01-26-2006, 03:37 AM
கர்ப்பிணி மனைவியைப் பற்றி கவலையா?
--------------------------------------------------------------------------------
பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் hPதியாகவும், உளவியல் hPதியாகவும் பல மாற்றங்களுக்கு ஆளாகிறhர்கள். முன்பெல்லாம் கர்ப்பமாக இருக்கும் மனைவியை கவனிப்பது, கணவன்மார்களுக்கு சவாலாக இருந்தது. இதனால் குடும்பத்தில் உள்ள மூத்தப் பெண்களே அவர்களை கவனித்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பாpசோதனைகள் செய்வது, வேளா வேளைக்கு உணவுகள் - மருந்து மாத்திரைகள் சாப்பிட வைப்பது என்று அனைத்திலும் மூத்தப் பெண்கள் பங்கு வகித்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி இருக்கிறது.
கர்ப்பிணி மனைவிமார்களை பராமாpப்பதில் கணவன்மார்களும் அதிக அளவில் பங்கெடுக்க தொடங்கியுள்ளனர் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்து, அவர்களின் உடல்நிலை பற்றி அக்கறையோடு விசாhpக்க தொடங்கியுள்ளனர். வீட்டில் பொpயவர்கள் யாரும் இல்லாத நிலையில் வேலையையும் கவனித்துக் கொண்டு, மனைவியையும் கவனித்துக் கொள்ளும் ஆண்கள் இருக்கிறhர்கள். எனினும் வேலைப்பளு காரணமாக மனைவி பக்கத்தில் இருந்து கவனிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் கணிசமான ஆண்களிடம் இருப்பதாக ஆய்வில் தொpய வந்துள்ளது. இதை உடனடியாக கவனிக்கா விட்டால் மன அழுத்தம் உண்டாகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சாpத்துள்ளனர்.
சில கணவன்மார்கள், கர்ப்ப காலத்தில் நடக்கும் இயல்பான மாற்றங்களைக் கூட பொpய விஷயமாக எடுத்துக் கொண்டு கவலைப்படுகிறhர்கள். இதற்காக கர்ப்பத்தின் போது நடக்கும் மாற்றங்களை அறிந்து கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இதற்குப் பதில் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு, கர்ப்ப கால பராமாpப்புகள் பற்றி முறையான மருத்துவர்கள் மூலம் தொpந்து கொண்டால் பயப்பட தேவையில்லை. மன அழுத்தமும் இருக்காது.
ஆண்களை பொpதும் குழப்புவது மசக்கை. இந்தக் காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். சுருண்டு சுருண்டு படுத்துக் கொள்வார்கள். இது கணவன்மார்களுக்கு அச்சத்தையும், கவலையையும் உண்டு பண்ணுகிறது. இப்படி சாப்பிடாம கிடந்தால் உடம்பு என்ன ஆகும்? வயிற்றில் உள்ள குழந்தை வளர்ச்சி பாதித்து விடுமே? என்று அஞ்சுகிறhர்கள். இது தேவையில்லாத ஒன்று. மசக்கை அதிகபட்சம் 3 மாதம் நீடிக்கும். அதன்பிறகு எல்லாம் சாpயாகி விடும். மசக்கை காலத்தில் சாப்பிடப் பிடிக்காமல் தவிக்கும் பெண்கள், அது நின்றதும், நன்றhக சாப்பிட தொடங்குவார்கள். இது இயல்பாக நடக்கும். இதனால் இது விஷயத்தில் ஆண்கள் தாங்களும் குழம்பி, மனைவிமார்களையும் அச்சுறுத்த இடமேயில்லை என்கிறhர்கள் மகப்பேறு மருத்துவர்கள்.
Thanks:Karan........
--------------------------------------------------------------------------------
பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் hPதியாகவும், உளவியல் hPதியாகவும் பல மாற்றங்களுக்கு ஆளாகிறhர்கள். முன்பெல்லாம் கர்ப்பமாக இருக்கும் மனைவியை கவனிப்பது, கணவன்மார்களுக்கு சவாலாக இருந்தது. இதனால் குடும்பத்தில் உள்ள மூத்தப் பெண்களே அவர்களை கவனித்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பாpசோதனைகள் செய்வது, வேளா வேளைக்கு உணவுகள் - மருந்து மாத்திரைகள் சாப்பிட வைப்பது என்று அனைத்திலும் மூத்தப் பெண்கள் பங்கு வகித்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி இருக்கிறது.
கர்ப்பிணி மனைவிமார்களை பராமாpப்பதில் கணவன்மார்களும் அதிக அளவில் பங்கெடுக்க தொடங்கியுள்ளனர் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்து, அவர்களின் உடல்நிலை பற்றி அக்கறையோடு விசாhpக்க தொடங்கியுள்ளனர். வீட்டில் பொpயவர்கள் யாரும் இல்லாத நிலையில் வேலையையும் கவனித்துக் கொண்டு, மனைவியையும் கவனித்துக் கொள்ளும் ஆண்கள் இருக்கிறhர்கள். எனினும் வேலைப்பளு காரணமாக மனைவி பக்கத்தில் இருந்து கவனிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் கணிசமான ஆண்களிடம் இருப்பதாக ஆய்வில் தொpய வந்துள்ளது. இதை உடனடியாக கவனிக்கா விட்டால் மன அழுத்தம் உண்டாகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சாpத்துள்ளனர்.
சில கணவன்மார்கள், கர்ப்ப காலத்தில் நடக்கும் இயல்பான மாற்றங்களைக் கூட பொpய விஷயமாக எடுத்துக் கொண்டு கவலைப்படுகிறhர்கள். இதற்காக கர்ப்பத்தின் போது நடக்கும் மாற்றங்களை அறிந்து கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இதற்குப் பதில் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு, கர்ப்ப கால பராமாpப்புகள் பற்றி முறையான மருத்துவர்கள் மூலம் தொpந்து கொண்டால் பயப்பட தேவையில்லை. மன அழுத்தமும் இருக்காது.
ஆண்களை பொpதும் குழப்புவது மசக்கை. இந்தக் காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். சுருண்டு சுருண்டு படுத்துக் கொள்வார்கள். இது கணவன்மார்களுக்கு அச்சத்தையும், கவலையையும் உண்டு பண்ணுகிறது. இப்படி சாப்பிடாம கிடந்தால் உடம்பு என்ன ஆகும்? வயிற்றில் உள்ள குழந்தை வளர்ச்சி பாதித்து விடுமே? என்று அஞ்சுகிறhர்கள். இது தேவையில்லாத ஒன்று. மசக்கை அதிகபட்சம் 3 மாதம் நீடிக்கும். அதன்பிறகு எல்லாம் சாpயாகி விடும். மசக்கை காலத்தில் சாப்பிடப் பிடிக்காமல் தவிக்கும் பெண்கள், அது நின்றதும், நன்றhக சாப்பிட தொடங்குவார்கள். இது இயல்பாக நடக்கும். இதனால் இது விஷயத்தில் ஆண்கள் தாங்களும் குழம்பி, மனைவிமார்களையும் அச்சுறுத்த இடமேயில்லை என்கிறhர்கள் மகப்பேறு மருத்துவர்கள்.
Thanks:Karan........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->