக்கமைய அரசியல் அகதிகளாக்க படுகிறார்கள்... அரசியல் அகதியாக வந்து தமது கடும் முயற்சியால் பொருளாதர வளம் பெற்றவர்களென்று கூறமுடியும்...ஈரானில் வந்தவர்ளுக்கு மரணதண்டனை பயம் இருந்தது போல இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு 4வது மாடி பூசா வதை முகாம் கள் போன்ற சித்திரை வதை முகாமிருநததை மறுக்க முடியாது...
Reply
#49
ஸ்ராலின்

ஏன் நீங்கள் வெளிநாட்டு ஊடகங்களையும் ஊமையையும் குறை சொல்கின்றீர்கள். இங்கு நாம் அகதி அந்தஸ்து கோரும்போது நாட்டிற்கு போகவே முடியாது அது இது என்று பலதையும் சொல்லித்தான் விண்ணப்பிக்கின்றோம். ஆனால் பின்பு எமக்கு அகதி என்ற நிலையை எடுத்துவிட்டு வேலை அனுமதியுடன் வாழ அனுமதித்ததும் நாம் செய்தது என்ன?? உடனே எமது தாயகம் சென்று வரவில்லையா?? இவ்விடயம் சுவிசிலும் பொலிசாராலும் பல பத்திரிகைகளாலும் முன்பு சுட்டிக் காட்டப்பட்டன. நீங்கள் சொன்ன விடயங்கள் சிலருக்கு மட்டுமே பொருந்தக் கூடியது.
<i><b> </b>


</i>
Reply
#50
உண்மை வசம்பு. பிரச்சினை தீர்ந்தால் நாட்டிக்கு போவேன் என்று சொன்னவர்கள் ரணில் ஒப்பந்தத்தின் பின் அவசர அவசரமாக குடியுரிமை பெற்றதையும் நான் பார்த்திருக்கிண்ரேன்.
வாய்ச்சொல்லில் வீரரடி.

தேசியத்தையும் இதயையும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்.

யதார்த்தம் கசப்பானதுதான்.
.
Reply
#51
கறுப்பன்

நன்றி உங்கள் பதிலிற்கு. ஆனால் நான் எதையும் முடிச்சுப் போடவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்டவர்களிடமே தேசியம் பற்றியோ அல்லது நாட்டுப்பற்று பற்றியோ கேட்டுப் பாருங்கள். தேவைகளைப் பொறுத்து பிளந்து கட்டி விடுவார்கள். இதனையே நான் குறிப்பிட்டுள்ளேன்.
<i><b> </b>


</i>
Reply
#52
இங்கு அனைவரையும் பொருளாதார அகதிகள் என்று கூறி உண்மையாக அங்கு பட்ட துன்பங்களில் இருந்து விடுபட்டு வந்து அரசியல் அகதிகளாக வாழும் மக்களின் மனங்களை நோகடிக்காது இருப்பது நலம். நீங்கள் பொருளாதார அகதியாக வந்திருக்கலாம். ஆயினும் துன்பங்களை அனுபவித்தவர்களை நீங்கள் கூறும் வார்த்தைகள் காயப்படுத்தலாம். அவர்களின் துன்பங்களில் குருதிகளில் நீங்கள் பெருளாதார அகதிகளாக வந்து அரசியல் தஞ்சம் கோரியிருக்கலாம். உங்களில் சிலரிற்கு அத்தகைய துன்பங்கள் நேராமல் இருந்திருக்கலாம். ஆயினும் அதை அனுபவித்தவர்களிற்கு தெரியும் எப்படி கொடுமையான நிகழ்வுகள் அவை என்று. எப்போதும் மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு அவர்களையே உதாசீனப்படுத்தும் பழக்கம் எம்மினத்தில் தான் இன்னும் இருக்கிறது போலும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#53
Quote:எப்போதும் மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு அவர்களையே உதாசீனப்படுத்தும் பழக்கம் எம்மினத்தில் தான் இன்னும் இருக்கிறது போலும்.

மன்னிக்கவேண்டும் அருவி. யாருடைய குருதியில் குளிர்காய்ந்து விட்டு....

எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை விட எனக்கு வயசு குறைவுதான். ஆரம்ப பிரச்சினைகள் எதுவும் எனக்கு தெரியாது. ஏன் சண்டை தொடங்கியது என்றுகூட எனக்கு தெரியாது. ஆனாலும் நான் விடுதலையை விரும்புவன். தேசியத்தை மதிப்பவன். ஆனால் கேள்வி புலம் பெயர்ந்த தமிழர்கள் திரும்பி தாயகம் போவர்களா இல்லையா என்றால் அதிகமானோர் போகமாட்டார்கள் என்பதே என்னுடைய கருத்து.

இங்கே "மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு" தேவையில்லாத வார்த்தைப்பிரஜோகம்.
விளக்கம் தேவை. விடுதலைப்போராட்டம் நடக்கின்ற நாட்டில் பிறந்தது என் குற்றமா???
:roll: :roll:
.
Reply
#54
கறுப்பன் Wrote:இங்கே "மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு" தேவையில்லாத வார்த்தைப்பிரஜோகம்.
விளக்கம் தேவை. :roll:

இராணுவ அடக்குமுறைகளில் இருந்து இராணுவத்தால் பலவழிகளிலும் துன்பத்தை அனுபவித்து தம் குருதியைச் சிந்தி நடைப்பிணமாக இருந்த அதிலிருந்து விடுபட வெளியேறிய மக்களைக் குறிக்கவே அவ்வார்ததையைப் பிரயோகித்தோம். அவர்களின் பின்னால் ஏதோ ஒரு காரணததிற்காக வந்தவர்கள் தான் இன்று இவ்வாறு பொருளாதார அகதிகள் எனத் தம்மை விழிப்போர். அவர்கள் எப்படியாக அகதிநிலையை புலம்பெயர் நாடுகளில் கோரினார்கள். அற்றையவர்களிற்கு நடந்தவற்றை தமக்கு நடந்தவையாக காட்டிக்கொண்டனர். அவ்வாறனவர்களிற்காகவே அவ்வார்த்தை பிரயோகிக்கப்பட்டது. ஒரு வார்த்தை சொன்னதற்காகவே அப்படி விளக்கம் கேட்கும் நீங்கள் அவர்களின் துன்பங்களை உங்கள் வாழ்க்கைக்கு ஆதாரம் செய்துவிட அவர்களை கீழே தள்ளும் நிலையில் இன்று இருக்கிறீர்களே.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#55
அருவியில் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். வசம்பு அவர்கள் கூறியமாதிரி சுயநலம் ஒன்றுக்காய் நாம் பல முகமூடிகளை அணிவது வழமை தான். அது நானாக தன்னும் இருக்கலாம். ஆனால் போர் முடிந்ததும் இங்கு இருப்பவர்கள் அங்கு போவார்கள் என்பது நடைமுறையில் சாத்தியம் அற்றது. வேண்டுமென்றால் நாம் அப்படி கற்பனை செய்து பார்க்கலாம். உதாரணத்துக்கு எமது நகரத்தில் இருந்து யாழ் சென்றவர்கள் மீண்டும் இப்படி ஒரு பயணத்தை இனி செய்யப்போவதில்லை என சலித்துக்கொள்கிறார்கள். இவர்களா அங்கு போய் நிரந்தரமாக இருக்கப்போகிறார்கள். நான் இப்படி ஒரு கேள்வியை எமது நகரத்தில் இருக்கும் பல தமிழர்களிடம் கேட்டுப்பார்த்தேன். அவர்கள் என்னை நையாண்டி செய்வதுபோல் சிரிக்கிறார்கள். முடிவு என்னவென்றால் யாரும் அங்கு போய் வாழ தயாராக இல்லை. சும்மா உதட்டளவில் தான் எல்லோரும் அப்படி சொல்கிறார்கள். தாயகம் தேசியம் என்று எல்லோரும் கதைக்கலாம் அப்படி உணற்சிவசப்பட்டு கதைப்பவர்களை பார்த்து ஒரு சிறிய கேள்வியை கேட்கிறேன். உங்களுக்கு அப்படி ஒரு தாய் நாட்டு பாசம் இருந்திருந்தால் ஏன் வெளிநாடு வந்தீர்கள் தாயகத்தில் இருந்து போராடி இருக்கலாமே?
Reply
#56
எனக்குஎன்னவோ வசம்பு சொல்வது போல "உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே." என்பது போலவேதான் படுகிறது.

ஒரு சிலரை தவிர... அவரவரின் பொய்முகத்தை மறைப்பதற்காய் வித்விதமாய் அணிகிறார்கள்.இதில் உணர்ச்சி வசப்பட ஏதுமில்லை.
-
நீங்கள் எப்படித்தான் வாதாடினாலும் ஒரு கசப்பான் உண்மை. பெரும்பான்மையானோர் திரும்பி போக மாட்டார்கள்:
.
Reply
#57
இங்கு கேட்ட கேள்வியே சுதந்திரம் கிடைத்தபின்னர் என்பதுதான். ஒரு சுபீட்ச்சமான நாட்டில் வந்து வசிக்க மாட்டோம் எண்று அதுவும் காணிநிலச்சொந்தக்காறர் சொல்லுவார்கள் என்பது வசம்பு ஊமையால் மட்டும்தான் நிறுவமுடியும்.

இங்கு சொல்வது இப்போதய நிலையில் ஈழத்துக்கு மக்கள் போவார்களா என்பது பற்றி இல்லை. சுபீட்ச்சமான எங்களின் தேசத்தைப் பற்றியது.

கரும்பு தின்னக் கூலி தருவதுபோல ஐரோப்பாபோல ஒருநாடு சொந்த நாடாக கிடைத்தால் அதுவும் எமது மொழி பேசுபவர்களாய் கிடத்தால் கசக்கும் என்பவர்களை என்ன சொல்ல.

எனது நாடு சுபீட்ச்சமாக எல்லா வாய்ப்பும் வசதியும் வளங்களும் உள்ள நாடு, அப்படி சுபீட்சமாகாது எண்று கனவுகாண்பவர்களிற்காக கவலைப்படுகிறேன்.
:::::::::::::: :::::::::::::::
Reply
#58
கறுப்பன் Wrote:எனக்குஎன்னவோ வசம்பு சொல்வது போல "உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே." என்பது போலவேதான் படுகிறது.

ஒரு சிலரை தவிர... அவரவரின் பொய்முகத்தை மறைப்பதற்காய் வித்விதமாய் அணிகிறார்கள்.இதில் உணர்ச்சி வசப்பட ஏதுமில்லை.
-
நீங்கள் எப்படித்தான் வாதாடினாலும் ஒரு கசப்பான் உண்மை. பெரும்பான்மையானோர் திரும்பி போக மாட்டார்கள்:

உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.

உணர்வு என்பது மக்களின் மனங்களில் இருப்பது. அது எப்போதும் பொங்கி வருவது கிடையாது தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்களே அது போல. எனது நாட்டின் தலைவிதியை நிர்மானிப்பது வேற்று நாட்டானாய் இருக்கமாட்டான் நாம்தான்.

இங்கு வசம்பு ஊமையினால் சொல்லப்படும் கருத்தின் ஆளம் தெரிந்தா உளறுகிறீர்கள்.?
Reply
#59
<b>இங்கு வசம்பு ஊமை சொல்லும் கருத்தின் ஆளம் எதுவானால்.</b>
(எதிர்கால வாதங்கள் இப்படி இருக்கும்)

<ul>
*ஆகவே தங்களின் பணங்களை தேசியத்துக்கு வளங்குவது தேவை அற்றது.

*மக்கள் தேசியத்தில் ஆதரவானவர்களாய் நடிக்க தேவை இல்லை. ஆதரவு கொடுக்க வேண்டாம்.!

2. பல தோவைகளுக்கான முகமூடிதான் தேசியம்.

*அதாவது தேசியம் எண்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் தேசிய வாதிகளிடம் புலம் பெயர் மக்கள் அவதானமாக நடவுங்கள். உதவிகள் ஆதரவு வளங்காதீர்.

* தேசியம் பேசுவோர் பலபேர் உண்மையான தேசிய வாதிகள் கிடையாது உங்களின் உதவிகளை அவர்களுக்குச் செய்யாதீர்கள்.<ul>

[size=18]<b>இதையும் வந்து நீக்குமாறு வலைஞனை வேண்டுகிறேன். வாய்யா.</b>
Reply
#60
<b>அகிலன் எழுதியது:</b>

உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.


அப்புறம் எதற்காக திரும்பத் திரும்ப என்னையும் ஊமையையும் சாடுவதில் நிற்:கின்றீர்கள். ஒருமுறை இப்பக்கங்களை மீண்டும் படித்துப் பாரும் எத்தனை பேர் எம்மைப் போல் எழுதியுள்ளனர். அவையெல்லாம் உமது கண்களுக்குத் தெரிவதில்லையோ?? பொறுமையாகவிரும் ஒரு நாள் உண்மையை நாம் அறியாமலா விடப்போகின்றோம்.
<i><b> </b>


</i>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)