Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காட்டுமிராண்டி இந்திய புலனாய்வுத்துறை றோ
#61
Luckyluke Wrote:ரா என்றால் என்னவேன்றே உங்களுக்கெல்லாம் தெரியாது....

எவனாவது ஏதாவது சொன்னான் என்று உளற வந்து விடுகிறீர்கள்.....


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓய் மதன் மப்பா இழுத்துச்சாத்துமோய் பக்கத்தை ரா என்றால் ஒருவருக்கும் தெரியாது உவருக்கு மட்டும் தான் தெரியும் அட்ரா அட்ராாாாாாா
ஓய் போய்ட்டு வாருங்கள் எல்லாரும் ரா என்றால் என்ன வென்று தெரியாதவர்கள்
நன்றீ வணக்கம்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#62
Quote:Luckyluke எழுதியது:
வினீத் உங்கள் நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்களுக்கு என்ன நீதி.... இத்தனைக்கும் நீங்கள் இன்னும் தனி நாடாக கூட அங்கீகரிக்கப் படவில்லை....

எல்லாம் இருக்கட்டும் டம்பீ லுக்கு எப்ப பாரு சோனியளுக்கு வக்காலத்து வாங்கிறீர் அப்புக்கு காஸ்மீர் எண்ட இடம் தெரியுமோ Confusedhock: :x :x :x :x :x
என்னப்பு செய்யிறீங்கள் அங்கை ......
ஓய் லுக்கு இன்ஸா அல்லாாாாாாாாா
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#63
Niththila Wrote:
Vasampu Wrote:மதன் இவ்வளவு சொல்லியும் எல்லோரும் தாக்குதலாக எழுதுவதிலேயே முன்னிற்கின்றீர்கள்.

<b>உண்மையில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வாசிக்கும் போது அனுதாபமும் ஆத்திரமும் வரத்தான் செய்யும். அதே போல் எந்த ஒரு நாட்டிலும் புலநாய்த்துறையினர் நியாயமாக நடந்ததாக சரித்திரமே கிடையாது.

இனி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து அவர் 100 வீதம் உண்மைதான் சொல்லியிருப்பாரா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக இலங்கையில் இருக்கும் ஒரு சாதாரண பிரசை இலகுவாக ஐரோப்பிய நாடொன்றுக்கு விசா பெற முடியுமா?? நிச்சயமாக இது விடயத்தில் அவரது ஏஜென்சி ஏதாவது தில்லுமுல்லு செய்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். அவரது பிரான்ஸ் விசா உண்மையானதாக இருந்திருந்தால் அவர் நேரடியாக இலங்கையிலிருந்தே கட்டார் சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்றிருக்கலாமே?? இலங்கையிலிருந்து கட்டாருக்கு தேவையான அளவு விமானசேவையுண்டு. அநேகமாக அவரது ஏஜென்சி அவருக்கு எடுத்த இந்திய விசா மட்டுமே உண்மையானதாக இருந்திருக்கும். அதனால் அவருக்கு இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் போது எவ்வித பிரைச்சினையும் வர வாய்ப்பில்லைத் தானே. அதுபோல் சென்னையிலிருந்து மும்பாய் செல்லும் போதும் பிரைச்சினை வர வாய்ப்பு இல்லை. மும்பையிலிருந்து புறப்படும் போது நிச்சயமாக பிரான்ஸ் விசா பரிசோதித்திருப்பார்கள். அது பெய்யானதென்பது தெரிந்த பின் அவர்கள் வழைமையான தங்கள் வேலைகளை காட்டியிருப்பார்கள். எனவே இப்படித் தங்கள் உழைப்பிற்காக எம்மவரை ஏமாற்றும் ஏஜென்சிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களால் நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு உக்ரெய்ன் போன்ற நாடுகளில் வைத்து சிரழிக்கப்பட்ட நம் பெண்கள் விடயமும் எல்லோரும் அறிந்தது தானே. ஆனால் நாம் அந்த அயோக்கியர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்.</b>

ஏன் வசம்பண்ணா விஸா பொய்யெண்டா அதுக்கு ஏன் றோ அந்த அண்ணாவை கைது செய்யோணும் :? :roll: :roll:

குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தானே விசாரிப்பினம் அதுதானே வழமை இங்கிலாந்தில விஸா இல்லாமல் வந்தவையை இங்கிலாந்து புலனாய்வாளரா விசாரிக்கினம் உள்நாடடுஅமைச்சு (Home Office) தானே விசாரிக்குது அதென்ன இந்தியாவில மட்டும் இப்படி :roll: :roll: :roll:

சரியான கேள்வி பிள்ளை ஆணால் உதுக்கு வசம்பு பதில் சொல்லாவிட்டாலும் வசம்பு சார்பா லக்கி அல்லது ராஐாகன்னு பதில் சொல்லுவினம்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#64
sinnappu Wrote:
Quote:Luckyluke எழுதியது:
வினீத் உங்கள் நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்களுக்கு என்ன நீதி.... இத்தனைக்கும் நீங்கள் இன்னும் தனி நாடாக கூட அங்கீகரிக்கப் படவில்லை....

எல்லாம் இருக்கட்டும் டம்பீ லுக்கு எப்ப பாரு சோனியளுக்கு வக்காலத்து வாங்கிறீர் அப்புக்கு காஸ்மீர் எண்ட இடம் தெரியுமோ Confusedhock: :x :x :x :x :x
என்னப்பு செய்யிறீங்கள் அங்கை ......
ஓய் லுக்கு இன்ஸா அல்லாாாாாாாாா
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அது மட்டுமா?
கோயம்புதூர் குண்டு வெடிப்பில்-குஜராத்தில்- மும்பையில்-இப்போ டில்லியில்-எல்லாவற்றிற்கும் மேலாக- வங்க தேசத்தில் இன்றும் தங்கள் பெயருக்கு முன்னால் தகப்பன் பெயர் எதை போட என்று குழம்பி நிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவலத்தில் -

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்- இதிலும் என்ன செய்தினம் எண்டு கேட்டு சொல்லுங்கோ சின்னப்பு! :wink:
-!
!
Reply
#65
varnan Wrote:
sinnappu Wrote:
Quote:Luckyluke எழுதியது:
வினீத் உங்கள் நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்களுக்கு என்ன நீதி.... இத்தனைக்கும் நீங்கள் இன்னும் தனி நாடாக கூட அங்கீகரிக்கப் படவில்லை....

எல்லாம் இருக்கட்டும் டம்பீ லுக்கு எப்ப பாரு சோனியளுக்கு வக்காலத்து வாங்கிறீர் அப்புக்கு காஸ்மீர் எண்ட இடம் தெரியுமோ Confusedhock: :x :x :x :x :x
என்னப்பு செய்யிறீங்கள் அங்கை ......
ஓய் லுக்கு இன்ஸா அல்லாாாாாாாாா
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அது மட்டுமா?
கோயம்புதூர் குண்டு வெடிப்பில்-குஜராத்தில்- மும்பையில்-இப்போ டில்லியில்-எல்லாவற்றிற்கும் மேலாக- வங்க தேசத்தில் இன்றும் தங்கள் பெயருக்கு முன்னால் தகப்பன் பெயர் எதை போட என்று குழம்பி நிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவலத்தில் -

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்- இதிலும் என்ன செய்தினம் எண்டு கேட்டு சொல்லுங்கோ சின்னப்பு! :wink:

கொஞ்சம் பொறப்பு மன்னாதி மன்னர் நாளை காலை வருவார் கூடவே டம்பீ ராஐாகன்னும் வருவார் பிறகு 1 மணிநேரம் கழித்து நம்மட வசம்பர் வருவார்
எல்லாம் முடிய வலைஞன் வருவார்
விளங்கினதோ இல்லை எண்டா கூட்டிக் களிச்சு பாரப்பு கணக்கு சரியாவரும்
உதுக்கும் சரி வரேல்லை எண்டா நம்மட வினித்தும் டூயவனும் உதவி செய்வினம்
8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)
[b]
Reply
#66
மேற்கோள்:
<b>குடாநாட்டின் குச்சொழுங்கையைக் கூட தெரிந்த அதிகாரிகள்

எனது ஊரைக் கேட்டனர் கூறினேன். தொழில் புரியும் இடத்தைக் கேட்டனர் அதனையும் கூறினேன். யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியா நாவலர் வீதியா, யாழ். நகர் கே.கே.எஸ். வீதியா எனக் கேட்டனர். வீதியைக் குறிப்பிட்டேன். அந்த வீதியிலுள்ள பேக்கரியைக் குறிப்பிட்டு அதற்குப் பின்னாலா எனக் கேட்டனர். ஆமென்றேன். அங்கே தற்போது புதிய வீடொன்று கட்டப்பட்டுள்ளது. அந்த இடமா அல்லது பழைய வீடா எனக் கேட்டனர். நான் பழையது என்றேன். அவர்களின் ஒவ்வொரு கேள்வியும் எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. </b>

அதிகாரி முருகனும் பேக்கரி பத்திதான் பேசினார்-!

இந்த சண்டைகளை விட்டுடு அவர்கள் சொன்னதை கவனியுங்கள்- ஆக இவர்கள் - வந்து தங்கி இருந்து-புலனாய்வு செய்த இடம்- ஏறக்குறைய வெளிச்சமாகுது!

யாழ்-நகரத்துக்குள்ளேயே இவர்கள் இருந்திருக்கிறார்கள்!
ஏறக்குறைய இருந்த -இருக்கின்ற இடம்- உறுதியா தெரியுது!
இனி -நகரபகுதியில் வாழ்ந்த கள உறவுகள் - இது தொடர்பா விழிப்புணர்வை கொண்டு வர முயற்சிக்கலாம்-அவர்கள் தங்கியிருக்க கூடிய-சாத்தியமான இடங்கள் பற்றி!!

யாரும் வந்து கருத்து சொல்லிடாதீர்கள்- அதாவது சிங்கள இராணுவம் இந்த தகவலை இந்தியாக்கு ஏற்கனவே அனுப்பி இருக்கலாம் - எண்டு-

அனுப்பிய தகவலை வைத்து- கேள்விகள் வேணும் எண்டால் கேக்கலாம்- விழுற அடியில அவர் சொல்லுற ஒவ்வொரு பதிலுக்கும் எதிர்கேள்வி- எங்கள் இடத்துக்கு வந்து போனவனை தவிர வேற யாராலயும்-உடன கேக்க முடியாது!! 8)
-!
!
Reply
#67
Danklas Wrote:
aathipan Wrote:இந்தியாவில எனக்கு நடந்த சில அவமரியாதைகளால் பலதடவை எப்படா அந்த நாட்டைவிட்டு போவன் என்று நினைத்ததுண்டு. ஆனாலும் எனது நண்பர்களால் இதையெல்லாம் மறந்து 15 வருடம் வாழ்தேன்.

ஆதிபன்,, உங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதைகளை முடியுமெண்டால் இங்கு சொல்லுங்களேன்,,,,, :roll: :roll:

முதலில் பொஸிட்டிவாக எழுதாலாம் என்று நினைக்கிறேன்.

எப்போதும் எனக்கு விசா தர மறுத்த அந்த நாட்டு உயர்ஸ்தானிகர் ஆலயம் நிரந்தர விசா தந்து எனக்கு கடிதம் போட்டிருந்தது. ஆனால் அவர்கள் மூன்று வாரத்திற்குள் தங்கள் நாட்டுக்குள் வந்துவிடவேண்டு என உறுதியாக கட்டளை இட்டிருந்தார்கள். எனக்கு அந்தக்கடிதம்கிடைக்கும் போதே அந்த 3 வாரத்தில் 4 நாட்கள் கழிந்துவிட்டது. நாம் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு இந்தியாவின் எக்ஸிட் விசா தேவை. அதை பெறுவது இலகுவான காரியம் இல்லை. அதற்கு பொலிஸிடம் எம்மேல் எந்த குற்றப்பதிவும் இல்லை என கடிதம் வாங்க வேண்டும். அவர்கள் அக்கம் பக்கத்தில் வந்து விசாரித்துதான் அதை தருவார்கள். எங்கெல்லாம் நாம் இருந்தோமோ அங்கெல்லாம் உள்ள பொலிஸாரிடம் அந்த கடிதம் வாங்கவேண்டும். இது எல்லாம் அந்த 15 நாட்களில் நடக்க சாத்தியமே இல்லை. குறைந்தது ஒரு மாதம் இதற்கு எடுக்கும். இதனால் விசா வந்தும் சந்தோசப்பட முடியவில்லை. எக்ஸிட் விசாவிற்கு விண்ணப்பித்துவிட்டு வந்தேன். அவர்கள் விசா வந்தது ம் கடிதம் போடுவதாக சொல்லி அனுப்பிவிட்டார்கள். நாட்கள் கழிந்தும் எக்ஸிட் விசா வரவில்லை. எல்லாக்கடவுளுக்கும வேண்டுதல் வைத்;தும் பயம் இல்iலாது போய்விடுமோ என அச்சமாக இருந்தது. ஒரு வாரம் கழித்து ஒரு தடவை போன போது இன்னும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதற்குள் என்னை இலங்கையன் என தெரிந்து அங்கிருந்த பியோன் தன்னை வேலைமுடிய வந்து பார்க்கும் படி சொன்னான். பணம் பறிக்கப்போகிறான் என தெரிந்துவிட்டாலும் வேறு வழியின்றி காத்திருந்தேன். அப்போது அங்கு வந்த இன்னொரு இலங்கையர் பியோனால் எதுவும் இங்கு செய்ய முடியாது நீங்கள் பணத்தை கொடுத்து ஏமார வேண்டாம் என்றார்.மீண்டும் நான்கு நாள் கழித்து அங்கு சென்று எனக்கு எக்ஸிட் விசா வரவிலலை என முறையிட்டேன். அங்கிருந்த ஒரு அலுவலர் என்னை உயர் அதிகாரியைப்பார்க்கும் படி சொன்னார். அவருக்காக நான் காத்திருந்தேன். என்னைப்பார்க்கும் நேரம் வரவும் அவர்களுக்கு மதிய இடைவேளை வந்துவிட்டது. வெளியே வந்த அந்தப்பெண் அதிகாரி என்ன ஏதுஎன்று கனிவோடு விசாரித்தார். பின் கவலைப்படதே நான் பார்த்து வைக்கிறேன் நாளை வா என அனுப்பி வைத்தார். அன்று கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அடுத்தநாள் விமான டிக்கெட் எடுத்துவிட்டு அவரைப்பார்க்கச்சென்றேன். அவர் பொலிஸ் கமிசனர் அலுவலகத்தில் இருந்து எனது கோப்பு வரவில்லை. நான் என்ன செய்ய என்று என்னையேகேட்டார். இரண்டு நாட்களே உள்ளநிலையில் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு திடீரென கமிசனர் அலுவலகத்திற்கு போன் செய்து சம்பந்ப்பட்ட அதிகாரியை தொடர்புகொள்ள முயன்றார். அந்த அதிகாரி அவர் இருக்கையில் இல்லை என்று தெரிய வந்தது. அவரது சக அதிகாரியை அழைத்து நான் தான் .......... பேசுகிறேன் முன்னாள் இன்டெலிஜென் பொறுப்பதிகாரி. எனக்கு நாளை இந்த பேருள்ளவரின் கோப்பு வந்து சேரவேண்டும் என கராராக பேசி விட்டு போனை வைத்தார். எனக்கு நம்பிக்கை அப்போது தான் வந்தது. அவர் சொன்னது போல அடுத்த நாள் போன போது எல்லாம் தயாராகிவிட்டது. எல்லாவற்றுக்கும் பொறுப்பான உயரதிகாரி அதில் கையொப்பம்பிடவில்லை. அவர் நேராக எம்மை பாhத்து உறுதி செய்துதான் கையெழுத்pதடுவார். அவரது அறைக்குச்சென்று காத்திருந்த போது யாNh ஒரு வெளிநாட்டு விருந்தினர் அவருடன் உரையாடிக்கொண்டிருந்தார். நான் காத்திருப்பதை அந்த அதிகாரி பொருட்படுத்தவேயில்லை. வாயைத்திறந்தால் அவர்களுக்கு கோபம் வந்து நாளைவா என அனுப்பிவிடவார்களோ என்ற பயத்தில் மௌனமாக காத்திருந்தேன். அப்போது மதிய நேரம் வர அந்த விருந்தினரை அழைத்துக்கொண்டு ஏதோ ஒரு கொட்டலுக்குச்செல்ல அவர்கள் தயாரானார். அப்போது அந்த பக்கமாக சென்ற அந்தப்பெண் உயரதிகாரி என்னை பார்த்ததும் நிலமையை புரிந்துகொண்டு உள்ளே வந்தார்.எனது கோப்பில் ஒரு கையெழுத்து அவசரம் தேவைப்படுகிறது என்று கேட்டு வாங்கி என்னையும் அழைத்துச்சென்று மேலும் செய்யவேண்டிய அனைத்தையும் புூர்த்தி செய்து எனது கையிலே எனது எக்ஸிட் விசாவைக்கொடுத்தார். எனக்கு கண்கள் கலங்கிவிட்டது அவரைக்கையெடுத்துக்கும்பிட்டேன். கவலைப்படாதே தம்பி போட்டுவாஎன விடைகொடுத்தார். அன்று இரவு 12 மணிக்கு நான் சிங்கப்புூர் பயணித்தேன்.
Reply
#68
ரா என்றால் இந்தியத் தமிழ் சினிமாவில் வரும் பாட்டு இருக்கு அல்லவா அதைதான் இங்கு அவர் குறிப்பிடுகிறார்

ரா ரா சரசுக்கு ரா ரா
Reply
#69
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஓம் மோனையள்... றோவை ரா வென்று சொல்லுவியள்...இன்னும் சொல்லுவியள் அப்பிளை- ஆப்பிள் கொலிஜை- காலேஜ் கோப்பி-காப்பி சேர்ட்டிபிக்கட்-சர்ட்டிபிக்கட் ஒபீஸ்- ஆபிஸ் உப்படி கன சொற்களை அந்த காலத்து போர்த்துகீசுமிசனரிமார் சொல்லி தந்த உச்சரிப்பை இப்ப சொல்லிகொண்டிருக்கிறியள்.....தெரியாமல் கேட்கிறேன் உங்களைப்போல நாங்களும் உச்சரிக்கோணுமென்று என்ன கட்டாயம் மோனை..
Reply
#70
ஓம் மோனையள்... றோவை ரா வென்று சொல்லுவியள்...இன்னும் சொல்லுவியள் அப்பிளை- ஆப்பிள் கொலிஜை- காலேஜ் கோப்பி-காப்பி சேர்ட்டிபிக்கட்-சர்ட்டிபிக்கட் ஒபீஸ்- ஆபிஸ் உப்படி கன சொற்களை அந்த காலத்து போர்த்துகீசுமிசனரிமார் சொல்லி தந்த உச்சரிப்பை இப்ப சொல்லிகொண்டிருக்கிறியள்.....தெரியாமல் கேட்கிறேன் உங்களைப்போல நாங்களும் உச்சரிக்கோணுமென்று என்ன கட்டாயம் மோனை..[/quote]










சின்னக்குட்டி இந்தியாவிலை கனகாலம்மிருந்தனியள் போல கனக்க தமிழ்சொற்கள் தெரிந்துவைச்சிறிக்கறியள்
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#71
ஒரு யேர்மனியனை கேட்டால் கிட்லர் செய்தது தப்பின்னுதான் சொல்லுவான். சத்தியமங்களம் காட்டில <b>இந்திய விசேட அதிரடிப்படை</b> அங்குள்ள அப்பாவி ஏழைப்பெண்களுக்கு செய்ததெல்லாம் சரின்னுதான் சொல்லுவான் இமயமாக நிக்கும் இந்தியன். தெரியாமல்தான் கேட்கிறன் என்னத்தில நீங்க அதிரடிப்படை?
Reply
#72
அது தான் செல்லுறியல் அல்லவா சத்தியம்மங்களம் காட்டுல செய்ததை அது தான்
.
.
Reply
#73
அது தான் செல்லுறியல் அல்லவா சத்தியம்மங்களம் காட்டுல செய்ததை அது தான் இந்திய விசேட அதிரடிப்படை
.
.
Reply
#74
இதை இப்பிடியே விடுங்கப்பா-
சும்மா - மனம் போன போக்கில வாதாடி- தேவை இல்லாத சிக்கலை - எங்கள் போராட்டத்துக்கு -கொடுக்க போறீங்க! :roll: :roll:
-!
!
Reply
#75
பாருங்க இந்திய அதிரடிப்படையின் வீரத்தனத்தை,,,

வீரப்பனை சுட்டுக்கொண்டதாக அறிக்கை விட்டாங்க, அதிலும் ஒருத்தார் அவருக்கு பட்டம் வேற என் கவுண்டர் வெள்ளைத்துரை (இதெல்லாம் ஒரு பட்டம் எண்டு அவருக்கு குடுத்திருக்கு) வீரப்பன் செத்த உடன அவருடைய அறிக்கையை பார்த்தால் தேனி, நெருப்பு இனையத்தளங்கள் தோத்துடும் அந்த அளவுக்கு தன்னை தானே மெச்சி, பத்தாததுக்கு தன்னுடைய படைகளையும் மெச்சினார்,,

செத்த பாம்பை எட்ட நிண்டு அடிச்ச வீரர் என் கவுண்டர் துரை சொன்னார் "வீரப்பனை தாங்கள் பிடிக்கிறதுக்கு மாஸ்ரர் பிளான் போட்டதாகவும் அது எப்படி எண்டால் வீரப்பனுக்கு இலங்கைக்கு தப்பி போற ஐடியா இருந்ததாகவும், அதை சாதகமாக வைத்து தங்கள் உறுப்பினர் ஒருவரை புலிகளின் உறுப்பினர் மாதிரி கதைக்க பழக்கி வீரப்பனோடு தொடர்பை ஏற்படுத்தியதாகவும், அதை வீரப்பன் நம்பி அந்த உறுப்பினரோடு ஈழத்துக்கு தப்பி செல்லும் வழியிலேயே என் கவுண்டர் செய்யப்பட்டு கொலை செய்ததாகவும் விஜயகுமாரும், துரையும் புளுகு அறிக்கை விட்டார்கள்",, ஆனால் இன்று வரும் செய்திகளைபார்த்தியள் எண்டால், வீரப்பனுக்கு அவனுக்கு தெரிந்த ஒருவர் மூலம் மோரில் சைனட் குடுக்கப்பட்டு கொலை செய்தாக அந்த சைனட் குடுத்தவர் வாக்குமூலம் குடுத்திருக்கிறார்,, அதை வீடியோ கூட எடுத்து வைச்சிருக்கிறார்கள் என்று பத்திரிகைகள் ஊடகங்கள் தெரிவிக்கின்றன,, இதை ஒரு கட்டுக்கதையாக நம்ப முடியாது, ஏனெனில் வீரப்பன் இறந்து பல நாட்களுக்கு பின்னர் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிகூட இதைத்தான் சொன்னார்,,,

http://thatstamil.oneindia.com/news/2006/0...1/31/salem.html

செத்தபாம்பை எட்ட நிண்டு துப்பாக்கியால் சுட்டுபோட்டு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிற இந்திய பொலிஸ், அதிரடிப்படை, றோ போன்றவைகளால் இந்தியாவுக்கு நன்மை இல்லை,

20 வருடமாக இந்தியாவுக்குளேயே இருந்துகொண்டு இந்திய படைகளுக்கே தண்ணி காட்டின வீரப்பனை கோளைத்தனமாக கொண்டுபோட்டு சினிமாவில விடுற அதிரடி அறிக்கையை விட்டு இந்திய மக்களை முட்டாள்கள் ஆக்கலாம், ஆனால் ஈழத்தமிழர்களை ஏமாத்துவது கடினம், அவர்கள் ஒரு முறை ஏமாந்துவிட்டார்கள், எனி ஏமாறமாட்டார்கள்,,

இந்தியா மத்திய அரசும், புலநாய் பிரிவும் ஈழத்தமிழருக்கு செய்த கொடுமைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது,,, இந்தியா ஈழத்தமிழர்கள் விடயத்தில் உதவி செய்யாவிட்டாலு உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் வேண்டுகோள்,,, Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#76
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->அட இதை நாங்கள் சொன்னா தவறு எண்று சொல்ல ஆக்கள் வருவினம்....! \"Q\"பிறாஞ், புலனாய்வுத்துறை எண்று  நான் பெற்ற அனுபவம் இன்னும் மோசமானது....!  
(15 நாள் நரகத்தில் வாழ்ந்தவாழ்க்கை )<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


தம்பி தல, உங்களுக்கு நடந்த அனுபவத்தினைச் சொல்லுங்கோ.
Reply
#77
<b>"Everybody wants to be a dog"...
¬Á¡ ±øÄ¡ÕìÌõ 'ÒÄ¿¡ö' ¬§¸¡Ïõ ±ñΠŢÕôÀõ...¾¡í¸Ùõ ¿¡ö¸û ±ýÚ ¸¡¨ÄòàìÌõ â¨É¸û ¾¡ý rotton raw. («Ð¾¡ý black cats ±ýÚ ´Õ À¨¼ ¨ÅîÍÕ츢ȡ÷¸§Ç¡?)</b>
<img src='http://www.epica-awards.org/assets/epica/2005/finalists/print/images/01012a%20%20%20Eukanuba_The%20Cat%201.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:blue'>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>
Reply
#78
றோ- எவ்ளோ தூரம் பாயும் எண்டு சரியா தெரிஞ்சும்- கதைக்கிறம்-! இந்த லக்கி லுக்- ராஜாதிராஜா-எல்லாம் தாயை இழுத்து கூட பேசுறாங்க இங்க-!
ஒண்டை கவனிச்சிங்களா-?-

அதே வார்த்தையை நாங்க திருப்பி பாவிச்சா என்னாகும்- எப்பிடி பிறகு எங்க அம்மா முகத்தை பார்க்கலாம் -??????????
எண்டு தெரிஞ்சும் பாவிக்கிறாங்க- நல்ல காலம்- நாங்க ஒரு ஒழுக்கமான தலைமையின் கீழ் இருக்கிறோம் !

அர்த்தம்: யாரோ வீசிய எலும்பு துண்டுக்காக எங்களை சீண்டி- ஏதும் அறிய நினைக்கிறாங்க-!


முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்!
-!
!
Reply
#79
! ! !!
Reply
#80
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முதலில் தமிழை தமிழாக எழுத பழகிவிட்டு பின்பு மற்றவர்களை குறை கூறும். "ரா" <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - இது "ரா" இல்லை "றோ" என்பதை முதலில் அறிந்துகொள்ளவும் தங்களைத்தாங்களே படிப்பறிவாளி என நினைத்துக்கொள்பவர்கள். :twisted:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)