Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடிப்பகுதி
#1
கடிப்பகுதி
Reply
#2
வைத்தியசாலையில் ஏன் அழகியதாதிகளை கடமைக்கு
வைத்துள்ளார்கள்?

மயக்கமருந்தில்லாமல் நோயாளிகளை சந்திரசிகிச்சைசெய்வதற்கு மயக்குவதற்காக
Reply
#3
ஒருவர்கடைக்கு செல்லும்போது ஏன் ஏணியையும் எடுத்துச் செல்லகிறார்

பொருட்களின் விலைஉயர்ந்து செல்வதால்
Reply
#4
இதெப்ப தொடக்கம் நடக்குது....அதுசரி புடவைக்கடைகளில் மெழுகு பொம்மையெல்லாம் பெண்களாகத்தான் அநேகம் இருக்கு அது ஏன்....?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
மகன் -அப்பா நான் திருமணம் செய்யப்போகிறேன்

தகப்பன்..... நல்லது யாரை?

மகன....; அப்பம்மாவை

தகப்பன்----- முடியாது அவர் எனது தாயார்

மகன்.... நீங்கள் எனது அம்மாவை
திருமணம் செய்திருக்கும் போது
நான் ஏன் செய்ய முடியாது?
Reply
#6
அப்பொழுதுதான் ஆண்கள் உருகிப்போவார்கள்


<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதெப்ப தொடக்கம் நடக்குது....அதுசரி புடவைக்கடைகளில் மெழுகு பொம்மையெல்லாம் பெண்களாகத்தான் அநேகம் இருக்கு அது ஏன்....?!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Reply
#7
தமிழர்களின் மூக்கு ஓட்டை ஏன் பெரிதாகவுள்ளது
Reply
#8
இப்பகுதியில் காயங்கள் வராதமாதிரி கடித்துக்கொள்ளுங்கள்

கடியுங்கள் ஆனால் காயங்களை
ஏற்படுத்திவிடாதீர்கள்
Reply
#9
வெள்ளைக்காரன் ..எனது நாய் வெளியேசென்று வீட்டுக்குள் வருமுன் கதவுமணியை அழுத்தும்
நான் கதவை திறப்பேன்

தமிழன்.....எனது நாய்அப்படியல்ல
அதனிடமே நான் வீட்டுத்திறப்பை
கொடுத்தள்ளேன் தானாகவே கதவைத்திறந்து உள்ளே வரும்
Reply
#10
பூமி உருண்டை என்று எதனால்
சொல்கிறோம்

வாயால்தான்
Reply
#11
சில பாடசாலைகளை ஏன் நிலத்துக்கு அடியில் கட்டியுள்ளார்கள்?

மாணவர்கள் ஆழமாக சிந்திப்பதற்காக
Reply
#12
ஒருவர் தனது கார் களவுபோய்விட்டது என்று பொலீஸ்
நிலையம் சென்று முறைப்பாடு
செய்யும்போது சிரித்துக்கொண்டுசெய்தார் போலிஸ்;காரர் கேட்டடார் ஏன் சிரிக்கிறாய் என்று அதற்கு அவர்சொன்னார் கார்களவுபோகும்போது எனது மாமியாரும் அந்தகாருக்குள் இருந்தார் என்று
Reply
#13
சுட்டது ஆணந்த விகடனில் நண்றி
Reply
#14
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->வைத்தியசாலையில் ஏன் அழகியதாதிகளை கடமைக்கு
வைத்துள்ளார்கள்?

மயக்கமருந்தில்லாமல் நோயாளிகளை சந்திரசிகிச்சைசெய்வதற்கு மயக்குவதற்காக<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏன் கணேஷ் அழகிய ஆண்கள் நேர்சாக இல்லையா இல்லது காணவில்லையா ?
Reply
#15
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதெப்ப தொடக்கம் நடக்குது....அதுசரி புடவைக்கடைகளில் மெழுகு பொம்மையெல்லாம் பெண்களாகத்தான் அநேகம் இருக்கு அது ஏன்....?!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்பதானே சுகமா பெண்களை எரிக்கலாம்.
Reply
#16
தண்ணீர்தான்
Reply
#17
இதுவும் எங்கையோ சுட்ட ஜோக் தான். சுட்ட இடம் மறந்து போச்சி

ஏன் மரம் எல்லாம் பச்சையா இருக்கு சொல்லுங்க பாப்பம்?
Reply
#18
பச்சைத்தண்ணி ஊத்துறதாலயா? :wink:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
சரியா சொல்லிட்டீங்க மிஸ்

கடி - 2

ஓரு பார்க்ல ரெண்டு காதலர்கள் பொய்யே பேசிட்டிருந்தாங்க. ஏன் சொல்லுங்க பாப்பம்?
Reply
#20
ஏன்னா இரண்டு பேரும் <b>மெய்மறந்து</b> பேசிட்டிருந்தாங்க
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)