01-08-2004, 08:54 PM
கடிப்பகுதி
|
கடிப்பகுதி
|
|
01-08-2004, 08:54 PM
கடிப்பகுதி
01-08-2004, 08:57 PM
வைத்தியசாலையில் ஏன் அழகியதாதிகளை கடமைக்கு
வைத்துள்ளார்கள்? மயக்கமருந்தில்லாமல் நோயாளிகளை சந்திரசிகிச்சைசெய்வதற்கு மயக்குவதற்காக
01-08-2004, 08:59 PM
ஒருவர்கடைக்கு செல்லும்போது ஏன் ஏணியையும் எடுத்துச் செல்லகிறார்
பொருட்களின் விலைஉயர்ந்து செல்வதால்
01-08-2004, 08:59 PM
இதெப்ப தொடக்கம் நடக்குது....அதுசரி புடவைக்கடைகளில் மெழுகு பொம்மையெல்லாம் பெண்களாகத்தான் அநேகம் இருக்கு அது ஏன்....?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
01-08-2004, 09:03 PM
மகன் -அப்பா நான் திருமணம் செய்யப்போகிறேன்
தகப்பன்..... நல்லது யாரை? மகன....; அப்பம்மாவை தகப்பன்----- முடியாது அவர் எனது தாயார் மகன்.... நீங்கள் எனது அம்மாவை திருமணம் செய்திருக்கும் போது நான் ஏன் செய்ய முடியாது?
01-08-2004, 09:06 PM
அப்பொழுதுதான் ஆண்கள் உருகிப்போவார்கள்
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதெப்ப தொடக்கம் நடக்குது....அதுசரி புடவைக்கடைகளில் மெழுகு பொம்மையெல்லாம் பெண்களாகத்தான் அநேகம் இருக்கு அது ஏன்....?!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
01-08-2004, 09:08 PM
தமிழர்களின் மூக்கு ஓட்டை ஏன் பெரிதாகவுள்ளது
01-08-2004, 09:11 PM
இப்பகுதியில் காயங்கள் வராதமாதிரி கடித்துக்கொள்ளுங்கள்
கடியுங்கள் ஆனால் காயங்களை ஏற்படுத்திவிடாதீர்கள்
01-08-2004, 09:17 PM
வெள்ளைக்காரன் ..எனது நாய் வெளியேசென்று வீட்டுக்குள் வருமுன் கதவுமணியை அழுத்தும்
நான் கதவை திறப்பேன் தமிழன்.....எனது நாய்அப்படியல்ல அதனிடமே நான் வீட்டுத்திறப்பை கொடுத்தள்ளேன் தானாகவே கதவைத்திறந்து உள்ளே வரும்
01-08-2004, 09:20 PM
பூமி உருண்டை என்று எதனால்
சொல்கிறோம் வாயால்தான்
01-11-2004, 05:00 PM
சில பாடசாலைகளை ஏன் நிலத்துக்கு அடியில் கட்டியுள்ளார்கள்?
மாணவர்கள் ஆழமாக சிந்திப்பதற்காக
01-14-2004, 09:25 PM
ஒருவர் தனது கார் களவுபோய்விட்டது என்று பொலீஸ்
நிலையம் சென்று முறைப்பாடு செய்யும்போது சிரித்துக்கொண்டுசெய்தார் போலிஸ்;காரர் கேட்டடார் ஏன் சிரிக்கிறாய் என்று அதற்கு அவர்சொன்னார் கார்களவுபோகும்போது எனது மாமியாரும் அந்தகாருக்குள் இருந்தார் என்று
01-14-2004, 09:30 PM
சுட்டது ஆணந்த விகடனில் நண்றி
01-14-2004, 10:18 PM
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->வைத்தியசாலையில் ஏன் அழகியதாதிகளை கடமைக்கு
வைத்துள்ளார்கள்? மயக்கமருந்தில்லாமல் நோயாளிகளை சந்திரசிகிச்சைசெய்வதற்கு மயக்குவதற்காக<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் கணேஷ் அழகிய ஆண்கள் நேர்சாக இல்லையா இல்லது காணவில்லையா ?
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
01-14-2004, 10:18 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதெப்ப தொடக்கம் நடக்குது....அதுசரி புடவைக்கடைகளில் மெழுகு பொம்மையெல்லாம் பெண்களாகத்தான் அநேகம் இருக்கு அது ஏன்....?!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்பதானே சுகமா பெண்களை எரிக்கலாம்.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
01-15-2004, 04:34 AM
தண்ணீர்தான்
01-30-2004, 03:37 PM
இதுவும் எங்கையோ சுட்ட ஜோக் தான். சுட்ட இடம் மறந்து போச்சி
ஏன் மரம் எல்லாம் பச்சையா இருக்கு சொல்லுங்க பாப்பம்?
01-31-2004, 12:20 AM
பச்சைத்தண்ணி ஊத்துறதாலயா? :wink:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
01-31-2004, 01:51 AM
சரியா சொல்லிட்டீங்க மிஸ்
கடி - 2 ஓரு பார்க்ல ரெண்டு காதலர்கள் பொய்யே பேசிட்டிருந்தாங்க. ஏன் சொல்லுங்க பாப்பம்?
02-04-2004, 03:10 PM
ஏன்னா இரண்டு பேரும் <b>மெய்மறந்து</b> பேசிட்டிருந்தாங்க
|
|
« Next Oldest | Next Newest »
|